சூழல் வசனங்கள் பிரசங்கி 8:10
பிரசங்கி 8:12

பாவி நூறுதரம் பொல்லாப்பை செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன்.

אֲשֶׁ֣ר, גַּם
பிரசங்கி 8:14

பூமியின்மேல் நடக்கிற வேறொரு மாயையான காரியமுமுண்டு; அதாவது, துன்மார்க்கரின் கிரியைக்கு வருவதுபோல, நீதிமான்களுக்கும் வரும்; நீதிமான்களின் கிரியைக்கு வருவதுபோல, துன்மார்க்கருக்கும் வரும்; இதுவும் மாயை என்றேன்.

אֲשֶׁ֣ר, זֶ֖ה, הָֽבֶל׃
பிரசங்கி 8:17

தேவன் செய்யும் சகல கிரியைகளையும் நான் கவனித்துப்பார்த்து, சூரியனுக்குக் கீழே செய்யப்படும் கிரியையை மனுஷன் கண்டுபிடிக்கக் கூடாதென்று கண்டேன். அதை அறியும்படி மனுஷன் பிரயாசப்பட்டாலும் அறியமாட்டான்; அதை அறியலாம் என்று ஞானி எண்ணினாலும் அவனும் அதை அறிந்துகொள்ளமாட்டான்.

אֲשֶׁ֣ר
is
And
וּבְכֵ֡ןûbĕkēnoo-veh-HANE
so
I
רָאִיתִי֩rāʾîtiyra-ee-TEE
saw
the
רְשָׁעִ֨יםrĕšāʿîmreh-sha-EEM
wicked
קְבֻרִ֜יםqĕburîmkeh-voo-REEM
buried,
come
had
וָבָ֗אוּwābāʾûva-VA-oo
who
from
וּמִמְּק֤וֹםûmimmĕqômoo-mee-meh-KOME
the
place
holy,
קָדוֹשׁ֙qādôška-DOHSH
the
of
and
יְהַלֵּ֔כוּyĕhallēkûyeh-ha-LAY-hoo
gone
and
they
were
וְיִֽשְׁתַּכְּח֥וּwĕyišĕttakkĕḥûveh-yee-sheh-ta-keh-HOO
forgotten
in
the
בָעִ֖ירbāʿîrva-EER
city
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
where
they
had
כֵּןkēnkane
so
עָשׂ֑וּʿāśûah-SOO
done:
גַּםgamɡahm
also
this
זֶ֖הzezeh
vanity.
הָֽבֶל׃hābelHA-vel