சூழல் வசனங்கள் எஸ்தர் 2:19
எஸ்தர் 2:2

அப்பொழுது ராஜாவைச் சேவிக்கிறவனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி: ரூபவதிகளாயிருக்கிற கன்னிப்பெண்களை ராஜாவுக்காகத் தேடவேண்டும்.

בְּתוּל֖וֹת
எஸ்தர் 2:13

இப்படி ஜோடிக்கப்பட்ட பெண் ராஜாவினிடத்தில் பிரவேசிப்பாள்; கன்னிமாடத்திலிருந்து தன்னோடேகூட ராஜ அரமனைக்குப்போக, அவள் தனக்கு வேண்டுமென்று கேட்பவையெல்லாம் அவளுக்குக் கொடுக்கப்படும்.

הַמֶּֽלֶךְ׃
எஸ்தர் 2:18

அப்பொழுது ராஜா தன்னுடைய எல்லாப் பிரபுக்களுக்கும் ஊழியக்காரருக்கும், எஸ்தரினிமித்தம் ஒரு பெரியவிருந்துசெய்து, நாடுகளுக்குச் சலக்கரணை உண்டாக்கி, ராஜஸ்திதிக்குத்தக்க வெகுமானங்களைக் கொடுத்தான்.

הַמֶּֽלֶךְ׃
எஸ்தர் 2:21

அந்நாட்களில் மொர்தெகாய் ராஜா அரமனை வாசலில் உட்கார்ந்திருக்கிறபோது, வாசல்காக்கிற ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானும் தேரேசும் வர்மம் வைத்து, ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோட வகைதேடினார்கள்.

וּמָרְדֳּכַ֖י, בְּשַֽׁעַר
எஸ்தர் 2:23

அந்தக் காரியம் விசாரிக்கப்படுகிறபோது, அது மெய்யென்று காணப்பட்டது; ஆகையால் அவர்கள் இருவரும் மரத்திலே தூக்கிப்போடப்பட்டார்கள்; இது ராஜ சமுகத்திலே நாளாகமப்புஸ்தகத்திலே எழுதப்பட்டிருக்கிறது.

הַמֶּֽלֶךְ׃
were
gathered
together
And
וּבְהִקָּבֵ֥ץûbĕhiqqābēṣoo-veh-hee-ka-VAYTS
when
the
virgins
בְּתוּל֖וֹתbĕtûlôtbeh-too-LOTE
time,
second
the
שֵׁנִ֑יתšēnîtshay-NEET
then
Mordecai
וּמָרְדֳּכַ֖יûmordŏkayoo-more-doh-HAI
sat
יֹשֵׁ֥בyōšēbyoh-SHAVE
gate.
in
the
בְּשַֽׁעַרbĕšaʿarbeh-SHA-ar
king's
הַמֶּֽלֶךְ׃hammelekha-MEH-lek