சூழல் வசனங்கள் எஸ்தர் 3:2
எஸ்தர் 3:3

அப்பொழுது ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் மொர்தெகாயைப் பார்த்து: நீ ராஜாவின் கட்டளையை மீறுகிறது என்ன என்று கேட்டார்கள்.

אֲשֶׁר
எஸ்தர் 3:4

இப்படி அவர்கள் நாளுக்குநாள் அவனுடனே சொல்லியும், அவன் தங்களுக்குச் செவிகொடாதபோது, தான் யூதனென்று அவன் அவர்களுக்கு அறிவித்திருந்தபடியால், மொர்தெகாயின் சொற்கள் நிலைநிற்குமோ என்று பார்க்கிறதற்கு அதை ஆமானுக்கு அறிவித்தார்கள்.

וְלֹ֥א, אֲשֶׁר
எஸ்தர் 3:5

ஆமான் மொர்தெகாய் தன்னை வணங்கி நமஸ்கரியாததைக் கண்டபோது, மூர்க்கம் நிறைந்தவனானான்.

כִּי
எஸ்தர் 3:11

ஆமானை நோக்கி: அந்த வெள்ளியை நீ வைத்துக்கொள்; அந்த ஜனத்துக்கு உன் இஷ்டப்படி செய்யலாம் என்றான்.

לְהָמָ֔ן
எஸ்தர் 3:12

முதலாம் மாதம் பதின்மூன்றாந்தேதியிலே, ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; ஆமான் கற்பித்தபடியெல்லாம் ராஜாவின் தேசாதிபதிகளுக்கும், ஒவ்வொரு நாட்டின்மேல் வைக்கப்பட்டிருந்த துரைகளுக்கும், ஒவ்வொரு ஜனத்தின் பிரபுக்களுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும் எழுதப்பட்டது; ராஜாவாகிய அகாஸ்வேருவின்பேரால் அது எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டது.

הַמֶּ֜לֶךְ, אֲשֶׁר
him
were
וְכָלwĕkālveh-HAHL
And
all
עַבְדֵ֨יʿabdêav-DAY
servants,
הַמֶּ֜לֶךְhammelekha-MEH-lek
king's
אֲשֶׁרʾăšeruh-SHER
the
that
gate,
king's
בְּשַׁ֣עַרbĕšaʿarbeh-SHA-ar
in
הַמֶּ֗לֶךְhammelekha-MEH-lek
the
כֹּֽרְעִ֤יםkōrĕʿîmkoh-reh-EEM
bowed,
and
וּמִֽשְׁתַּחֲוִים֙ûmišĕttaḥăwîmoo-mee-sheh-ta-huh-VEEM
reverenced
לְהָמָ֔ןlĕhāmānleh-ha-MAHN
Haman:
כִּיkee
for
had
כֵ֖ןkēnhane
so
commanded
צִוָּהṣiwwâtsee-WA
the
ל֣וֹloh
king
Mordecai
But
him.
הַמֶּ֑לֶךְhammelekha-MEH-lek
concerning
וּמָ֨רְדֳּכַ֔יûmārĕddŏkayoo-MA-reh-doh-HAI
not,
לֹ֥אlōʾloh
bowed
יִכְרַ֖עyikraʿyeek-RA
nor
did
reverence.
וְלֹ֥אwĕlōʾveh-LOH


יִֽשְׁתַּחֲוֶֽה׃yišĕttaḥăweYEE-sheh-ta-huh-VEH