சூழல் வசனங்கள் எஸ்தர் 3:4
எஸ்தர் 3:2

ஆகையால் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரரெல்லாரும் ஆமானை வணங்கி நமஸ்கரித்து வந்தார்கள்; அவனுக்கு இப்படிச் செய்யவேண்டும் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்; ஆனாலும் மொர்தெகாய் அவனை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை.

אֲשֶׁר, וְלֹ֥א
எஸ்தர் 3:3

அப்பொழுது ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் மொர்தெகாயைப் பார்த்து: நீ ராஜாவின் கட்டளையை மீறுகிறது என்ன என்று கேட்டார்கள்.

אֲשֶׁר
எஸ்தர் 3:5

ஆமான் மொர்தெகாய் தன்னை வணங்கி நமஸ்கரியாததைக் கண்டபோது, மூர்க்கம் நிறைந்தவனானான்.

מָרְדֳּכַ֔י
எஸ்தர் 3:6

ஆனாலும் மொர்தெகாயின்மேல் மாத்திரம் கைபோடுவது அவனுக்கு அற்பக் காரியமாகக் கண்டது; மொர்தெகாயின் ஜனங்கள் இன்னாரென்று ஆமானுக்கு அறிவிக்கப்பட்டிருந்தபடியால் அகாஸ்வேருவின் ராஜ்யமெங்கும் இருக்கிற மொர்தெகாயின் ஜனமாகிய யூதரையெல்லாம் சங்கரிக்க அவன் வகைதேடினான்.

כִּֽי
எஸ்தர் 3:12

முதலாம் மாதம் பதின்மூன்றாந்தேதியிலே, ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; ஆமான் கற்பித்தபடியெல்லாம் ராஜாவின் தேசாதிபதிகளுக்கும், ஒவ்வொரு நாட்டின்மேல் வைக்கப்பட்டிருந்த துரைகளுக்கும், ஒவ்வொரு ஜனத்தின் பிரபுக்களுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும் எழுதப்பட்டது; ராஜாவாகிய அகாஸ்வேருவின்பேரால் அது எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டது.

אֲשֶׁר
was
Now
it
came
to
וַיְהִ֗יwayhîvai-HEE
pass,
spake
they
בְּאָמְרָ֤םbĕʾomrāmbeh-ome-RAHM
when
אֵלָיו֙ʾēlāyway-lav
unto
י֣וֹםyômyome
daily
וָי֔וֹםwāyômva-YOME

not
him,
and
וְלֹ֥אwĕlōʾveh-LOH
he
שָׁמַ֖עšāmaʿsha-MA
hearkened
אֲלֵיהֶ֑םʾălêhemuh-lay-HEM
unto
told
they
that
וַיַּגִּ֣ידוּwayyaggîdûva-ya-ɡEE-doo
them,
לְהָמָ֗ןlĕhāmānleh-ha-MAHN
Haman,
to
לִרְאוֹת֙lirʾôtleer-OTE
see
would
הֲיַֽעַמְדוּ֙hăyaʿamdûhuh-ya-am-DOO
stand:
דִּבְרֵ֣יdibrêdeev-RAY
matters
whether
מָרְדֳּכַ֔יmordŏkaymore-doh-HAI
Mordecai's
כִּֽיkee
for
he
had
הִגִּ֥ידhiggîdhee-ɡEED
told
them
לָהֶ֖םlāhemla-HEM
that
אֲשֶׁרʾăšeruh-SHER
he
a
Jew.
ה֥וּאhûʾhoo


יְהוּדִֽי׃yĕhûdîyeh-hoo-DEE