சூழல் வசனங்கள் எஸ்தர் 5:5
எஸ்தர் 5:1

மூன்றாம் நாளிலே எஸ்தர் ராஜவஸ்திரந் தரித்துக்கொண்டு, ராஜ அரமனையின் உள்முற்றத்தில், ராஜா கொலுவிருக்கும் ஸ்தானத்துக்கு எதிராக வந்து நின்றாள்; ராஜா அரமனைவாசலுக்கு எதிரான கொலுமண்டபத்தில் ராஜாசனத்திலே வீற்றிருந்தான்.

הַמֶּ֙לֶךְ֙
எஸ்தர் 5:2

ராஜா ராஜஸ்திரீயாகிய எஸ்தர் முற்றத்தில் நிற்கிறதைக் கண்டபோது, அவளுக்கு அவன் கண்களில் தயை கிடைத்ததினால், ராஜா தன் கையிலிருக்கிற பொற்செங்கோலை எஸ்தரிடத்திற்கு நீட்டினான்; அப்பொழுது எஸ்தர் கிட்டவந்து செங்கோலின் நுனியைத் தொட்டாள்.

אֶת, אֶת
எஸ்தர் 5:3

ராஜா அவளை நோக்கி: எஸ்தர் ராஜாத்தியே, உனக்கு என்னவேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும், உனக்குக் கொடுக்கப்படும் என்றான்.

הַמֶּ֔לֶךְ
எஸ்தர் 5:4

அப்பொழுது எஸ்தர்: ராஜாவுக்குச் சித்தமானால், நான் தமக்குச் செய்வித்த விருந்துக்கு ராஜாவும் ஆமானும் இன்றைக்கு வரவேண்டும் என்றாள்.

אֶל, הַמִּשְׁתֶּ֖ה, אֲשֶׁר
எஸ்தர் 5:8

ராஜாவின் கண்களில் எனக்குக் கிருபைகிடைத்து, என் வேண்டுதலைக் கட்டளையிடவும், என் விண்ணப்பத்தின்படி செய்யவும், ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், ராஜாவும் ஆமானும் நான் இன்னும் தங்களுக்குச் செய்யப்போகிற விருந்துக்கு வரவேண்டும் என்பதே என் வேண்டுதலும் என் விண்ணப்பமுமாயிருக்கிறது; நாளைக்கு ராஜாவின் சொற்படி செய்வேன் என்றாள்.

הַמֶּ֙לֶךְ֙, אֶת, אֶת, אֶל
எஸ்தர் 5:10

ஆகிலும் ஆமான் அதை அடக்கிக்கொண்டு, தன் வீட்டுக்கு வந்து, தன் சிநேகிதரையும் தன் மனைவியாகிய சிரேஷையும் அழைத்து,

הָמָ֔ן, אֶל, אֶת
எஸ்தர் 5:11

தன் ஐசுவரியத்தின் மகிமையையும், தன் பிள்ளைகளின் திரட்சியையும், ராஜா தன்னைப் பெரியவனாக்கி, தன்னைப் பிரபுக்கள்மேலும் ராஜாவின் ஊழியக்காரர்மேலும் உயர்த்தின எல்லாவற்றையும் ஆமான் அவர்களுக்கு விவரித்துச்சொன்னான்.

אֶת, הַמֶּ֙לֶךְ֙
எஸ்தர் 5:12

பின்னையும் ஆமான்: ராஜஸ்திரீயாகிய எஸ்தரும் தான் செய்த விருந்துக்கு ராஜாவுடனேகூட என்னைத்தவிர வேறொருவரையும் அழைக்கவில்லை; நாளைக்கும் ராஜாவுடனேகூட நான் விருந்துக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறேன்.

אֶל, אֲשֶׁר
எஸ்தர் 5:13

ஆனாலும் அந்த யூதனாகிய மொர்தெகாய் ராஜாவின் அரமனைவாசலில் உட்கார்ந்திருக்கிறதை நான் காணுமளவும் அவையெல்லாம் எனக்கு ஒன்றுமில்லையென்றான்.

אֶת
எஸ்தர் 5:14

அப்பொழுது அவன் மனைவியாகிய சிரேஷும் அவனுடைய சிநேகிதர் எல்லாரும் அவனைப் பார்த்து: ஐம்பதுமுழ உயரமான ஒரு தூக்குமரம் செய்யப்படவேண்டும்; அதிலே மொர்தெகாயை தூக்கிப்போடும்படி நாளையதினம் நீர் ராஜாவுக்குச் சொல்லவேண்டும்; பின்பு சந்தோஷமாய் ராஜாவுடனேகூட விருந்துக்குப்போகலாம் என்றார்கள்; இந்தக் காரியம் ஆமானுக்கு நன்றாய்க் கண்டதினால் தூக்குமரத்தைச் செய்வித்தான்.

אֶל, הַמִּשְׁתֶּ֖ה
said,
Then
the
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
king
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
haste,
make
מַֽהֲרוּ֙mahărûma-huh-ROO
to
אֶתʾetet

Cause
Haman
הָמָ֔ןhāmānha-MAHN
do
may
he
that
לַֽעֲשׂ֖וֹתlaʿăśôtla-uh-SOTE

אֶתʾetet
said.
hath
דְּבַ֣רdĕbardeh-VAHR
Esther
as
אֶסְתֵּ֑רʾestēres-TARE
came
the
king
וַיָּבֹ֤אwayyābōʾva-ya-VOH
So
and
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
Haman
וְהָמָ֔ןwĕhāmānveh-ha-MAHN
to
אֶלʾelel
banquet
the
הַמִּשְׁתֶּ֖הhammišteha-meesh-TEH
that
אֲשֶׁרʾăšeruh-SHER
had
עָֽשְׂתָ֥הʿāśĕtâah-seh-TA
prepared.
Esther
אֶסְתֵּֽר׃ʾestēres-TARE