சூழல் வசனங்கள் எஸ்தர் 5:8
எஸ்தர் 5:1

மூன்றாம் நாளிலே எஸ்தர் ராஜவஸ்திரந் தரித்துக்கொண்டு, ராஜ அரமனையின் உள்முற்றத்தில், ராஜா கொலுவிருக்கும் ஸ்தானத்துக்கு எதிராக வந்து நின்றாள்; ராஜா அரமனைவாசலுக்கு எதிரான கொலுமண்டபத்தில் ராஜாசனத்திலே வீற்றிருந்தான்.

הַמֶּ֙לֶךְ֙, עַל
எஸ்தர் 5:2

ராஜா ராஜஸ்திரீயாகிய எஸ்தர் முற்றத்தில் நிற்கிறதைக் கண்டபோது, அவளுக்கு அவன் கண்களில் தயை கிடைத்ததினால், ராஜா தன் கையிலிருக்கிற பொற்செங்கோலை எஸ்தரிடத்திற்கு நீட்டினான்; அப்பொழுது எஸ்தர் கிட்டவந்து செங்கோலின் நுனியைத் தொட்டாள்.

אֶת, אֶת, אֲשֶׁ֣ר
எஸ்தர் 5:4

அப்பொழுது எஸ்தர்: ராஜாவுக்குச் சித்தமானால், நான் தமக்குச் செய்வித்த விருந்துக்கு ராஜாவும் ஆமானும் இன்றைக்கு வரவேண்டும் என்றாள்.

אִם, עַל, אֶל
எஸ்தர் 5:5

அப்பொழுது ராஜா எஸ்தர் சொற்படி செய்ய, ஆமானைத் தீவிரித்து வரும்படி சொல்லி, எஸ்தர் செய்த விருந்துக்கு ராஜாவும் ஆமானும் வந்தார்கள்.

אֶת, אֶת, הַמֶּ֙לֶךְ֙, אֶל
எஸ்தர் 5:9

அன்றைய தினம் ஆமான் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுமாய்ப் புறப்பட்டான்; ஆனாலும் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற மொர்தெகாய் தனக்கு முன் எழுந்திராமலும் அசையாமலும் இருக்கிறதை ஆமான் கண்டபோது, அவன் மொர்தெகாயின்மேல் உக்கிரம் நிறைந்தவனானான்.

הַמֶּ֗לֶךְ
எஸ்தர் 5:10

ஆகிலும் ஆமான் அதை அடக்கிக்கொண்டு, தன் வீட்டுக்கு வந்து, தன் சிநேகிதரையும் தன் மனைவியாகிய சிரேஷையும் அழைத்து,

אֶל, אֶת
எஸ்தர் 5:11

தன் ஐசுவரியத்தின் மகிமையையும், தன் பிள்ளைகளின் திரட்சியையும், ராஜா தன்னைப் பெரியவனாக்கி, தன்னைப் பிரபுக்கள்மேலும் ராஜாவின் ஊழியக்காரர்மேலும் உயர்த்தின எல்லாவற்றையும் ஆமான் அவர்களுக்கு விவரித்துச்சொன்னான்.

אֶת, הַמֶּ֙לֶךְ֙, אֲשֶׁ֣ר, עַל, הַמֶּֽלֶךְ׃
எஸ்தர் 5:12

பின்னையும் ஆமான்: ராஜஸ்திரீயாகிய எஸ்தரும் தான் செய்த விருந்துக்கு ராஜாவுடனேகூட என்னைத்தவிர வேறொருவரையும் அழைக்கவில்லை; நாளைக்கும் ராஜாவுடனேகூட நான் விருந்துக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறேன்.

אֶל, אִם, הַמֶּֽלֶךְ׃
எஸ்தர் 5:13

ஆனாலும் அந்த யூதனாகிய மொர்தெகாய் ராஜாவின் அரமனைவாசலில் உட்கார்ந்திருக்கிறதை நான் காணுமளவும் அவையெல்லாம் எனக்கு ஒன்றுமில்லையென்றான்.

אֶת, הַמֶּֽלֶךְ׃
எஸ்தர் 5:14

அப்பொழுது அவன் மனைவியாகிய சிரேஷும் அவனுடைய சிநேகிதர் எல்லாரும் அவனைப் பார்த்து: ஐம்பதுமுழ உயரமான ஒரு தூக்குமரம் செய்யப்படவேண்டும்; அதிலே மொர்தெகாயை தூக்கிப்போடும்படி நாளையதினம் நீர் ராஜாவுக்குச் சொல்லவேண்டும்; பின்பு சந்தோஷமாய் ராஜாவுடனேகூட விருந்துக்குப்போகலாம் என்றார்கள்; இந்தக் காரியம் ஆமானுக்கு நன்றாய்க் கண்டதினால் தூக்குமரத்தைச் செய்வித்தான்.

אֶל
If
אִםʾimeem
I
have
found
מָצָ֨אתִיmāṣāʾtîma-TSA-tee
favour
חֵ֜ןḥēnhane
in
the
sight
בְּעֵינֵ֣יbĕʿênêbeh-ay-NAY
king,
the
of
הַמֶּ֗לֶךְhammelekha-MEH-lek
and
if
וְאִםwĕʾimveh-EEM

king
עַלʿalal
the
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
please
it
ט֔וֹבṭôbtove
to
grant
לָתֵת֙lātētla-TATE

אֶתʾetet
petition,
my
שְׁאֵ֣לָתִ֔יšĕʾēlātîsheh-A-la-TEE
and
to
perform
וְלַֽעֲשׂ֖וֹתwĕlaʿăśôtveh-la-uh-SOTE

אֶתʾetet
request,
my
בַּקָּֽשָׁתִ֑יbaqqāšātîba-ka-sha-TEE
come
the
king
יָב֧וֹאyābôʾya-VOH
let
and
הַמֶּ֣לֶךְhammelekha-MEH-lek
Haman
וְהָמָ֗ןwĕhāmānveh-ha-MAHN
to
אֶלʾelel
the
banquet
הַמִּשְׁתֶּה֙hammištehha-meesh-TEH
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
prepare
shall
I
אֶֽעֱשֶׂ֣הʾeʿĕśeeh-ay-SEH
to
morrow
for
do
will
I
לָהֶ֔םlāhemla-HEM
and
them,
וּמָחָ֥רûmāḥāroo-ma-HAHR
hath
said.
as
אֶֽעֱשֶׂ֖הʾeʿĕśeeh-ay-SEH
the
king
כִּדְבַ֥רkidbarkeed-VAHR


הַמֶּֽלֶךְ׃hammelekha-MEH-lek