சூழல் வசனங்கள் எஸ்தர் 8:5
எஸ்தர் 8:1

அன்றையதினம் அகாஸ்வேரு ராஜா யூதரின் சத்துருவாயிருந்த ஆமானின் வீட்டை ராஜாத்தியாகிய எஸ்தருக்குக் கொடுத்தான்; மொர்தெகாய் ராஜசமுகத்தில் வந்தான்; அவன் தனக்கு இன்ன உறவு என்று எஸ்தர் அறிவித்திருந்தாள்.

אֶת, לִפְנֵ֣י, הַמֶּ֔לֶךְ
எஸ்தர் 8:2

ராஜா ஆமானின் கையிலிருந்து வாங்கிப்போட்ட தம்முடைய மோதிரத்தை எடுத்து, அதை மொர்தெகாய்க்குக் கொடுத்தான்; எஸ்தர் மொர்தெகாயை ஆமானின் அரமனைக்கு அதிகாரியாக வைத்தாள்.

אֶת, עַל
எஸ்தர் 8:3

பின்னும் எஸ்தர் ராஜசமுகத்தில்பேசி, அவன் பாதங்களில் விழுந்து அது, ஆகாயனான ஆமானின் தீவினையையும் அவன் யூதருக்கு விரோதஞ்செய்ய யோசித்த யோசனையையும் பரிகரிக்க அவனிடத்தில் விண்ணப்பம்பண்ணினாள்.

לִפְנֵ֣י, הַמֶּ֔לֶךְ, לִפְנֵ֣י, אֶת, הָֽאֲגָגִ֔י, עַל
எஸ்தர் 8:4

அப்பொழுது ராஜா பொற்செங்கோலை எஸ்தருக்கு நீட்டினான்; எஸ்தர் எழுந்திருந்து ராஜசமுகத்தில் நின்றாள்.

הַמֶּֽלֶךְ׃
எஸ்தர் 8:6

என் ஜனத்தின்மேல் வரும் பொல்லாப்பை நான் எப்படிப் பார்க்கக்கூடும்? என் குலத்துக்கு வரும் அழிவை நான் எப்படிச் சகிக்கக்கூடும்? என்றாள்.

אֶת
எஸ்தர் 8:7

அப்பொழுது அகாஸ்வேரு ராஜா ராஜாத்தியாகிய எஸ்தரையும் யூதனாகிய மொர்தெகாயையும் நோக்கி: இதோ, ஆமானின் வீட்டை எஸ்தருக்குக் கொடுத்தேன்; அவன் யூதர்மேல் தன் கையைப்போட எத்தனித்தபடியினால் அவனை மரத்திலே தூக்கிப்போட்டார்கள்.

עַל
எஸ்தர் 8:8

இப்போதும் உங்களுக்கு இஷ்டமானபடி நீங்கள் ராஜாவின் நாமத்தினால் யூதருக்காக எழுதி, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைபோடுங்கள்; ராஜாவின்பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைபோடப்பட்டதைச் செல்லாமற் போகப்பண்ண ஒருவராலும் கூடாது என்றான்.

עַל, הַמֶּ֔לֶךְ
எஸ்தர் 8:9

சீவான் மாதம் என்னும் மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாந்தேதியாகிய அக்காலத்திலேதானே ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதருக்கும் இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசமட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும், யூதருக்கும் அவர்கள் அட்சரத்திலும் அவர்கள் பாஷையிலும் எழுதப்பட்டது.

הַיְּהוּדִ֔ים
எஸ்தர் 8:11

அவைகளில், அகாஸ்வேரு ராஜாவுடைய எல்லா நாடுகளிலும் ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந்தேதியாகிய அந்த ஒரேநாளிலே,

אֲשֶׁ֣ר, בְּכָל, עַל, אֶת
எஸ்தர் 8:12

அந்தந்தப் பட்டணத்திலிருக்கிற யூதர் ஒன்றாய்ச் சேர்ந்து, தங்கள் பிராணனைக் காப்பாற்றவும், தங்களை விரோதிக்கும் சத்துருக்களாகிய ஜனத்தாரும் தேசத்தாருமான எல்லாரையும், அவர்கள் குழந்தைகளையும், ஸ்திரீகளையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும், அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிடவும், ராஜா யூதருக்குக் கட்டளையிட்டாரென்று எழுதியிருந்தது.

בְּכָל
எஸ்தர் 8:13

யூதர் தங்கள் பகைஞருக்குச் சரிக்குச் சரிக்கட்டும்படி நியமித்த அன்றையதினத்தில் ஆயத்தமாயிருக்கவேண்டுமென்று அந்தந்த நாட்டிலுள்ள சகல ஜனங்களுக்கும் கூறப்படுகிறதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளையின் நகல் இதுவே; இது ஒவ்வொரு நாட்டிலும் பிரசித்தம்பண்ணப்பட்டது.

בְּכָל
seem
be
וַ֠תֹּאמֶרwattōʾmerVA-toh-mer
are
אִםʾimeem
And
said,
עַלʿalal
If
הַמֶּ֨לֶךְhammelekha-MEH-lek

the
ט֜וֹבṭôbtove
king,
please
וְאִםwĕʾimveh-EEM
it
and
if
מָצָ֧אתִיmāṣāʾtîma-TSA-tee
found
חֵ֣ןḥēnhane
have
I
favour
לְפָנָ֗יוlĕpānāywleh-fa-NAV
in
his
sight,
וְכָשֵׁ֤רwĕkāšērveh-ha-SHARE
right
thing
הַדָּבָר֙haddābārha-da-VAHR
and
לִפְנֵ֣יlipnêleef-NAY
the
before
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
king,
the
וְטוֹבָ֥הwĕṭôbâveh-toh-VA
pleasing
and
אֲנִ֖יʾănîuh-NEE
I
eyes,
his
בְּעֵינָ֑יוbĕʿênāywbeh-ay-NAV
in
written
be
it
יִכָּתֵ֞בyikkātēbyee-ka-TAVE
let
reverse
לְהָשִׁ֣יבlĕhāšîbleh-ha-SHEEV
to
אֶתʾetet

the
הַסְּפָרִ֗יםhassĕpārîmha-seh-fa-REEM
letters
מַֽחֲשֶׁ֜בֶתmaḥăšebetma-huh-SHEH-vet
devised
Haman
הָמָ֤ןhāmānha-MAHN
by
son
בֶּֽןbenben
the
of
הַמְּדָ֙תָא֙hammĕdātāʾha-meh-DA-TA
Hammedatha
the
הָֽאֲגָגִ֔יhāʾăgāgîha-uh-ɡa-ɡEE
Agagite,
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
which
he
כָּתַ֗בkātabka-TAHV
wrote
to
לְאַבֵּד֙lĕʾabbēdleh-ah-BADE
destroy
אֶתʾetet

the
הַיְּהוּדִ֔יםhayyĕhûdîmha-yeh-hoo-DEEM
Jews
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
which
in
all
בְּכָלbĕkālbeh-HAHL
provinces:
the
מְדִינ֥וֹתmĕdînôtmeh-dee-NOTE
king's
הַמֶּֽלֶךְ׃hammelekha-MEH-lek