சூழல் வசனங்கள் எஸ்தர் 9:10
எஸ்தர் 9:3

நாடுகளின் சகல அதிகாரிகளும், தேசாதிபதிகளும், துரைகளும், ராஜாவின் காரியங்களை நடப்பிக்கிறவர்களும், யூதருக்குத் துணைநின்றார்கள்; மொர்தெகாயினால் உண்டான பயங்கரம் அவர்களைப் பிடித்தது.

אֶת
எஸ்தர் 9:15

சூசானிலிருக்கிற யூதர் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியிலும் கூடிச்சேர்ந்து, சூசானில் முந்நூறுபேரைக்கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.

וּבַ֨בִּזָּ֔ה, לֹ֥א, שָֽׁלְח֖וּ, אֶת, יָדָֽם׃
எஸ்தர் 9:16

ராஜாவின் நாடுகளிலுள்ள மற்ற யூதர்கள் தங்கள் பிராணனைத் தற்காக்கவும், தங்கள் பகைஞருக்கு விலகி இளைப்பாறுதல் அடையவும் ஒருமிக்கச் சேர்ந்து, தங்கள் விரோதிகளில் எழுபத்தையாயிரம் பேரைக் கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.

וּבַ֨בִּזָּ֔ה, לֹ֥א, שָֽׁלְח֖וּ, אֶת, יָדָֽם׃
எஸ்தர் 9:20

மொர்தெகாய் இந்த வர்த்தமானங்களை எழுதி, சமீபத்திலும் தூரத்திலுமிருக்கிற அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள எல்லா யூதருக்கும் நிருபங்களை அனுப்பி,

אֶת
எஸ்தர் 9:24

அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன், யூதருக்கெல்லாம் சத்துருவாயிருந்து யூதரைச் சங்கரிக்க நினைத்து, அவர்களை அழிக்கவும் நிர்மூலமாக்கவும், பூர் என்னப்பட்ட சீட்டைப் போடுவித்தான்.

בֶּֽן, הַיְּהוּדִ֖ים
எஸ்தர் 9:25

ஆனாலும் எஸ்தர், ராஜசமுகத்தில்போய், யூதருக்கு விரோதமாய் அவன் நினைத்த அவனுடைய பொல்லாத யோசனை அவனுடைய தலையின்மேல் திரும்பும்படி கட்டளை பிறப்பித்ததினாலே, அவனையும் அவன் குமாரரையும் மரத்திலே தூக்கிப்போட்டார்கள்.

הַיְּהוּדִ֖ים
எஸ்தர் 9:29

பூரீமைக்குறித்து எழுதியிருக்கிற இந்த இரண்டாம் நிருபத்தைத் திடப்படுத்தும்படிக்கு, அபியாயேலின் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் ராஜாத்தியும், யூதனாகிய மொர்தெகாயும், பின்னும் மகா உறுதியாய் எழுதினார்கள்.

אֶת
The
ten
עֲ֠שֶׂרֶתʿăśeretUH-seh-ret
sons
בְּנֵ֨יbĕnêbeh-NAY
of
Haman
הָמָ֧ןhāmānha-MAHN
son
the
בֶּֽןbenben
of
Hammedatha,
הַמְּדָ֛תָאhammĕdātāʾha-meh-DA-ta
the
enemy
צֹרֵ֥רṣōrērtsoh-RARE
Jews,
the
of
הַיְּהוּדִ֖יםhayyĕhûdîmha-yeh-hoo-DEEM
slew
הָרָ֑גוּhārāgûha-RA-ɡoo
spoil
the
on
but
they;
וּבַ֨בִּזָּ֔הûbabbizzâoo-VA-bee-ZA
they
לֹ֥אlōʾloh
not
laid
שָֽׁלְח֖וּšālĕḥûsha-leh-HOO

אֶתʾetet
their
hand.
יָדָֽם׃yādāmya-DAHM