சூழல் வசனங்கள் எஸ்தர் 9:15
எஸ்தர் 9:3

நாடுகளின் சகல அதிகாரிகளும், தேசாதிபதிகளும், துரைகளும், ராஜாவின் காரியங்களை நடப்பிக்கிறவர்களும், யூதருக்குத் துணைநின்றார்கள்; மொர்தெகாயினால் உண்டான பயங்கரம் அவர்களைப் பிடித்தது.

אֶת
எஸ்தர் 9:6

யூதர் சூசான் அரமனையிலும் ஐந்நூறுபேரைக் கொன்று நிர்மூலமாக்கினார்கள்.

מֵא֖וֹת
எஸ்தர் 9:10

ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.

וּבַ֨בִּזָּ֔ה, לֹ֥א, שָֽׁלְח֖וּ, אֶת, יָדָֽם׃
எஸ்தர் 9:16

ராஜாவின் நாடுகளிலுள்ள மற்ற யூதர்கள் தங்கள் பிராணனைத் தற்காக்கவும், தங்கள் பகைஞருக்கு விலகி இளைப்பாறுதல் அடையவும் ஒருமிக்கச் சேர்ந்து, தங்கள் விரோதிகளில் எழுபத்தையாயிரம் பேரைக் கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.

וּבַ֨בִּזָּ֔ה, לֹ֥א, שָֽׁלְח֖וּ, אֶת, יָדָֽם׃
எஸ்தர் 9:17

ஆதார் மாதத்தின் பதின்முன்றாந்தேதியிலே இப்படிச் செய்து, பதினாலாந்தேதியிலே இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள்.

לְחֹ֣דֶשׁ, עָשָׂר֙
எஸ்தர் 9:18

சூசானிலுள்ள யூதரோவென்றால், அந்த மாதத்தின் பதின்முன்றாந்தேதியிலும் பதினாலாந்தேதியிலும் ஏகமாய்க்கூடி, பதினைந்தாந்தேதியில் இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகைநாளாக்கினார்கள்.

אֲשֶׁר, בְּשׁוּשָׁ֗ן, עָשָׂר֙, עָשָׂר֙
எஸ்தர் 9:19

ஆதலால் அலங்கமில்லாத ஊர்களில் குடியிருக்கிற நாட்டுப்புறத்தாரான யூதர்கள் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியைச் சந்தோஷமும், விருந்துண்கிற பூரிப்புமான நாளும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்புகிற நாளுமாக்கினார்கள்.

אַרְבָּעָ֤ה, עָשָׂר֙, לְחֹ֣דֶשׁ, אֲדָ֔ר
எஸ்தர் 9:20

மொர்தெகாய் இந்த வர்த்தமானங்களை எழுதி, சமீபத்திலும் தூரத்திலுமிருக்கிற அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள எல்லா யூதருக்கும் நிருபங்களை அனுப்பி,

אֶת
எஸ்தர் 9:21

வருஷந்தோறும் ஆதார் மாதத்தின் பதினாலாம் பதினைந்தாந்தேதிகளை யூதர் தங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இளைப்பாறுதல் அடைந்த நாட்களாகவும், அவர்கள் சஞ்சலம் சந்தோஷமாகவும், அவர்கள் துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறின மாதமாகவும் ஆசரித்து,

אַרְבָּעָ֤ה, עָשָׂר֙, לְחֹ֣דֶשׁ, אֲדָ֔ר
எஸ்தர் 9:22

அந்நாட்களில் விருந்துண்டு சந்தோஷங்கொண்டாடவும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்பவும், எளியவர்களுக்குத் தானதர்மஞ்செய்யவும் வேண்டுமென்று திட்டம்பண்ணினான்.

אֲשֶׁר
எஸ்தர் 9:23

அப்பொழுது யூதர் தாங்கள் செய்யத்தொடங்கினபடியும் மொர்தெகாய் தங்களுக்கு எழுதினபடியும் செய்யச் சம்மதித்தார்கள்.

אֲשֶׁר, אֲשֶׁר
எஸ்தர் 9:25

ஆனாலும் எஸ்தர், ராஜசமுகத்தில்போய், யூதருக்கு விரோதமாய் அவன் நினைத்த அவனுடைய பொல்லாத யோசனை அவனுடைய தலையின்மேல் திரும்பும்படி கட்டளை பிறப்பித்ததினாலே, அவனையும் அவன் குமாரரையும் மரத்திலே தூக்கிப்போட்டார்கள்.

אֲשֶׁר
எஸ்தர் 9:29

பூரீமைக்குறித்து எழுதியிருக்கிற இந்த இரண்டாம் நிருபத்தைத் திடப்படுத்தும்படிக்கு, அபியாயேலின் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் ராஜாத்தியும், யூதனாகிய மொர்தெகாயும், பின்னும் மகா உறுதியாய் எழுதினார்கள்.

אֶת
were
themselves
together
וַיִּֽקָּהֲל֞וּwayyiqqāhălûva-yee-ka-huh-LOO
gathered
הַיְּהוּדִ֣ייםhayyĕhûdîymha-yeh-hoo-DEE-m
For
Jews
the
אֲשֶׁרʾăšeruh-SHER
that
in
Shushan
בְּשׁוּשָׁ֗ןbĕšûšānbeh-shoo-SHAHN
also
day
fourteenth
גַּ֠םgamɡahm
the
בְּי֣וֹםbĕyômbeh-YOME
on
אַרְבָּעָ֤הʾarbāʿâar-ba-AH

עָשָׂר֙ʿāśārah-SAHR
month
the
of
לְחֹ֣דֶשׁlĕḥōdešleh-HOH-desh
Adar,
אֲדָ֔רʾădāruh-DAHR
and
slew
וַיַּֽהַרְג֣וּwayyahargûva-ya-hahr-ɡOO
Shushan;
בְשׁוּשָׁ֔ןbĕšûšānveh-shoo-SHAHN
at
שְׁלֹ֥שׁšĕlōšsheh-LOHSH
three
מֵא֖וֹתmēʾôtmay-OTE
hundred
men
אִ֑ישׁʾîšeesh
prey
the
on
but
וּבַ֨בִּזָּ֔הûbabbizzâoo-VA-bee-ZA
not
they
לֹ֥אlōʾloh
laid
שָֽׁלְח֖וּšālĕḥûsha-leh-HOO

אֶתʾetet
their
hand.
יָדָֽם׃yādāmya-DAHM