சூழல் வசனங்கள் எஸ்தர் 9:25
எஸ்தர் 9:2

யூதர் அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள பட்டணங்களிலே தங்களுக்குப் பொல்லாப்பு வரப்பண்ணப்பார்த்தவர்கள்மேல் கைபோடக் கூடிக்கொண்டார்கள்; ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கக் கூடாதிருந்தது; அவர்களைப் பற்றி சகல ஜனங்களுக்கும் பயமுண்டாயிற்று.

עַל
எஸ்தர் 9:10

ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.

הַיְּהוּדִ֖ים
எஸ்தர் 9:13

அப்பொழுது எஸ்தர்: ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், இன்றையத்தினத்துக் கட்டளையின்படியே சூசானிலிருக்கிற யூதர் நாளையதினமும் செய்யவும், ஆமானின் பத்துக் குமாரரின் உடலையும் தூக்குமரத்தில் தூக்கிப்போடவும் உத்தரவாகவேண்டும் என்றாள்.

עַל, עַל, הָעֵֽץ׃
எஸ்தர் 9:15

சூசானிலிருக்கிற யூதர் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியிலும் கூடிச்சேர்ந்து, சூசானில் முந்நூறுபேரைக்கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.

אֲשֶׁר
எஸ்தர் 9:16

ராஜாவின் நாடுகளிலுள்ள மற்ற யூதர்கள் தங்கள் பிராணனைத் தற்காக்கவும், தங்கள் பகைஞருக்கு விலகி இளைப்பாறுதல் அடையவும் ஒருமிக்கச் சேர்ந்து, தங்கள் விரோதிகளில் எழுபத்தையாயிரம் பேரைக் கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.

עַל
எஸ்தர் 9:18

சூசானிலுள்ள யூதரோவென்றால், அந்த மாதத்தின் பதின்முன்றாந்தேதியிலும் பதினாலாந்தேதியிலும் ஏகமாய்க்கூடி, பதினைந்தாந்தேதியில் இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகைநாளாக்கினார்கள்.

אֲשֶׁר
எஸ்தர் 9:19

ஆதலால் அலங்கமில்லாத ஊர்களில் குடியிருக்கிற நாட்டுப்புறத்தாரான யூதர்கள் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியைச் சந்தோஷமும், விருந்துண்கிற பூரிப்புமான நாளும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்புகிற நாளுமாக்கினார்கள்.

עַל
எஸ்தர் 9:22

அந்நாட்களில் விருந்துண்டு சந்தோஷங்கொண்டாடவும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்பவும், எளியவர்களுக்குத் தானதர்மஞ்செய்யவும் வேண்டுமென்று திட்டம்பண்ணினான்.

אֲשֶׁר
எஸ்தர் 9:23

அப்பொழுது யூதர் தாங்கள் செய்யத்தொடங்கினபடியும் மொர்தெகாய் தங்களுக்கு எழுதினபடியும் செய்யச் சம்மதித்தார்கள்.

אֲשֶׁר, אֲשֶׁר
எஸ்தர் 9:24

அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன், யூதருக்கெல்லாம் சத்துருவாயிருந்து யூதரைச் சங்கரிக்க நினைத்து, அவர்களை அழிக்கவும் நிர்மூலமாக்கவும், பூர் என்னப்பட்ட சீட்டைப் போடுவித்தான்.

חָשַׁ֥ב, עַל, הַיְּהוּדִ֖ים
எஸ்தர் 9:26

ஆகையினால் அந்த நாட்கள் பூர் என்னும் பேரினால் பூரீம் என்னப்பட்டது; அவன் அந்த நிருபத்தில் எழுதியிருந்த எல்லா வார்த்தைகளினிமித்தமும், தாங்களே இந்த விஷயத்தில் அநுபவித்தவைகளினித்தமும், தங்களுக்கு நேரிட்டவைகளினிமித்தமும்,

עַל, עַל, עַל, עַל, עַל
எஸ்தர் 9:31

அவன் அகாஸ்வேருவின் ராஜ்யத்திலுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளிலுமிருக்கிற எல்லா யூதருக்கும் சமாதானமும் உண்மையுமான வார்த்தைகளையுடைய நிருபங்களை அனுப்பினான்.

עַל
Esther
But
when
came
וּבְבֹאָהּ֮ûbĕbōʾāhoo-veh-voh-AH
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
king,
the
הַמֶּלֶךְ֒hammelekha-meh-lek
he
commanded
אָמַ֣רʾāmarah-MAHR
by
עִםʿimeem
letters
הַסֵּ֔פֶרhassēperha-SAY-fer
should
return
device,
יָשׁ֞וּבyāšûbya-SHOOV
that
מַֽחֲשַׁבְתּ֧וֹmaḥăšabtôma-huh-shahv-TOH
wicked
הָֽרָעָ֛הhārāʿâha-ra-AH
his
which
אֲשֶׁרʾăšeruh-SHER
devised
חָשַׁ֥בḥāšabha-SHAHV
he
against
עַלʿalal
Jews,
the
הַיְּהוּדִ֖יםhayyĕhûdîmha-yeh-hoo-DEEM
upon
עַלʿalal
head,
own
his
רֹאשׁ֑וֹrōʾšôroh-SHOH
hanged
be
should
sons
his
and
וְתָל֥וּwĕtālûveh-ta-LOO
he
that
and
אֹת֛וֹʾōtôoh-TOH
on
וְאֶתwĕʾetveh-ET
the
gallows.
בָּנָ֖יוbānāywba-NAV


עַלʿalal


הָעֵֽץ׃hāʿēṣha-AYTS