சூழல் வசனங்கள் யாத்திராகமம் 12:31
யாத்திராகமம் 12:8

அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள்.

אֶת
யாத்திராகமம் 12:13

நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்துதேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்.

אֶת
யாத்திராகமம் 12:17

புளிப்பில்லா அப்பப் பண்டிகையை ஆசரிப்பீர்களாக; இந்த நாளில்தான் நான் உங்கள் சேனைகளை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணினேன்; ஆகையால், உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக இந்த நாளை ஆசரிக்கக்கடவீர்கள்.

אֶת, אֶת, אֶת
யாத்திராகமம் 12:23

கர்த்தர் எகிப்தியரை அதம்பண்ணுகிறதற்குக் கடந்துவருவார்; நிலையின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் அந்த இரத்தத்தைக் காணும்போது, கர்த்தர் சங்காரக்காரனை உங்கள் வீடுகளில் உங்களை அதம்பண்ணுகிறதற்கு வரவொட்டாமல், வாசற்படியை விலகிக் கடந்துபோவார்.

אֶת, אֶת
யாத்திராகமம் 12:24

இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நித்திய நியமமாகக் கைக்கொள்ளக்கடவீர்கள்.

אֶת
யாத்திராகமம் 12:25

கர்த்தர் உங்களுக்குத் தாம் சொன்னபடி கொடுக்கப்போகிற தேசத்திலே நீங்கள் போய்ச் சேரும்போது, இந்த ஆராதனையைக் கைக்கொள்ளக்கடவீர்கள்.

אֶת
யாத்திராகமம் 12:27

இது கர்த்தருடைய பஸ்காவாகிய பலி; அவர் எகிப்தியரை அதம்பண்ணி, நம்முடைய வீடுகளைத் தப்பப்பண்ணினபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேல் புத்திரருடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும் என்றான். அப்பொழுது ஜனங்கள் தலைவணங்கிப் பணிந்துகொண்டார்கள்.

אֶת
யாத்திராகமம் 12:28

இஸ்ரவேல் புத்திரர் போய் அப்படியே செய்தார்கள். கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.

בְּנֵ֣י, יִשְׂרָאֵ֑ל, אֶת
யாத்திராகமம் 12:30

அப்பொழுது பார்வோனும் அவனுடைய சகல ஊழியக்காரரும் எகிப்தியர் யாவரும் இராத்திரியிலே எழுந்திருந்தார்கள்; மகா கூக்குரல் எகிப்திலே உண்டாயிற்று; சாவில்லாத ஒரு வீடும் இருந்ததில்லை.

לַ֗יְלָה
யாத்திராகமம் 12:32

நீங்கள் சொன்னபடியே உங்கள் ஆடுமாடுகளையும் ஓட்டிக்கொண்டுபோங்கள்; என்னையும் ஆசீர்வதியுங்கள் என்றான்.

גַּם, גַּם, גַּם
யாத்திராகமம் 12:34

பிசைந்தமா புளிக்குமுன் ஜனங்கள் அதைப் பாத்திரத்துடனே தங்கள் வஸ்திரங்களில் கட்டி, தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டு போனார்கள்.

אֶת
யாத்திராகமம் 12:36

கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்ததினால், கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இவ்விதமாய் அவர்கள் எகிப்தியரைக் கொள்ளையிட்டார்கள்.

אֶת, אֶת
யாத்திராகமம் 12:39

எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த பிசைந்தமாவைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுட்டார்கள்; அவர்கள் எகிப்தில் தரிக்கக் கூடாமல் துரத்திவிடப்பட்டதினால், அது புளியாதிருந்தது; அவர்கள் தங்களுக்கு வழிக்கென்று ஒன்றும் ஆயத்தம்பண்ணவில்லை.

אֶת
யாத்திராகமம் 12:40

இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருஷம்.

בְּנֵ֣י
யாத்திராகமம் 12:41

நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது.

יְהוָ֖ה
யாத்திராகமம் 12:50

இப்படியே இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் செய்தார்கள்; கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.

בְּנֵ֣י, יִשְׂרָאֵ֑ל, אֶת
யாத்திராகமம் 12:51

அன்றைத்தினமே கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை அணியணியாய் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.

אֶת
and
And
called
וַיִּקְרָא֩wayyiqrāʾva-yeek-RA
he
for
לְמֹשֶׁ֨הlĕmōšeleh-moh-SHEH
Moses
Aaron
וּֽלְאַהֲרֹ֜ןûlĕʾahărōnoo-leh-ah-huh-RONE
and
by
לַ֗יְלָהlaylâLA-la
night,
said,
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
and
Rise
ק֤וּמוּqûmûKOO-moo
up,
get
you
forth
צְּאוּ֙ṣĕʾûtseh-OO
from
among
מִתּ֣וֹךְmittôkMEE-toke
people,
my
עַמִּ֔יʿammîah-MEE
both
גַּםgamɡahm
ye
אַתֶּ֖םʾattemah-TEM
and
גַּםgamɡahm
the
children
בְּנֵ֣יbĕnêbeh-NAY
of
Israel;
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
go,
and
וּלְכ֛וּûlĕkûoo-leh-HOO
serve
עִבְד֥וּʿibdûeev-DOO

אֶתʾetet
the
Lord,
יְהוָ֖הyĕhwâyeh-VA
as
ye
have
said.
כְּדַבֶּרְכֶֽם׃kĕdabberkemkeh-da-ber-HEM