சூழல் வசனங்கள் யாத்திராகமம் 16:1
யாத்திராகமம் 16:2

அந்த வனாந்தரத்திலே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து:

כָּל, בְּנֵֽי
யாத்திராகமம் 16:3

நாங்கள் இறைச்சிப் பாத்திரங்களண்டையிலே உட்கார்ந்து அப்பத்தைத் திர்ப்தியாகச் சாப்பிட்ட எகிப்து தேசத்திலே, கர்த்தரின் கையால் செத்துப்போனோமானால் தாவிளை; இந்தக் கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படப்பண்ணி, இந்த வனாந்தரத்திலே அழைத்துவந்தீர்களே என்று அவர்களிடத்தில் சொன்னார்கள்.

אֶל, כָּל
யாத்திராகமம் 16:4

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்; ஜனங்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்; அதினால் அவர்கள் என் நியாயப்பிரமாணத்தின்படி நடப்பார்களோ நடக்கமாட்டார்களோ என்று அவர்களைச் சோதிப்பேன்.

אֶל
யாத்திராகமம் 16:6

அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரையும் நோக்கி: கர்த்தர் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினவர் என்பதைச் சாயங்காலத்தில் அறிவீர்கள்;

כָּל, מֵאֶ֥רֶץ, מִצְרָֽיִם׃
யாத்திராகமம் 16:9

அப்பொழுது மோசே ஆரோனைப் பார்த்து; நீ இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரையும் நோக்கி: கர்த்தருடைய சந்நிதியில் சேருங்கள், அவர் உங்கள் முறுமுறுப்புகளைக் கேட்டார் என்று சொல் என்றான்.

כָּל
யாத்திராகமம் 16:10

ஆரோன் இஸ்ரவேல் புத்திரராகிய சபையாருக்கெல்லாம் இதைச் சொல்லுகிறபோது, அவர்கள் வனாந்தரதிசையாகத் திரும்பிப்பார்த்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது.

אֶל, כָּל, בְּנֵֽי, אֶל
யாத்திராகமம் 16:11

கர்த்தர் மோசேயை நோக்கி:

אֶל
யாத்திராகமம் 16:15

இஸ்ரவேல் புத்திரர் அதைக் கண்டு, அது இன்னது என்று அறியாதிருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, இது என்ன என்றார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: இது கர்த்தர் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பம்.

אֶל
யாத்திராகமம் 16:20

மோசேயின் சொல் கேளாமல், சிலர் அதில் விடியற்காலம்மட்டும் கொஞ்சம் மீதியாய் வைத்தார்கள்; அது பூச்சி பிடித்து நாற்றமெடுத்தது. அவர்கள்மேல் மோசே கோபங்கொண்டான்.

אֶל
யாத்திராகமம் 16:22

ஆறாம் நாளில் தலைக்கு இரண்டு ஓமர் வீதமாக இரண்டத்தனையாய் ஆகாரம் சேர்த்தார்கள்; அப்பொழுது சபையின் தலைவர் எல்லாரும் வந்து, அதை மோசேக்கு அறிவித்தார்கள்.

כָּל
யாத்திராகமம் 16:23

அவன் அவர்களை நோக்கி: கர்த்தர் சொன்னது இதுதான்; நாளைக்குக் கர்த்தருக்குரிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச் சுட்டு, வேவிக்கவேண்டியதை வேவித்து, மீதியாயிருக்கிறதையெல்லாம் நாளைமட்டும் உங்களுக்காக வைத்துவையுங்கள் என்றான்.

כָּל
யாத்திராகமம் 16:28

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: என் கட்டளைகளையும் என் பிரமாணங்களையும் கைக்கொள்ள எந்தமட்டும் மனதில்லாதிருப்பீர்கள்?

אֶל
யாத்திராகமம் 16:32

அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட காரியம் என்னவென்றால், நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, வனாந்தரத்தில் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பத்தை உங்கள் சந்ததியார் பார்க்கும் படிக்கு, அவர்களுக்காக அதைக் காப்பதற்கு, அதிலே ஒரு ஓமர் நிறைய எடுத்து வைக்கவேண்டும் என்றான்.

מֵאֶ֥רֶץ, מִצְרָֽיִם׃
யாத்திராகமம் 16:34

கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அது காக்கப்படும்படி ஆரோன் அதைச் சாட்சி சந்நிதியில் வைத்தான்.

אֶל
யாத்திராகமம் 16:35

இஸ்ரவேல் புத்திரர் குடியிருப்பான தேசத்துக்கு வருமட்டும் நாற்பது வருஷமளவும் மன்னாவைப் புசித்தார்கள்; அவர்கள் கானான் தேசத்தின் எல்லையில் சேரும் வரைக்கும் மன்னாவைப் புசித்தார்கள்.

אֶל, אֶל
is
And
they
took
their
וַיִּסְעוּ֙wayyisʿûva-yees-OO
journey
Elim,
מֵֽאֵילִ֔םmēʾêlimmay-ay-LEEM
from
came
וַיָּבֹ֜אוּwayyābōʾûva-ya-VOH-oo
and
all
כָּלkālkahl
congregation
the
of
עֲדַ֤תʿădatuh-DAHT
the
children
בְּנֵֽיbĕnêbeh-NAY
of
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
Israel
אֶלʾelel
unto
the
מִדְבַּרmidbarmeed-BAHR
wilderness
of
סִ֔יןsînseen
Sin,
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
which
between
בֵּיןbênbane
Elim
אֵילִ֖םʾêlimay-LEEM
Sinai,
and
וּבֵ֣יןûbênoo-VANE
on
the
fifteenth
סִינָ֑יsînāysee-NAI

בַּֽחֲמִשָּׁ֨הbaḥămiššâba-huh-mee-SHA
day
עָשָׂ֥רʿāśārah-SAHR
month
second
the
יוֹם֙yômyome
of
לַחֹ֣דֶשׁlaḥōdešla-HOH-desh
out
departing
their
after
הַשֵּׁנִ֔יhaššēnîha-shay-NEE
of
the
land
לְצֵאתָ֖םlĕṣēʾtāmleh-tsay-TAHM
of
Egypt.
מֵאֶ֥רֶץmēʾereṣmay-EH-rets


מִצְרָֽיִם׃miṣrāyimmeets-RA-yeem