சூழல் வசனங்கள் யாத்திராகமம் 16:33
யாத்திராகமம் 16:6

அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரையும் நோக்கி: கர்த்தர் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினவர் என்பதைச் சாயங்காலத்தில் அறிவீர்கள்;

אֶֽל
யாத்திராகமம் 16:7

விடியற்காலத்தில் கர்த்தருடைய மகிமையையும் காண்பீர்கள்; கர்த்தருக்கு விரோதமான உங்கள் முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நீங்கள் எங்களுக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதற்கு நாங்கள் எம்மாத்திரம் என்றார்கள்.

יְהוָ֔ה
யாத்திராகமம் 16:9

அப்பொழுது மோசே ஆரோனைப் பார்த்து; நீ இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரையும் நோக்கி: கர்த்தருடைய சந்நிதியில் சேருங்கள், அவர் உங்கள் முறுமுறுப்புகளைக் கேட்டார் என்று சொல் என்றான்.

אֶֽל, אֶֽל, לִפְנֵ֣י
யாத்திராகமம் 16:10

ஆரோன் இஸ்ரவேல் புத்திரராகிய சபையாருக்கெல்லாம் இதைச் சொல்லுகிறபோது, அவர்கள் வனாந்தரதிசையாகத் திரும்பிப்பார்த்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது.

יְהוָ֔ה
யாத்திராகமம் 16:16

கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால், அவரவர் புசிக்கும் அளவுக்குத் தக்கதாக அதில் எடுத்துச் சேர்க்கக்கடவீர்கள்; உங்களிலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்தின்படி, அவனவன் தன் தன் கூடாரத்தில் இருக்கிறவர்களுக்காக தலைக்கு ஒரு ஓமர் அளவு எடுத்துக்கொள்ளக்கடவன் என்றான்.

יְהוָ֔ה
யாத்திராகமம் 16:21

அதை விடியற்காலந்தோறும் அவரவர் புசிக்கும் அளவுக்குத்தக்கதாகச் சேர்த்தார்கள், வெயில் ஏறஏற அது உருகிப்போம்.

אֹתוֹ֙
யாத்திராகமம் 16:22

ஆறாம் நாளில் தலைக்கு இரண்டு ஓமர் வீதமாக இரண்டத்தனையாய் ஆகாரம் சேர்த்தார்கள்; அப்பொழுது சபையின் தலைவர் எல்லாரும் வந்து, அதை மோசேக்கு அறிவித்தார்கள்.

הָעֹ֖מֶר
யாத்திராகமம் 16:23

அவன் அவர்களை நோக்கி: கர்த்தர் சொன்னது இதுதான்; நாளைக்குக் கர்த்தருக்குரிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச் சுட்டு, வேவிக்கவேண்டியதை வேவித்து, மீதியாயிருக்கிறதையெல்லாம் நாளைமட்டும் உங்களுக்காக வைத்துவையுங்கள் என்றான்.

יְהוָ֔ה, לְמִשְׁמֶ֖רֶת
யாத்திராகமம் 16:24

மேޠே ψயிட்டபடியே, அதை மறுநாள்வரைக்கும் வைத்துவைத்தார்கள்; அப்பொழுது அது நாறவும் இல்லை, அதிலே பூச்சிபிடிக்கவும் இல்லை.

אֹתוֹ֙
யாத்திராகமம் 16:31

இஸ்ரவேல் வம்சத்தார் அதற்கு மன்னா என்று பேரிட்டார்கள்; அது கொத்துமல்லி அளவாயும் வெண்மைநிறமாயும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது.

מָ֑ן
யாத்திராகமம் 16:32

அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட காரியம் என்னவென்றால், நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, வனாந்தரத்தில் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பத்தை உங்கள் சந்ததியார் பார்க்கும் படிக்கு, அவர்களுக்காக அதைக் காப்பதற்கு, அதிலே ஒரு ஓமர் நிறைய எடுத்து வைக்கவேண்டும் என்றான்.

יְהוָ֔ה, לְמִשְׁמֶ֖רֶת
And
Moses
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
said
מֹשֶׁ֜הmōšemoh-SHEH
unto
אֶֽלʾelel
Aaron,
אַהֲרֹ֗ןʾahărōnah-huh-RONE
Take
קַ֚חqaḥkahk
a
צִנְצֶ֣נֶתṣinṣenettseen-TSEH-net
pot,
אַחַ֔תʾaḥatah-HAHT
and
put
וְתֶןwĕtenveh-TEN
an
omer
שָׁ֥מָּהšāmmâSHA-ma
full
מְלֹֽאmĕlōʾmeh-LOH
of
manna
הָעֹ֖מֶרhāʿōmerha-OH-mer
therein,
מָ֑ןmānmahn
and
lay
it
up
וְהַנַּ֤חwĕhannaḥveh-ha-NAHK
before
אֹתוֹ֙ʾōtôoh-TOH
the
Lord,
לִפְנֵ֣יlipnêleef-NAY
to
be
kept
יְהוָ֔הyĕhwâyeh-VA
for
your
generations.
לְמִשְׁמֶ֖רֶתlĕmišmeretleh-meesh-MEH-ret


לְדֹרֹֽתֵיכֶֽם׃lĕdōrōtêkemleh-doh-ROH-tay-HEM