சூழல் வசனங்கள் யாத்திராகமம் 16:8
யாத்திராகமம் 16:2

அந்த வனாந்தரத்திலே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து:

עַל
யாத்திராகமம் 16:3

நாங்கள் இறைச்சிப் பாத்திரங்களண்டையிலே உட்கார்ந்து அப்பத்தைத் திர்ப்தியாகச் சாப்பிட்ட எகிப்து தேசத்திலே, கர்த்தரின் கையால் செத்துப்போனோமானால் தாவிளை; இந்தக் கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படப்பண்ணி, இந்த வனாந்தரத்திலே அழைத்துவந்தீர்களே என்று அவர்களிடத்தில் சொன்னார்கள்.

יְהוָה֙, עַל, אֶת
யாத்திராகமம் 16:4

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்; ஜனங்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்; அதினால் அவர்கள் என் நியாயப்பிரமாணத்தின்படி நடப்பார்களோ நடக்கமாட்டார்களோ என்று அவர்களைச் சோதிப்பேன்.

יְהוָה֙
யாத்திராகமம் 16:5

ஆறாம் நாளிலோ, அவர்கள் நாள்தோறும் சேர்க்கிறதைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்ச் சேர்த்து, அதை ஆயத்தம்பண்ணி வைக்கக்கடவர்கள் என்றார்.

אֲשֶׁר
யாத்திராகமம் 16:7

விடியற்காலத்தில் கர்த்தருடைய மகிமையையும் காண்பீர்கள்; கர்த்தருக்கு விரோதமான உங்கள் முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நீங்கள் எங்களுக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதற்கு நாங்கள் எம்மாத்திரம் என்றார்கள்.

אֶת, אֶת, עַל, וְנַ֣חְנוּ, מָ֔ה, כִּ֥י
யாத்திராகமம் 16:12

இஸ்ரவேல் புத்திரரின் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறேன்; நீ அவர்களோடே பேசி, நீங்கள் சாயங்காலத்தில் இறைச்சியைப் புசித்து, விடியற்காலத்தில் அப்பத்தால் திர்ப்தியாகி, நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதை அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.

אֶת
யாத்திராகமம் 16:13

சாயங்காலத்தில் காடைகள் வந்து விழுந்து பாளயத்தை மூடிக்கொண்டது. விடியற்காலத்தில் பாளயத்தைச் சுற்றி பனி பெய்திருந்தது.

אֶת
யாத்திராகமம் 16:14

பெய்திருந்த பனி நீங்கினபின், இதோ, வனாந்தரத்தின் மீதெங்கும் உருட்சியான ஒரு சிறிய வஸ்து உறைந்த பனிக்கட்டிப் பொடியத்தனையாய்த் தரையின் மேல் கிடந்தது.

עַל, עַל
யாத்திராகமம் 16:20

மோசேயின் சொல் கேளாமல், சிலர் அதில் விடியற்காலம்மட்டும் கொஞ்சம் மீதியாய் வைத்தார்கள்; அது பூச்சி பிடித்து நாற்றமெடுத்தது. அவர்கள்மேல் மோசே கோபங்கொண்டான்.

מֹשֶׁ֗ה
யாத்திராகமம் 16:23

அவன் அவர்களை நோக்கி: கர்த்தர் சொன்னது இதுதான்; நாளைக்குக் கர்த்தருக்குரிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச் சுட்டு, வேவிக்கவேண்டியதை வேவித்து, மீதியாயிருக்கிறதையெல்லாம் நாளைமட்டும் உங்களுக்காக வைத்துவையுங்கள் என்றான்.

וַיֹּ֣אמֶר, אֲשֶׁר
யாத்திராகமம் 16:29

பாருங்கள், கர்த்தர் உங்களுக்கு ஓய்வுநாளை அருளினபடியால், அவர் உங்களுக்கு ஆறாம் நாளில் இரண்டுநாளுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிறார்; ஏழாம்நாளில் உங்களில் ஒருவனும் தன்தன் ஸ்தானத்திலிருந்து புறப்படாமல், அவனவன் தன் தன் ஸ்தானத்திலே இருக்கவேண்டும் என்றார்.

עַל
யாத்திராகமம் 16:31

இஸ்ரவேல் வம்சத்தார் அதற்கு மன்னா என்று பேரிட்டார்கள்; அது கொத்துமல்லி அளவாயும் வெண்மைநிறமாயும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது.

אֶת
யாத்திராகமம் 16:32

அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட காரியம் என்னவென்றால், நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, வனாந்தரத்தில் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பத்தை உங்கள் சந்ததியார் பார்க்கும் படிக்கு, அவர்களுக்காக அதைக் காப்பதற்கு, அதிலே ஒரு ஓமர் நிறைய எடுத்து வைக்கவேண்டும் என்றான்.

וַיֹּ֣אמֶר, מֹשֶׁ֗ה, אֶת
யாத்திராகமம் 16:35

இஸ்ரவேல் புத்திரர் குடியிருப்பான தேசத்துக்கு வருமட்டும் நாற்பது வருஷமளவும் மன்னாவைப் புசித்தார்கள்; அவர்கள் கானான் தேசத்தின் எல்லையில் சேரும் வரைக்கும் மன்னாவைப் புசித்தார்கள்.

אֶת, אֶת
And
Moses
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
מֹשֶׁ֗הmōšemoh-SHEH
This
shall
be,
when
the
Lord
בְּתֵ֣תbĕtētbeh-TATE
shall
give
יְהוָה֩yĕhwāhyeh-VA
you
in
the
evening
לָכֶ֨םlākemla-HEM
flesh
בָּעֶ֜רֶבbāʿerebba-EH-rev
to
eat,
בָּשָׂ֣רbāśārba-SAHR
and
in
the
morning
לֶֽאֱכֹ֗לleʾĕkōlleh-ay-HOLE
bread
וְלֶ֤חֶםwĕleḥemveh-LEH-hem
to
the
full;
בַּבֹּ֙קֶר֙babbōqerba-BOH-KER
for
that
the
Lord
לִשְׂבֹּ֔עַliśbōaʿlees-BOH-ah
heareth
בִּשְׁמֹ֤עַbišmōaʿbeesh-MOH-ah

יְהוָה֙yĕhwāhyeh-VA
your
murmurings
אֶתʾetet
which
תְּלֻנֹּ֣תֵיכֶ֔םtĕlunnōtêkemteh-loo-NOH-tay-HEM
ye
אֲשֶׁרʾăšeruh-SHER
murmur
אַתֶּ֥םʾattemah-TEM
against
מַלִּינִ֖םmallînimma-lee-NEEM
him:
and
what
עָלָ֑יוʿālāywah-LAV
are
we?
וְנַ֣חְנוּwĕnaḥnûveh-NAHK-noo
your
murmurings
מָ֔הma
are
not
לֹֽאlōʾloh
against
עָלֵ֥ינוּʿālênûah-LAY-noo
us,
but
תְלֻנֹּֽתֵיכֶ֖םtĕlunnōtêkemteh-loo-noh-tay-HEM
against
כִּ֥יkee
the
Lord.
עַלʿalal


יְהוָֽה׃yĕhwâyeh-VA