சூழல் வசனங்கள் யாத்திராகமம் 23:2
யாத்திராகமம் 23:7

கள்ளக்காரியத்துக்குத் தூரமாயிருப்பாயாக; குற்றமில்லாதவனையும் நீதிமானையும் கொலைசெய்யாயாக; நான் துன்மார்க்கனை நீதிமான் என்று தீர்க்கமாட்டேன்.

לֹֽא
யாத்திராகமம் 23:13

நான் உங்களுக்குச் சொன்னவைகள் யாவற்றிலும் சாவதானமாயிருங்கள். அந்நிய தேவர்களின் பேரைச் சொல்லவேண்டாம்; அது உன் வாயிலிருந்து பிறக்கக் கேட்கப்படவும் வேண்டாம்.

עַל
யாத்திராகமம் 23:15

புளிப்பில்லா அப்பப்பண்டிகையைக் கொண்டாடி, நான் உனக்குக் கட்டளையிட்டபடியே ஆபிப் மாதத்தின் குறித்த காலத்தில் ஏழுநாள் புளிப்பில்லா அப்பம் புசிப்பாயாக; அந்த மாதத்தில் எகிப்திலிருந்து புறப்பட்டாயே, என் சந்நிதியில் வெறுங்கையாய் வரவேண்டாம்.

וְלֹֽא
யாத்திராகமம் 23:18

எனக்கு இடும் பலியின் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம், எனக்கு இடும் பலியின் கொழுப்பை விடியற்காலம்வரைக்கும் வைக்கவும் வேண்டாம்.

לֹֽא, עַל, וְלֹֽא
யாத்திராகமம் 23:19

உன் நிலத்தில் முதல் விளைச்சல்களில் முதற் கனியை உன் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டு வருவாயாக; வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.

לֹֽא
யாத்திராகமம் 23:24

நீ அவர்களுடைய தேவர்களைப் பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின்படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம்பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடுவாயாக.

לֹֽא
யாத்திராகமம் 23:32

அவர்களோடும் அவர்கள் தேவர்களோடும் நீ உடன்படிக்கை பண்ணாதிருப்பாயாக.

לֹֽא
judgment:
do
Thou
לֹֽאlōʾloh
shalt
תִהְיֶ֥הtihyetee-YEH
not
אַחֲרֵֽיʾaḥărêah-huh-RAY

follow
רַבִּ֖יםrabbîmra-BEEM
a
multitude
to
לְרָעֹ֑תlĕrāʿōtleh-ra-OTE
evil;
וְלֹֽאwĕlōʾveh-LOH
neither
speak
shalt
תַעֲנֶ֣הtaʿăneta-uh-NEH
thou
עַלʿalal
in
a
רִ֗בribreev
cause
to
לִנְטֹ֛תlinṭōtleen-TOTE
decline
אַֽחֲרֵ֥יʾaḥărêah-huh-RAY
after
רַבִּ֖יםrabbîmra-BEEM
many
to
לְהַטֹּֽת׃lĕhaṭṭōtleh-ha-TOTE