சூழல் வசனங்கள் யாத்திராகமம் 34:29
யாத்திராகமம் 34:1

கர்த்தர் மோசேயை நோக்கி: முந்தின கற்பலகைக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன்.

מֹשֶׁ֔ה
யாத்திராகமம் 34:2

விடியற்காலத்தில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் உச்சியில் காலமே என் சமுகத்தில் வந்து நில்.

סִינַ֔י
யாத்திராகமம் 34:3

உன்னோடே ஒருவனும் அங்கே வரக் கூடாது; மலையிலெங்கும் ஒருவனும் காணப்படவுங் கூடாது; இந்த மலையின் சமீபத்தில் ஆடுமாடு மேயவுங் கூடாது என்றார்.

לֹֽא, הָהָ֑ר
யாத்திராகமம் 34:4

அப்பொழுது மோசே முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்து, அதிகாலமே எழுந்திருந்து, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே அவ்விரண்டு கற்பலகைகளையும் தன் கையிலே எடுத்துக்கொண்டு, சீனாய்மலையில் ஏறினான்.

סִינַ֔י
யாத்திராகமம் 34:10

அதற்கு அவர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கை பண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்.

לֹֽא
யாத்திராகமம் 34:25

எனக்கு இடும் பலியின் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம்; பஸ்கா பண்டிகையின் பலியை விடியற்காலம்வரைக்கும் வைக்கவும் வேண்டாம்.

לֹֽא
யாத்திராகமம் 34:26

உங்கள் நிலத்தில் முதல் முதல் விளைந்த முதற்பலத்தை உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்துக்குக் கொண்டுவாருங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம் என்றார்.

לֹֽא
யாத்திராகமம் 34:27

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கைபண்ணினேன் என்றார்.

מֹשֶׁ֔ה
யாத்திராகமம் 34:30

ஆரோனும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேயைப் பார்க்கும்போது, அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டு, அவன் சமீபத்தில் சேரப்பயந்தார்கள்.

מֹשֶׁ֔ה
யாத்திராகமம் 34:31

மோசே அவர்களை அழைத்தான்; அப்பொழுது ஆரோனும் சபையிலுள்ள பிரபுக்கள் யாவரும் அவனிடத்திற்குத் திரும்பிவந்தார்கள்; மோசே அவர்களோடே பேசினான்.

מֹשֶׁ֔ה
யாத்திராகமம் 34:33

மோசே அவர்களோடே பேசி முடியுமளவும், தன் முகத்தின்மேல் முக்காடு போட்டிருந்தான்.

מֹשֶׁ֔ה, פָּנָ֖יו
யாத்திராகமம் 34:35

இஸ்ரவேல் புத்திரர் அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டார்கள். மோசே அவரோடே பேசும்படிக்கு உள்ளே பிரவேசிக்கும்வரைக்கும், முக்காட்டைத் திரும்பத் தன் முகத்தின்மேல் போட்டுக்கொள்ளுவான்.

מֹשֶׁ֔ה, אִתּֽוֹ׃
And
it
came
to
pass,
וַיְהִ֗יwayhîvai-HEE
down
came
בְּרֶ֤דֶתbĕredetbeh-REH-det
Moses
when
מֹשֶׁה֙mōšehmoh-SHEH
from
mount
מֵהַ֣רmēharmay-HAHR
Sinai
סִינַ֔יsînaysee-NAI
with
the
two
וּשְׁנֵ֨יûšĕnêoo-sheh-NAY
tables
לֻחֹ֤תluḥōtloo-HOTE
testimony
of
הָֽעֵדֻת֙hāʿēdutha-ay-DOOT
hand,
in
בְּיַדbĕyadbeh-YAHD
Moses'
מֹשֶׁ֔הmōšemoh-SHEH
down
came
he
when
בְּרִדְתּ֖וֹbĕridtôbeh-reed-TOH
from
מִןminmeen
the
mount,
הָהָ֑רhāhārha-HAHR
Moses
that
וּמֹשֶׁ֣הûmōšeoo-moh-SHEH
not
לֹֽאlōʾloh
wist
יָדַ֗עyādaʿya-DA
that
כִּ֥יkee
shone
skin
קָרַ֛ןqāranka-RAHN
the
of
his
ע֥וֹרʿôrore
face
פָּנָ֖יוpānāywpa-NAV
talked
he
while
בְּדַבְּר֥וֹbĕdabbĕrôbeh-da-beh-ROH
with
אִתּֽוֹ׃ʾittôee-toh