சூழல் வசனங்கள் யாத்திராகமம் 7:2
யாத்திராகமம் 7:1

கர்த்தர் மோசேயை நோக்கி: பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான்.

אֶל
யாத்திராகமம் 7:3

நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்துதேசத்தில் என் அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாய் நடப்பிப்பேன்.

אֶת, אֶת
யாத்திராகமம் 7:4

பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்க மாட்டான்; ஆகையால் எகிப்துக்கு விரோதமாக நான் என் கையை நீட்டி, மகா தண்டனையினால் என் சேனைகளும் என் ஜனங்களுமாகிய இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணுவேன்.

פַּרְעֹ֔ה, אֶת, אֶת, אֶת
யாத்திராகமம் 7:5

நான் எகிப்தின் மேல் என் கையை நீட்டி, இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் நடுவிலிருந்து புறப்படப் பண்ணும்போது, நானே கர்த்தர் என்று எகிப்தியர் அறிவார்கள் என்றார்.

אֶת, אֶת, בְּנֵֽי, יִשְׂרָאֵ֖ל
யாத்திராகமம் 7:7

அவர்கள் பார்வோனோடே பேசும்போது, மோசேக்கு எண்பது வயதும், ஆரோனுக்கு எண்பத்துமூன்று வயதுமாயிருந்தது.

אֶל
யாத்திராகமம் 7:8

கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

אֶל
யாத்திராகமம் 7:10

மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போட்டான், அது சர்ப்பமாயிற்று.

אֶל, פַּרְעֹ֔ה, אֶת
யாத்திராகமம் 7:11

அப்பொழுது பார்வோன் சாஸ்திரிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்.

פַּרְעֹ֔ה
யாத்திராகமம் 7:12

அவர்கள் ஒவ்வொருவனாகத் தன் தன் கோலைப் போட்டபோது, அவைகள் சர்ப்பங்களாயின; ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோலை விழுங்கிற்று.

אֶת
யாத்திராகமம் 7:13

கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது, அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.

פַּרְעֹ֔ה
யாத்திராகமம் 7:14

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பார்வோனின் இருதயம் கடினமாயிற்று; ஜனங்களை விடமாட்டேன் என்கிறான்.

אֶל
யாத்திராகமம் 7:15

காலமே நீ பார்வோனிடத்துக்குப் போ, அவன் நதிக்குப் புறப்பட்டு வருவான்; நீ அவனுக்கு எதிராக நதியோரத்திலே நின்று, சர்ப்பமாக மாறின கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு,

אֶל
யாத்திராகமம் 7:16

அவனை நோக்கி: வனாந்தரத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிட வேண்டும் என்று சொல்லும்படி எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் என்னை உம்மிடத்திற்கு அனுப்பியும், இதுவரைக்கும் நீர் கேளாமற்போனீர்.

אֶת
யாத்திராகமம் 7:19

மேலும், கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஆரோனிடத்தில் உன் கோலை எடுத்து எகிப்தின் நீர் நிலைகளாகிய அவர்கள் வாய்க்கால்கள்மேலும் நதிகள்மேலும் குளங்கள்மேலும் தண்ணீர் நிற்கிற எல்லா இடங்கள் மேலும், அவைகள் இரத்தமாகும் படிக்கு, உன் கையை நீட்டு; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மரப் பாத்திரங்களிலும் கற்பாத்திரங்களிலும் இரத்தம் உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்.

אֶל, כָּל
யாத்திராகமம் 7:20

கர்த்தர் கட்டளையிட்டபடி மோசேயும் ஆரோனும் செய்தார்கள்; பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி; நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாய் மாறிப்போயிற்று.

אֶת, אֲשֶׁ֣ר, כָּל
யாத்திராகமம் 7:23

பார்வோன் இதையும் சிந்தியாமல், தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான்.

פַּרְעֹ֔ה, אֶל
யாத்திராகமம் 7:25

கர்த்தர் நதியை அடித்து ஏழு நாளாயிற்று.

אֶת
Thou
אַתָּ֣הʾattâah-TA
shalt
speak
תְדַבֵּ֔רtĕdabbērteh-da-BARE

אֵ֖תʾētate
all
כָּלkālkahl
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
command
I
אֲצַוֶּ֑ךָּʾăṣawwekkāuh-tsa-WEH-ka
thee:
and
Aaron
וְאַֽהֲרֹ֤ןwĕʾahărōnveh-ah-huh-RONE
thy
brother
אָחִ֙יךָ֙ʾāḥîkāah-HEE-HA
speak
shall
יְדַבֵּ֣רyĕdabbēryeh-da-BARE
unto
אֶלʾelel
Pharaoh,
פַּרְעֹ֔הparʿōpahr-OH
that
he
send
וְשִׁלַּ֥חwĕšillaḥveh-shee-LAHK

אֶתʾetet
children
the
בְּנֵֽיbĕnêbeh-NAY
of
Israel
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
out
of
his
land.
מֵֽאַרְצֽוֹ׃mēʾarṣôMAY-ar-TSOH