சூழல் வசனங்கள் எசேக்கியேல் 1:12
எசேக்கியேல் 1:3

அந்த ஐந்தாந்தேதியிலே, கல்தேயர் தேசத்திலுள்ள கேபார் நதியண்டையிலே பூசியென்னும் ஆசாரியனுடைய குமாரனாகிய எசேக்கியேலுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அங்கே கர்த்தருடைய கரம் அவன்மேல் அமர்ந்தது.

אֶל
எசேக்கியேல் 1:9

அவைகள் ஒவ்வொன்றின் செட்டைகளும் மற்றதின் செட்டைகளோடே சேர்ந்திருந்தன; அவைகள் செல்லுகையில் திரும்பாமல் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றன.

אֶל, אֶל, עֵ֥בֶר, פָּנָ֖יו
எசேக்கியேல் 1:10

அவைகளுடைய முகங்களின் சாயலாவது; வலதுபக்கத்தில் நாலும் மனுஷமுகமும் சிங்கமுகமும், இடதுபக்கத்தில் நாலும் எருது முகமும் கழுகு முகமுமாயிருந்தன.

אֶל
எசேக்கியேல் 1:17

அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும், ஓடுகையில் அவைகள் திரும்புகிறதில்லை.

יֵלֵ֑כוּ, לֹ֥א, יִסַּ֖בּוּ, בְּלֶכְתָּֽן׃
எசேக்கியேல் 1:20

ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; அவ்விடத்துக்கு அவைகளின் ஆவியும் போகவேண்டுமென்றிருந்தது; சக்கரங்களும் அவைகளின் அருகே எழும்பின; ஜீவனுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது.

אֲשֶׁר֩, יִֽהְיֶה, הָר֤וּחַ, לָלֶ֙כֶת֙, יֵלֵ֔כוּ
எசேக்கியேல் 1:21

அவைகள் செல்லும்போது இவைகளும் சென்றன; அவைகள் நிற்கும் போது இவைகளும் நின்றன; அவைகள் பூமியிலிருந்து எழும்பும்போது, சக்கரங்களும் அவைகள் அருகே எழும்பின; ஜீவனுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது.

יֵלֵ֔כוּ
எசேக்கியேல் 1:23

மண்டலத்தின்கீழ் அவைகளுடைய செட்டைகள் ஒன்றுக்கொன்று எதிர் நேராய் விரிந்திருந்தன; தங்கள்தங்கள் உடல்களை மூடிக்கொள்ளுகிற இரண்டிரண்டு செட்டைகள் இருபக்கத்திலும் இருக்கிற ஒவ்வொன்றுக்கும் இருந்தன.

אֶל
எசேக்கியேல் 1:28

மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்.

אֲשֶׁר֩
and
every
one
וְאִ֛ישׁwĕʾîšveh-EESH
straight
forward:
אֶלʾelel
And
עֵ֥בֶרʿēberA-ver
went
פָּנָ֖יוpānāywpa-NAV
they
יֵלֵ֑כוּyēlēkûyay-LAY-hoo
whither
אֶ֣לʾelel
was

אֲשֶׁר֩ʾăšeruh-SHER
spirit
יִֽהְיֶהyihĕyeYEE-heh-yeh
the
to
שָׁ֨מָּהšāmmâSHA-ma
go,
they
הָר֤וּחַhārûaḥha-ROO-ak
went;
not
turned
לָלֶ֙כֶת֙lāleketla-LEH-HET
they
יֵלֵ֔כוּyēlēkûyay-LAY-hoo
when
they
went.
לֹ֥אlōʾloh


יִסַּ֖בּוּyissabbûyee-SA-boo


בְּלֶכְתָּֽן׃bĕlektānbeh-lek-TAHN