சூழல் வசனங்கள் எசேக்கியேல் 11:11
எசேக்கியேல் 11:1

பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு முகமாயிருக்கிற வாசலுக்குக் கொண்டுபோனார்; இதோ, அந்த வாசலின் நடையில் இருபத்தைந்து புருஷர் இருந்தார்கள்; அவர்களின் நடுவே ஜனத்தின் பிரபுக்களாகிய ஆசுரின் குமாரனாகிய யசனியாவையும், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியாவையும் கண்டேன்.

אֶל
எசேக்கியேல் 11:10

பட்டயத்தால் விழுவீர்கள்; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

גְּב֥וּל, יִשְׂרָאֵ֖ל
எசேக்கியேல் 11:15

மனுபுத்திரனே, நீங்கள் கர்த்தரை விட்டுத் தூரமாய் போங்கள், எங்களுக்கு இந்தத் தேசம் சுதந்தரமாகக் கொடுக்கப்பட்டதென்று, உன் சகோதரருக்கும், உன் குடும்பத்தாருக்கும், உன் பந்து ஜனங்களுக்கும், இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும், எருசலேமின் குடிகள் சொல்லுகிறார்கள்.

יִשְׂרָאֵ֖ל
எசேக்கியேல் 11:24

பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னை தேவனுடைய ஆவிக்குள்ளான தரிசனத்திலே கல்தேயாவுக்குச் சிறைப்பட்டுப்போனவர்கள் இடத்திலே கொண்டுபோய் விட்டார்; அப்பொழுது நான் கண்ட தரிசனம் என்னிலிருந்து எடுபட்டுப்போயிற்று.

אֶל
எசேக்கியேல் 11:25

கர்த்தர் எனக்குக் காண்பித்த யாவையும் சிறையிருப்பிலிருந்தவர்களுக்குச் சொன்னேன்.

אֶל
This
הִ֗יאhîʾhee
city
shall
not
לֹֽאlōʾloh
be
תִהְיֶ֤הtihyetee-YEH
your
caldron,
לָכֶם֙lākemla-HEM
neither
shall
ye
לְסִ֔ירlĕsîrleh-SEER
be
וְאַתֶּ֛םwĕʾattemveh-ah-TEM
the
flesh
תִּהְי֥וּtihyûtee-YOO
in
the
midst
בְתוֹכָ֖הּbĕtôkāhveh-toh-HA
thereof;
but
I
will
judge
לְבָשָׂ֑רlĕbāśārleh-va-SAHR
you
in
אֶלʾelel
the
border
גְּב֥וּלgĕbûlɡeh-VOOL
of
Israel:
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE


אֶשְׁפֹּ֥טʾešpōṭesh-POTE


אֶתְכֶֽם׃ʾetkemet-HEM