சூழல் வசனங்கள் எசேக்கியேல் 11:24
எசேக்கியேல் 11:1

பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு முகமாயிருக்கிற வாசலுக்குக் கொண்டுபோனார்; இதோ, அந்த வாசலின் நடையில் இருபத்தைந்து புருஷர் இருந்தார்கள்; அவர்களின் நடுவே ஜனத்தின் பிரபுக்களாகிய ஆசுரின் குமாரனாகிய யசனியாவையும், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியாவையும் கண்டேன்.

אֶל
எசேக்கியேல் 11:11

இந்த நகரம் உங்களுக்குப் பானையாயிருப்பதுமில்லை, நீங்கள் அதிலுள்ள இறைச்சியாயிருப்பதுமில்லை; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்.

אֶל
எசேக்கியேல் 11:12

என் கட்டளைகளின்படி நடவாமலும், என் நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலுமிருக்கிற புறஜாதிகளுடைய முறைமைகளின்படி செய்த நீங்கள் அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.

אֲשֶׁ֥ר
எசேக்கியேல் 11:17

ஆதலால் நான் உங்களை ஜனங்களிடதிலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட தேசங்களிலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். என்று சொல்லு.

אֲשֶׁ֥ר
எசேக்கியேல் 11:23

கர்த்தருடைய மகிமை நகரத்தின் நடுவிலிருந்தெழும்பி, நகரத்துக்குக் கிழக்கே இருக்கிற மலையின்மேல் போய் நின்றது.

וַיַּ֙עַל֙
எசேக்கியேல் 11:25

கர்த்தர் எனக்குக் காண்பித்த யாவையும் சிறையிருப்பிலிருந்தவர்களுக்குச் சொன்னேன்.

אֶל, אֲשֶׁ֥ר
Afterwards
the
spirit
וְר֣וּחַwĕrûaḥveh-ROO-ak
took
me
up,
נְשָׂאַ֗תְנִיnĕśāʾatnîneh-sa-AT-nee
and
brought
וַתְּבִאֵ֤נִיwattĕbiʾēnîva-teh-vee-A-nee
me
in
a
vision
כַשְׂדִּ֙ימָה֙kaśdîmāhhahs-DEE-MA
by
the
Spirit
אֶלʾelel
of
God
הַגּוֹלָ֔הhaggôlâha-ɡoh-LA
into
Chaldea,
בַּמַּרְאֶ֖הbammarʾeba-mahr-EH
to
בְּר֣וּחַbĕrûaḥbeh-ROO-ak
them
of
the
captivity.
אֱלֹהִ֑יםʾĕlōhîmay-loh-HEEM
So
the
vision
וַיַּ֙עַל֙wayyaʿalva-YA-AL
that
מֵֽעָלַ֔יmēʿālaymay-ah-LAI
I
had
seen
הַמַּרְאֶ֖הhammarʾeha-mahr-EH
went
up
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
from
רָאִֽיתִי׃rāʾîtîra-EE-tee