பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு முகமாயிருக்கிற வாசலுக்குக் கொண்டுபோனார்; இதோ, அந்த வாசலின் நடையில் இருபத்தைந்து புருஷர் இருந்தார்கள்; அவர்களின் நடுவே ஜனத்தின் பிரபுக்களாகிய ஆசுரின் குமாரனாகிய யசனியாவையும், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியாவையும் கண்டேன்.
இந்த நகரம் உங்களுக்குப் பானையாயிருப்பதுமில்லை, நீங்கள் அதிலுள்ள இறைச்சியாயிருப்பதுமில்லை; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்.
என் கட்டளைகளின்படி நடவாமலும், என் நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலுமிருக்கிற புறஜாதிகளுடைய முறைமைகளின்படி செய்த நீங்கள் அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.
ஆதலால் நான் உங்களை ஜனங்களிடதிலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட தேசங்களிலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். என்று சொல்லு.
கர்த்தருடைய மகிமை நகரத்தின் நடுவிலிருந்தெழும்பி, நகரத்துக்குக் கிழக்கே இருக்கிற மலையின்மேல் போய் நின்றது.
கர்த்தர் எனக்குக் காண்பித்த யாவையும் சிறையிருப்பிலிருந்தவர்களுக்குச் சொன்னேன்.
| Afterwards the spirit | וְר֣וּחַ | wĕrûaḥ | veh-ROO-ak |
| took me up, | נְשָׂאַ֗תְנִי | nĕśāʾatnî | neh-sa-AT-nee |
| and brought | וַתְּבִאֵ֤נִי | wattĕbiʾēnî | va-teh-vee-A-nee |
| me in a vision | כַשְׂדִּ֙ימָה֙ | kaśdîmāh | hahs-DEE-MA |
| by the Spirit | אֶל | ʾel | el |
| of God | הַגּוֹלָ֔ה | haggôlâ | ha-ɡoh-LA |
| into Chaldea, | בַּמַּרְאֶ֖ה | bammarʾe | ba-mahr-EH |
| to | בְּר֣וּחַ | bĕrûaḥ | beh-ROO-ak |
| them of the captivity. | אֱלֹהִ֑ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| So the vision | וַיַּ֙עַל֙ | wayyaʿal | va-YA-AL |
| that | מֵֽעָלַ֔י | mēʿālay | may-ah-LAI |
| I had seen | הַמַּרְאֶ֖ה | hammarʾe | ha-mahr-EH |
| went up | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| from | רָאִֽיתִי׃ | rāʾîtî | ra-EE-tee |