சூழல் வசனங்கள் எசேக்கியேல் 14:22
எசேக்கியேல் 14:3

மனுபுத்திரனே, இந்த மனுஷர் தங்கள் நரகலான விக்கிரகங்களைத் தங்கள் இருதயத்தின்மேல் நாட்டி, தங்கள் அக்கிரமமாகிய இடறலைத் தங்கள் முகத்துக்கு எதிராக வைத்துக்கொண்டிருக்கிறார்களே; இவர்கள் என்னிடத்தில் விசாரிக்கத்தகுமா?

עַל
எசேக்கியேல் 14:4

ஆகையால், நீ அவர்களோடே பேசிச்சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாரில் தன்னுடைய நரகலான விக்கிரகங்களைத் தன் இருதயத்தின்மேல் நாட்டி, தன் அக்கிரமமாகிய இடறலைத் தன் முகத்துக்கு எதிராக வைத்துக்கொண்டிருக்கிற எவனாகிலும் தீர்க்கதரிசியினிடத்தில் வந்தால், கர்த்தராகிய நான் இஸ்ரவேல் வம்சத்தாருடைய இருதயத்தில் இருக்கிறதைப் பிடிக்கும்படியாக அப்படிப்பட்டவனுடைய நரகலான விக்கிரகங்களின் திரட்சிக்குத்தக்கதாக உத்தரவு கொடுப்பேன்.

אֶת
எசேக்கியேல் 14:5

அவர்கள் எல்லாரும் தங்கள் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றி, என்னைவிட்டுப் பேதலித்துப்போனார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אֶת, אֲשֶׁ֤ר
எசேக்கியேல் 14:6

ஆகையால், நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: திரும்புங்கள், உங்கள் நரகலான விக்கிரகங்களை விட்டுத் திரும்புங்கள்; உங்கள் சகல அருவருப்புகளையும் விட்டு உங்கள் முகங்களைத் திருப்புங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

כָּל
எசேக்கியேல் 14:9

ஒரு தீர்க்கதரிசி எத்தப்பட்டு ஒரு விசேஷத்தைச் சொன்னானாகில், அப்படிக்கொத்த தீர்க்கதரிசியைக் கர்த்தராகிய நானே எத்தப்படப்பண்ணினேன்; நான் அவனுக்கு விரோதமாக என் கையை நீட்டி, அவனை இஸ்ரவேல் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அழிப்பேன்.

אֶת
எசேக்கியேல் 14:17

அல்லது நான் அந்த தேசத்தின்மேல் பட்டயத்தை வரப்பண்ணி: பட்டயமே, தேசத்தை உருவப்போ என்று சொல்லி, அதிலுள்ள மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்போது,

עַל
எசேக்கியேல் 14:18

அந்த மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும் தாங்கள்மாத்திரம் தப்புவார்களேயல்லாமல், குமாரரையாகிலும் குமாரத்திகளையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள்; தேசமும் பாழாய்ப்போகும் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

בָּנִ֣ים
எசேக்கியேல் 14:23

நீங்கள் அவர்கள் மார்க்கத்தையும் அவர்கள் கிரியையையும் காணும்போது, அவர்கள் உங்களுக்குத் தேற்றரவாயிருப்பார்கள்; நான் அதிலே செய்த எல்லாவற்றையும் முகாந்தரமில்லாமல் செய்யவில்லையென்று அப்பொழுது அறிந்து கொள்வீர்கள் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொன்னார்.

אֶת, דַּרְכָּ֖ם, וְאֶת, עֲלִֽילוֹתָ֑ם, כָּל
Yet,
behold,
וְהִנֵּ֨הwĕhinnēveh-hee-NAY
therein
shall
be
left
נֽוֹתְרָהnôtĕrâNOH-teh-ra
a
remnant
בָּ֜הּbāhba
that
shall
be
brought
forth,
פְּלֵטָ֗הpĕlēṭâpeh-lay-TA
both
sons
הַֽמּוּצָאִים֮hammûṣāʾîmha-moo-tsa-EEM
and
daughters:
בָּנִ֣יםbānîmba-NEEM
behold,
וּבָנוֹת֒ûbānôtoo-va-NOTE
they
shall
come
forth
הִנָּם֙hinnāmhee-NAHM
unto
יוֹצְאִ֣יםyôṣĕʾîmyoh-tseh-EEM
you,
and
ye
shall
see
אֲלֵיכֶ֔םʾălêkemuh-lay-HEM

וּרְאִיתֶ֥םûrĕʾîtemoo-reh-ee-TEM
their
way
אֶתʾetet
and
their
doings:
דַּרְכָּ֖םdarkāmdahr-KAHM
and
ye
shall
be
comforted
וְאֶתwĕʾetveh-ET
concerning
עֲלִֽילוֹתָ֑םʿălîlôtāmuh-lee-loh-TAHM
the
evil
וְנִחַמְתֶּ֗םwĕniḥamtemveh-nee-hahm-TEM
that
עַלʿalal
I
have
brought
הָֽרָעָה֙hārāʿāhha-ra-AH
upon
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
Jerusalem,
הֵבֵ֙אתִי֙hēbēʾtiyhay-VAY-TEE
even
concerning
עַלʿalal
all
יְר֣וּשָׁלִַ֔םyĕrûšālaimyeh-ROO-sha-la-EEM
that
אֵ֛תʾētate
I
have
brought
כָּלkālkahl
upon
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
it.
הֵבֵ֖אתִיhēbēʾtîhay-VAY-tee


עָלֶֽיהָ׃ʿālêhāah-LAY-ha