சூழல் வசனங்கள் எசேக்கியேல் 14:3
எசேக்கியேல் 14:4

ஆகையால், நீ அவர்களோடே பேசிச்சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாரில் தன்னுடைய நரகலான விக்கிரகங்களைத் தன் இருதயத்தின்மேல் நாட்டி, தன் அக்கிரமமாகிய இடறலைத் தன் முகத்துக்கு எதிராக வைத்துக்கொண்டிருக்கிற எவனாகிலும் தீர்க்கதரிசியினிடத்தில் வந்தால், கர்த்தராகிய நான் இஸ்ரவேல் வம்சத்தாருடைய இருதயத்தில் இருக்கிறதைப் பிடிக்கும்படியாக அப்படிப்பட்டவனுடைய நரகலான விக்கிரகங்களின் திரட்சிக்குத்தக்கதாக உத்தரவு கொடுப்பேன்.

נֹ֣כַח
எசேக்கியேல் 14:7

இஸ்ரவேல் வம்சத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியரிலும் என்னைப் பின்பற்றாமல் பேதலித்து, தன் நரகலான விக்கிரகங்களைத் தன் இருதயத்தின்மேல் நாட்டி, தன் அக்கிரமமாகிய இடறலைத் தன் முகத்துக்கெதிராக வைத்துக்கொண்டிருக்கிற எவனாகிலும் தீர்க்கதரிசியின் மூலமாய் என்னிடத்தில் விசாரிக்க வந்தால், அவனுக்குக் கர்த்தராகிய நானே உத்தரவுகொடுத்து,

וּמִכְשׁ֣וֹל, נֹ֣כַח
எசேக்கியேல் 14:13

மனுபுத்திரனே, ஒரு தேசம் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணிக்கொண்டேயிருந்து, பாவஞ்செய்தால், நான் அதற்கு விரோதமாக என் கையை நீட்டி, அதில் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்து, அதில் பஞ்சத்தை அனுப்பி, மனுஷரையும் மிருகங்களையும் அதில் இராதபடிக்கு நாசம்பண்ணுவேன்.

בֶּן, אָדָ֗ם
எசேக்கியேல் 14:14

அப்பொழுது நோவா, தானியேல், யோபு ஆகிய இம்மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

הָאֲנָשִׁ֤ים, הָאֵ֙לֶּה֙
எசேக்கியேல் 14:17

அல்லது நான் அந்த தேசத்தின்மேல் பட்டயத்தை வரப்பண்ணி: பட்டயமே, தேசத்தை உருவப்போ என்று சொல்லி, அதிலுள்ள மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்போது,

עַל
எசேக்கியேல் 14:22

ஆகிலும், இதோ, அதிலே தப்பி மீதியாகி வெளியே கொண்டுவரப்படுகிற குமாரரும் குமாரத்திகளும் சிலர் இருப்பார்கள்; இதோ, அவர்கள் உங்களண்டைக்குப் புறப்பட்டு வருவார்கள்; அப்பொழுது நீங்கள் அவர்கள் மார்க்கத்தையும் அவர்கள் கிரியைகளையும் கண்டு, நான் எருசலேமின் மேல் நான் வரப்பண்ணின எல்லாவற்றையுங்குறித்துத் தேற்றப்படுவீர்கள்.

עַל, עַל
Son
בֶּןbenben
of
man,
אָדָ֗םʾādāmah-DAHM
these
הָאֲנָשִׁ֤יםhāʾănāšîmha-uh-na-SHEEM
men
הָאֵ֙לֶּה֙hāʾēllehha-A-LEH
have
set
up
הֶעֱל֤וּheʿĕlûheh-ay-LOO
their
idols
גִלּֽוּלֵיהֶם֙gillûlêhemɡee-loo-lay-HEM
in
עַלʿalal
their
heart,
לִבָּ֔םlibbāmlee-BAHM
and
put
וּמִכְשׁ֣וֹלûmikšôloo-meek-SHOLE
the
stumblingblock
עֲוֹנָ֔םʿăwōnāmuh-oh-NAHM
of
their
iniquity
נָתְנ֖וּnotnûnote-NOO
before
נֹ֣כַחnōkaḥNOH-hahk
their
face:
פְּנֵיהֶ֑םpĕnêhempeh-nay-HEM
should
I
be
inquired
הַאִדָּרֹ֥שׁhaʾiddārōšha-ee-da-ROHSH
of
at
all
אִדָּרֵ֖שׁʾiddārēšee-da-RAYSH
by
them?
לָהֶֽם׃lāhemla-HEM