சூழல் வசனங்கள் எசேக்கியேல் 17:3
எசேக்கியேல் 17:2

மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் வம்சத்தாருக்கு ஒரு விடுகதையையும் உவமையையும் கூறி, சொல்லவேண்டியது என்னவென்றால்:

אֶל
எசேக்கியேல் 17:4

அதின் இளங்கிளையிலுள்ள கொழுந்துகளைக்கொய்து, அதை வர்த்தக தேசத்துக்குக் கொண்டுபோய், அதை வர்த்தகருடைய நகரத்தில் வைத்தது;

אֶל
எசேக்கியேல் 17:8

கொப்புகளை விடுகிறதற்கும், கனியைத் தருகிறதற்கும், மகிமையான திராட்சச்செடியாகிறதற்கும், இது மிகுந்த தண்ணீர்களின் ஓரமாகிய நல்ல நிலத்தில் நடப்பட்டிருந்தது.

אֶל, אֶל
எசேக்கியேல் 17:9

இது செழிக்குமா? இது பட்டுப்போகத்தக்கதாய் ஒருவன் இதின் வேர்களைப் பிடுங்காமலும், இதின் கனியை வெட்டாமலும் இருப்பானோ? துளிர்த்த எல்லா இலைகளோடும் இது பட்டுப்போகும்; இதை வேரோடே பிடுங்கும்படி ஒருவன் பலத்த புயத்தோடும் திரண்ட ஜனத்தோடும் வரத்தேவையில்லை.

אֶת
எசேக்கியேல் 17:12

இப்போதும் இவைகளின் தாற்பரியம் தெரியுமா என்று நீ கலகவீட்டாரைக்கேட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால், இதோ, பாபிலோன் ராஜா எருசலேமுக்கு வந்து, அதின் ராஜாவையும் அதின் பிரபுக்களையும் பிடித்து, அவர்களைத் தன்னிடமாகப் பாபிலோனுக்குக் கொண்டுபோகும்போது,

אֶת
எசேக்கியேல் 17:14

ராஜ்யம் தன்னை உயர்த்தாமல் தாழ்ந்திருக்கும்படிக்கும், தன் உடன்படிக்கையை அவன் கைக்கொள்ளுகிறதினால் அது நிலைநிற்கும்படிக்கும், அவனைப் ஆணைப்பிரமாணத்துக்கு உட்படுத்தி, தேசத்தில் பலசாலிகளைப் பிடித்ததுக்கொண்டுபோனானே.

אֶת
எசேக்கியேல் 17:16

தன்னை ராஜாவாக ஏற்படுத்திய ராஜாவினுடைய ஆணையை அசட்டைபண்ணி, அவனுடைய உடன்படிக்கையை முறித்துப்போட்டவன், அந்த ராஜாவினுடைய ஸ்தானமாகிய பாபிலோன் நடுவிலே அவன் அண்டையில் இருந்து மரணமடைவானென்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אֲדֹנָ֣י, אֶת, אֶת
எசேக்கியேல் 17:19

அதினிமித்தம் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் என் ஆசையை அசட்டைபண்ணினதையும், என் உடன்படிக்கையை முறித்துப்போட்டதையும், நான் அவனுடைய தலையின்மேல் வரப்பண்ணுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

כֹּה, אֲדֹנָ֣י
எசேக்கியேல் 17:22

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் நான் உயர்ந்த கேதுருவின் நுனிக்கிளைகளில் ஒன்றை எடுத்து நடுவேன்; அதின் இளங்கிளையிலுள்ள கொழுந்துகளில் இளசாயிருக்கிற ஒன்றைக் கொய்து, அதை உயரமும் உன்னதமுமான ஒரு பர்வதத்தின்மேல் நாட்டுவேன்.

אֲדֹנָ֣י
And
say,
וְאָמַרְתָּ֞wĕʾāmartāveh-ah-mahr-TA
Thus
כֹּהkoh
saith
אָמַ֣ר׀ʾāmarah-MAHR
the
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God;
יְהוִ֗הyĕhwiyeh-VEE
eagle
great
הַנֶּ֤שֶׁרhannešerha-NEH-sher
A
הַגָּדוֹל֙haggādôlha-ɡa-DOLE
with
great
גְּד֤וֹלgĕdôlɡeh-DOLE
wings,
הַכְּנָפַ֙יִם֙hakkĕnāpayimha-keh-na-FA-YEEM

אֶ֣רֶךְʾerekEH-rek
longwinged,
הָאֵ֔בֶרhāʾēberha-A-ver
full
מָלֵא֙mālēʾma-LAY
feathers,
of
הַנּוֹצָ֔הhannôṣâha-noh-TSA
which
אֲשֶׁרʾăšeruh-SHER
had
divers
colours,
ל֖וֹloh
came
הָֽרִקְמָ֑הhāriqmâha-reek-MA
unto
בָּ֚אbāʾba
Lebanon,
אֶלʾelel
took
and
הַלְּבָנ֔וֹןhallĕbānônha-leh-va-NONE

וַיִּקַּ֖חwayyiqqaḥva-yee-KAHK
the
highest
branch
אֶתʾetet
of
the
cedar:
צַמֶּ֥רֶתṣammerettsa-MEH-ret


הָאָֽרֶז׃hāʾārezha-AH-rez