சூழல் வசனங்கள் எசேக்கியேல் 29:3
எசேக்கியேல் 29:6

அப்பொழுது எகிப்துதேசத்தின் குடிகளெல்லாரும் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்; அவர்கள் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு நாணற்கோலாயிருந்தார்களே.

מִצְרַ֔יִם
எசேக்கியேல் 29:7

அவர்கள் உன்னைக் கையிலே பிடிக்கும்போது, நீ ஒடிந்துபோய், அவர்கள் விலாவையெல்லாம் பிளப்பாய்; அவர்கள் உன்மேல் சாயும்போது, நீ முறிந்து, அவர்கள் இடுப்பு முழுவதையும் மரத்துப்போகப்பண்ணுவாய்.

עָלֶ֙יךָ֙
எசேக்கியேல் 29:8

ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் உன்மேல் பட்டயத்தைவரப்பண்ணி, உன்னில் மனுஷரையும் மிருகங்களையும் சங்காரம்பண்ணுவேன்.

אֲדֹנָ֣י
எசேக்கியேல் 29:9

எகிப்து தேசம் பாழும் வனாந்தரமுமாகும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் நதி என்னுடையது, நான் அதை உண்டாக்கினேன் என்று சொன்னானே.

אָמַ֛ר, וַאֲנִ֥י
எசேக்கியேல் 29:13

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நாற்பதுவருஷம் முடியும்போது, நான் எகிப்தியரை அவர்கள் சிதறுண்டிருக்கிற ஜனங்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டு,

אֲדֹנָ֣י, מִצְרַ֔יִם
எசேக்கியேல் 29:14

எகிப்தியரின் சிறையிருப்பைத் திருப்பி, அவர்களை அவர்களுடைய ஜநநதேசமாகிய பத்ரோஸ் தேசத்திலே திரும்பிவரப்பண்ணுவேன்; அங்கே அவர்கள் அற்ப ராஜ்யமாயிருப்பார்கள்.

מִצְרַ֔יִם
எசேக்கியேல் 29:18

மனுபுத்திரனே, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தீருவின் முன்னே தன் சேனையினிடத்தில் கடும் ஊழியம் வாங்கினான்; ஒவ்வொரு தலையும் மொட்டையாயிற்று; ஒவ்வொரு தோள்பட்டையின் தோலும் உரிந்துபோயிற்று; ஆனாலும் அவன் தீருவுக்கு விரோதமாகச் செய்த ஊழியத்தினாலே அவனுக்காவது அவன் சேனைக்காவது கூலி கிடைக்கவில்லை.

מֶֽלֶךְ
எசேக்கியேல் 29:19

ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ நான் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு எகிப்துதேசத்தைக் கொடுக்கிறேன்; அவன் அதின் ஏராளமான ஜனத்தைச் சிறைபிடித்து அதின் ஆஸ்தியைச் சூறையாடி அதின் கொள்ளைப்பொருளை எடுத்துக்கொள்வான்; இது அவனுடைய சேனைக்குக் கூலியாயிருக்கும்.

אֲדֹנָ֣י, מֶֽלֶךְ
am
דַּבֵּ֨רdabbērda-BARE
it
is
וְאָמַרְתָּ֜wĕʾāmartāveh-ah-mahr-TA
Speak,
כֹּֽהkoh
and
אָמַ֣ר׀ʾāmarah-MAHR
say,
Thus
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
saith
יְהוִ֗הyĕhwiyeh-VEE
Lord
הִנְנִ֤יhinnîheen-NEE
the
God;
Behold,
עָלֶ֙יךָ֙ʿālêkāah-LAY-HA
against
I
פַּרְעֹ֣הparʿōpahr-OH
Pharaoh
מֶֽלֶךְmelekMEH-lek
thee,
king
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
of
Egypt,
הַתַּנִּים֙hattannîmha-ta-NEEM
dragon
הַגָּד֔וֹלhaggādôlha-ɡa-DOLE
the
great
הָרֹבֵ֖ץhārōbēṣha-roh-VAYTS
lieth
that
in
בְּת֣וֹךְbĕtôkbeh-TOKE
midst
the
of
יְאֹרָ֑יוyĕʾōrāywyeh-oh-RAV
his
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
rivers,
which
אָמַ֛רʾāmarah-MAHR
hath
said,
לִ֥יlee
river
My
mine
own,
and
יְאֹרִ֖יyĕʾōrîyeh-oh-REE
I
for
וַאֲנִ֥יwaʾănîva-uh-NEE
made
have
myself.
עֲשִׂיתִֽנִי׃ʿăśîtinîuh-see-TEE-nee