சூழல் வசனங்கள் எசேக்கியேல் 32:2
எசேக்கியேல் 32:4

உன்னைத் தரையிலே போட்டுவிடுவேன்; நான் உன்னை வெட்டவெளியில் எறிந்துவிட்டு, ஆகாயத்துப் பறவைகளையெல்லாம் உன்மேல் இறங்கப்பண்ணி, பூமியனைத்தின் மிருகங்களையும் உன்னால் திருப்தியாக்கி,

עַל
எசேக்கியேல் 32:5

உன் சதையைப் பர்வதங்களின்மேல் போட்டு, உன் உடலினாலே பள்ளத்தாக்குகளை நிரப்பி,

עַל
எசேக்கியேல் 32:9

உன் சங்காரத்தை ஜாதிகள்மட்டும் நீ அறியாத தேசங்கள்மட்டும் நான் எட்டப்பண்ணுகையில், அநேகம் ஜனங்களின் இருதயத்தை விசனமடையப்பண்ணுவேன்.

עַל
எசேக்கியேல் 32:10

அநேகம் ஜனங்களை உன்னிமித்தம் திகைக்கப்பண்ணுவேன்; அவர்களின் ராஜாக்கள், தங்கள் முகங்களுக்கு முன்பாக என் பட்டயத்தை நான் வீசுகையில் மிகவும் திடுக்கிடுவார்கள்; நீ விழும் நாளில் அவரவர் தம்தம் பிராணனுக்காக நிமிஷந்தோறும் தத்தளிப்பார்கள்.

עַל
எசேக்கியேல் 32:11

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவின் பட்டயம் உன்மேல் வரும்.

מֶֽלֶךְ
எசேக்கியேல் 32:12

பராக்கிரமசாலிகளின் பட்டயங்களால் உன் ஜனத்திரளை விழப்பண்ணுவேன்; அவர்களெல்லாரும் ஜாதிகளில் வல்லமையானவர்கள்; அவர்கள் எகிப்தின் ஆடம்பரத்தைக் கெடுப்பார்கள்; அதின் ஏராளமான கூட்டம் அழிக்கப்படும்.

מִצְרַ֔יִם
எசேக்கியேல் 32:16

இது புலம்பல்; இப்படிப் புலம்புவார்கள்; இப்படி ஜாதிகளின் குமாரத்திகள் புலம்புவார்கள்; இப்படி எகிப்துக்காகவும், அதினுடைய எல்லாத் திரளான ஜனங்களுக்காகவும் புலம்புவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

עַל
எசேக்கியேல் 32:18

மனுபுத்திரனே, நீ எகிப்தினுடைய ஏராளமான ஜனத்தினிமித்தம் புலம்பி, அவர்களையும் பிரபலமான ஜாதிகளின் குமாரத்திகளையும் குழியில் இறங்கினவர்கள் அண்டையிலே பூமியின் தாழ்விடங்களில் தள்ளிவிடு.

בֶּן, עַל
எசேக்கியேல் 32:27

ஜீவனுள்ளோருடைய தேசத்திலே பராக்கிரமசாலிகளுக்குக் கெடியுண்டாக்குகிறவர்களாயிருந்தும், அவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களாய் விழுந்து, தங்கள் யுத்த ஆயுதங்களோடு பாதாளத்திலிறங்கின பராக்கிரமசாலிகளோடே இவர்கள் கிடப்பதில்லை; அவர்கள் தங்கள் பட்டயங்களைத் தங்கள் தலைகளின்கீழ் வைத்தார்கள்; ஆனாலும் அவர்களுடைய அக்கிரமம் தங்கள் எலும்புகளின்மேல் இருக்கும்.

עַל
எசேக்கியேல் 32:31

பார்வோன் அவர்களைப் பார்த்து தன் ஏராளமான ஜனத்தின்பேரிலும் ஆறுதலடைவான்; பட்டயத்தால் வெட்டுண்டார்களென்று, பார்வோனும் அவனுடைய சர்வ சேனையும் ஆறுதலடைவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

עַל, פַּרְעֹ֣ה
art
בֶּןbenben
Son
man,
אָדָ֗םʾādāmah-DAHM
of
up
שָׂ֤אśāʾsa
take
a
קִינָה֙qînāhkee-NA
lamentation
עַלʿalal
for
פַּרְעֹ֣הparʿōpahr-OH
Pharaoh
מֶֽלֶךְmelekMEH-lek
king
of
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
Egypt,
say
וְאָמַרְתָּ֣wĕʾāmartāveh-ah-mahr-TA
and
אֵלָ֔יוʾēlāyway-LAV
unto
young
lion
a
כְּפִ֥ירkĕpîrkeh-FEER
of
the
nations,
גּוֹיִ֖םgôyimɡoh-YEEM
like
him,
art
נִדְמֵ֑יתָnidmêtāneed-MAY-ta
Thou
thou
וְאַתָּה֙wĕʾattāhveh-ah-TA
and
as
a
whale
כַּתַּנִּ֣יםkattannîmka-ta-NEEM
seas:
the
in
בַּיַּמִּ֔יםbayyammîmba-ya-MEEM
and
thou
camest
forth
וַתָּ֣גַחwattāgaḥva-TA-ɡahk
rivers,
thy
with
בְּנַהֲרוֹתֶ֗יךָbĕnahărôtêkābeh-na-huh-roh-TAY-ha
and
troubledst
וַתִּדְלַחwattidlaḥva-teed-LAHK
the
waters
מַ֙יִם֙mayimMA-YEEM
feet,
thy
with
בְּרַגְלֶ֔יךָbĕraglêkābeh-rahɡ-LAY-ha
and
fouledst
וַתִּרְפֹּ֖סwattirpōsva-teer-POSE
their
rivers.
נַהֲרוֹתָֽם׃nahărôtāmna-huh-roh-TAHM