சூழல் வசனங்கள் எசேக்கியேல் 33:7
எசேக்கியேல் 33:10

மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: எங்கள் துரோகங்களும் எங்கள் பாவங்களும் எங்கள்மேல் இருக்கிறது, நாங்கள் சோர்ந்துபோகிறோம், தாங்கள் பிழைப்பது எப்படியென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.

וְאַתָּ֣ה, בֶן
எசேக்கியேல் 33:12

மனுபுத்திரனே, நீ உன் ஜனத்தின் புத்திரரை நோக்கி: நீதிமான் துரோகம்பண்ணுகிற நாளிலே அவனுடைய நீதி அவனைத் தப்புவிப்பதில்லை; துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்தைவிட்டுத் திரும்புகிற நாளிலே அவன் தன் அக்கிரமத்தினால் விழுந்துபோவதுமில்லை; நீதிமான் பாவஞ்செய்கிற நாளிலே தன் நீதியினால் பிழைப்பதுமில்லை.

וְאַתָּ֣ה, בֶן
எசேக்கியேல் 33:30

மேலும் மனுபுத்திரனே, உன் ஜனத்தின் புத்திரர் சுவர் ஓரங்களிலும் வீட்டுவாசல்களிலும் உன்னைக்குறித்துப் பேசி, கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட வார்த்தை என்னவென்று கேட்போம் வாருங்கள் என்று ஒருவரோடொருவரும் சகோதரனோடே சகோதரனும் சொல்லி,

וְאַתָּ֣ה, בֶן, אָדָ֔ם
So
thou,
וְאַתָּ֣הwĕʾattâveh-ah-TA
O
son
בֶןbenven
of
man,
אָדָ֔םʾādāmah-DAHM
watchman
a
thee
צֹפֶ֥הṣōpetsoh-FEH
set
have
I
נְתַתִּ֖יךָnĕtattîkāneh-ta-TEE-ha
unto
the
house
לְבֵ֣יתlĕbêtleh-VATE
Israel;
of
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
therefore
thou
shalt
hear
וְשָׁמַעְתָּ֤wĕšāmaʿtāveh-sha-ma-TA
mouth,
my
מִפִּי֙mippiymee-PEE
at
word
the
דָּבָ֔רdābārda-VAHR
and
warn
וְהִזְהַרְתָּ֥wĕhizhartāveh-heez-hahr-TA
them
from
אֹתָ֖םʾōtāmoh-TAHM
me.
מִמֶּֽנִּי׃mimmennîmee-MEH-nee