சூழல் வசனங்கள் எசேக்கியேல் 36:28
எசேக்கியேல் 36:4

இஸ்ரவேல் மலைகளே நீங்கள் கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; மலைகளுக்கும் ஆடுகளுக்கும், ஆறுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும், பாழாக்கப்பட்ட அவாந்தர இடங்களுக்கும் வெறுமையாய் விடப்பட்ட பட்டணங்களுக்கும் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: உங்களைச் சுற்றிலும் மீதியான புறஜாதிகளுக்கு நீங்கள் கொள்ளையும் பரியாசமுமாய்ப் போனபடியினால்,

אֲשֶׁ֥ר
எசேக்கியேல் 36:23

புறஜாதிகளின் நடுவே நீங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கினதும் அவர்களுக்குள் உங்களால் பரிசுத்தக்குலைச்சலாக்கப்பட்டதுமான என் மகத்தான நாமத்தை நான் பரிசுத்தம்பண்ணுவேன்; அப்பொழுது புறஜாதிகள் தங்கள் கண்களுக்கு முன்பாக நான் உங்களுக்குள் பரிசுத்தம்பண்ணப்படுகையில், நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אֲשֶׁ֥ר
எசேக்கியேல் 36:26

உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.

לָכֶ֖ם
And
ye
shall
dwell
וִישַׁבְתֶּ֣םwîšabtemvee-shahv-TEM
land
the
in
בָּאָ֔רֶץbāʾāreṣba-AH-rets
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
I
gave
נָתַ֖תִּיnātattîna-TA-tee
fathers;
your
to
לַאֲבֹֽתֵיכֶ֑םlaʾăbōtêkemla-uh-voh-tay-HEM
and
ye
shall
be
וִהְיִ֤יתֶםwihyîtemvee-YEE-tem
people,
my
לִי֙liylee
and
I
לְעָ֔םlĕʿāmleh-AM
will
be
וְאָ֣נֹכִ֔יwĕʾānōkîveh-AH-noh-HEE
your
God.
אֶהְיֶ֥הʾehyeeh-YEH


לָכֶ֖םlākemla-HEM


לֵאלֹהִֽים׃lēʾlōhîmlay-loh-HEEM