சூழல் வசனங்கள் எசேக்கியேல் 37:12
எசேக்கியேல் 37:5

கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன்; அப்பொழுது உயிரடைவீர்கள்.

אֲדֹנָ֣י
எசேக்கியேல் 37:7

எனக்குக் கட்டளையிட்டபடியே நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; நான் தீர்க்கதரிசனம் உரைக்கையில் ஒரு இரைச்சல் உண்டாயிற்று; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்போடே சேர்ந்துகொண்டது.

אֶל
எசேக்கியேல் 37:9

அப்பொழுது அவர் என்னைப்பார்த்து: நீ ஆவியை நோக்கித் தீர்க்கதரிசனம் உரை; மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, ஆவியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஆவியே, நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து, கொலையுண்ட இவர்கள் உயிரடையும்படிக்கு இவர்கள்மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார்.

אֶל, אֶל, כֹּֽה, אֲדֹנָ֣י
எசேக்கியேல் 37:13

என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படப்பண்ணும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

אֶת, קִבְרֽוֹתֵיכֶ֗ם, אֶתְכֶ֛ם, מִקִּבְרוֹתֵיכֶ֖ם
எசேக்கியேல் 37:14

என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

אֶתְכֶ֖ם
எசேக்கியேல் 37:17

அவைகளை ஒரே கோலாகும்படி ஒன்றோடொன்று இசையச்செய், அவைகள் உன் கையில் ஒன்றாகும்.

אֶל
எசேக்கியேல் 37:19

நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், எப்பிராயீமுக்கும் அதைச்சேர்ந்த இஸ்ரவேல் கோத்திரங்களுக்கும் அடுத்த யோசேப்பின் கோலை எடுத்து, அதை யூதாவின் கோலோடே சேர்த்து, அவைகளை ஒரே கோலாக்குவேன்; அவைகள் என் கையில் ஒன்றாகும் என்கிறார் என்று சொல்.

כֹּֽה, אָמַר֮, אֲדֹנָ֣י, יְהוִה֒, הִנֵּה֩, אֲנִ֨י, אֶת, אֶת
எசேக்கியேல் 37:21

நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, நான் இஸ்ரவேல் வம்சத்தாரை அவர்கள் போயிருக்கும் ஜாதிகளிடத்திலிருந்து அழைத்து, சுற்றிலுமிருந்து அவர்களைச் சேர்த்து, அவர்களை அவர்கள் சுயதேசத்திலே வரப்பண்ணி,

אֲלֵיהֶ֗ם, כֹּֽה, אָמַר֮, אֲדֹנָ֣י, יְהוִה֒, אֶת, וְהֵבֵאתִ֥י, אֶל
எசேக்கியேல் 37:26

நான் அவர்களோடே சமாதான உடன்படிக்கை செய்வேன்; அது அவர்களுக்கு நித்திய உடன்படிக்கையாயிருக்கும்; நான் அவர்களை நிலைப்படுத்தி, அவர்களை வர்த்திக்கப்பண்ணி, அவர்கள் நடுவிலே என் பரிசுத்தஸ்தலத்தை என்றென்றைக்கும் ஸ்தாபிப்பேன்.

אֶת
எசேக்கியேல் 37:28

அப்படியே என் பரிசுத்த ஸ்தலம் அவர்கள் நடுவிலே என்றென்றைக்கும் இருக்கும்போது, நான் இஸ்ரவேலைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று ஜாதிகள் அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.

אֶת
Therefore
לָכֵן֩lākēnla-HANE
prophesy
הִנָּבֵ֨אhinnābēʾhee-na-VAY
and
say
וְאָמַרְתָּ֜wĕʾāmartāveh-ah-mahr-TA
unto
אֲלֵיהֶ֗םʾălêhemuh-lay-HEM
them,
Thus
כֹּֽהkoh
saith
אָמַר֮ʾāmarah-MAHR
Lord
the
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God;
יְהוִה֒yĕhwihyeh-VEE
Behold,
הִנֵּה֩hinnēhhee-NAY
I
will
open
אֲנִ֨יʾănîuh-NEE

פֹתֵ֜חַpōtēaḥfoh-TAY-ak
graves,
your
אֶתʾetet
you
קִבְרֽוֹתֵיכֶ֗םqibrôtêkemkeev-roh-tay-HEM
up
come
וְהַעֲלֵיתִ֥יwĕhaʿălêtîveh-ha-uh-lay-TEE
and
cause
to
of
your
graves,
אֶתְכֶ֛םʾetkemet-HEM
out
people,
O
my
מִקִּבְרוֹתֵיכֶ֖םmiqqibrôtêkemmee-keev-roh-tay-HEM
and
bring
עַמִּ֑יʿammîah-MEE
into
you
וְהֵבֵאתִ֥יwĕhēbēʾtîveh-hay-vay-TEE
the
land
אֶתְכֶ֖םʾetkemet-HEM
of
Israel.
אֶלʾelel


אַדְמַ֥תʾadmatad-MAHT


יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE