சூழல் வசனங்கள் எசேக்கியேல் 38:14
எசேக்கியேல் 38:3

சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், மேசேக் தூபால் ஜாதிகளின் அதிபதியாகிய கோகே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருவேன்.

כֹּ֥ה, אָמַ֖ר, אֲדֹנָ֣י, יְהוִ֑ה
எசேக்கியேல் 38:8

அநேக நாட்களுக்குப் பிற்பாடு நீ விசாரிக்கப்படுவாய்; பட்டயத்துக்கு நீங்கலாகி, பற்பல ஜனங்கலிருந்து சேர்த்துக்கொள்ளப்பட்டு வந்தவர்களின் தேசத்தில் கடைசி வருஷங்களிலே வருவாய்; நெடுநாள் பாழாய்க்கிடந்து, பிற்பாடு ஜாதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் எல்லாரும் சுகத்தோடே குடியிருக்கும் இஸ்ரவேலின் மலைகளுக்கு விரோதமாய் வருவாய்; அவர்கள் எல்லாரும் அஞ்சாமல் குடியிருக்கும்போது,

לָבֶ֖טַח
எசேக்கியேல் 38:10

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் அந்நாளிலே பாழாய்க்கிடந்து திரும்பக் குடியேற்றப்பட்ட ஸ்தலங்களுக்கு விரோதமாகவும், ஜாதிகளிடத்திலிருந்து சேர்க்கப்பட்டதும், ஆடுகளையும் மாடுகளையும் ஆஸ்திகளையும் சம்பாதித்து, தேசத்தின் நடுவில் குடியிருக்கிறதுமான ஜனத்துக்கு விரோதமாகவும், நீ உன் கையைத் திருப்பும்படிக்கு,

כֹּ֥ה, אָמַ֖ר, אֲדֹנָ֣י, יְהוִ֑ה, בַּיּ֣וֹם, הַה֗וּא
எசேக்கியேல் 38:17

உன்னை அவர்களுக்கு விரோதமாக வரப்பண்ணுவேன் என்று பூர்வநாட்களிலே அநேக வருஷகாலமாய்த் தீர்க்கதரிசனம் உரைத்து, இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரைக்கொண்டு, அந்நாட்களிலே நான் குறித்துச்சொன்னவன் நீ அல்லவோ என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אֲדֹנָ֣י
எசேக்கியேல் 38:18

இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாக கோகு வரும்காலத்தில் என உக்கிரம் என் நாசியில் ஏறுமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

בַּיּ֣וֹם, הַה֗וּא, אֲדֹנָ֣י, יְהוִ֑ה
எசேக்கியேல் 38:19

அந்நாளிலே இஸ்ரவேல் தேசத்திலே பெரிய அதிர்ச்சி உண்டாகி,

בַּיּ֣וֹם, הַה֗וּא
எசேக்கியேல் 38:21

என் எல்லா மலைகளிலும் பட்டயத்தை அவனுக்கு விரோதமாக வரவழைப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அவனவன் பட்டயம் அவன் சகோதரனுக்கு விரோதமாயிருக்கும்.

אֲדֹנָ֣י, יְהוִ֑ה
Therefore,
לָכֵן֙lākēnla-HANE
son
הִנָּבֵ֣אhinnābēʾhee-na-VAY
of
man,
בֶןbenven
prophesy
אָדָ֔םʾādāmah-DAHM
and
say
וְאָמַרְתָּ֣wĕʾāmartāveh-ah-mahr-TA
unto
Gog,
לְג֔וֹגlĕgôgleh-ɡOɡE
Thus
כֹּ֥הkoh
saith
אָמַ֖רʾāmarah-MAHR
the
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God;
יְהוִ֑הyĕhwiyeh-VEE
In
that
הֲל֣וֹא׀hălôʾhuh-LOH
day
בַּיּ֣וֹםbayyômBA-yome
when
my
people
הַה֗וּאhahûʾha-HOO
of
Israel
בְּשֶׁ֨בֶתbĕšebetbeh-SHEH-vet
dwelleth
עַמִּ֧יʿammîah-MEE
safely,
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
shalt
thou
not
לָבֶ֖טַחlābeṭaḥla-VEH-tahk
know
תֵּדָֽע׃tēdāʿtay-DA