சூழல் வசனங்கள் எசேக்கியேல் 44:12
எசேக்கியேல் 44:2

அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும்; ஒருவரும் இதற்குள் பிரவேசிப்பதில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் பிரவேசித்தார், ஆகையால் இது பூட்டப்பட்டிருக்கவேண்டும்.

יִשְׂרָאֵ֖ל
எசேக்கியேல் 44:3

இது அதிபதிக்கே உரியது, அதிபதி கர்த்தருடைய சந்நிதியில் போஜனம்பண்ணும்படி இதில் உட்காருவான்; அவன் வாசல் மண்டபத்தின் வழியாய்ப் பிரவேசித்து, மறுபடியும் அதின் வழியாய்ப் புறப்படுவான் என்றார்.

לִפְנֵ֣י
எசேக்கியேல் 44:6

இஸ்ரவேல் வம்சத்தாராகிய கலகக்காரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் செய்த சகல அருவருப்புகளும் போதும்.

אֲדֹנָ֣י
எசேக்கியேல் 44:9

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரின் நடுவில் இருக்கிற சகல அந்நிய புத்திரரிலும், விருத்தசேதனமில்லாத இருதயமும் விருத்தசேதனமில்லாத மாம்சமுமுள்ள அந்நிய புத்திரன் ஒருவனும் என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிப்பதில்லை.

אֲדֹנָ֣י
எசேக்கியேல் 44:10

இஸ்ரவேல் வழிதப்பிப்போகையில், என்னை விட்டுத் தூரமானவர்களும், என்னைவிட்டு வழிதப்பித் தங்கள் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றினவர்களுமாகிய லேவியரும் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்.

וְנָשְׂא֖וּ, עֲוֹנָֽם׃
எசேக்கியேல் 44:13

இவர்கள் எனக்கு ஆசாரியராய் ஆராதனை செய்யும்படி என் சமீபத்தில் வராமலும், மகா பரிசுத்தமான ஸ்தலத்தில் என் பரிசுத்த வஸ்துக்களில் யாதொன்றையும் கிட்டாமலும் இருக்கவேண்டும், அவர்கள் தங்கள் இலச்சையையும் தாங்கள் செய்த அருவருப்புகளையும் சுமக்கக்கடவர்கள்.

עַל
எசேக்கியேல் 44:15

இஸ்ரவேல் புத்திரரே, என்னைவிட்டு வழிதப்பிப்போகையில், என் பரிசுத்த ஸ்தலத்தின் காவலைக் காக்கிற சாதோக்கின் புத்திரராகிய லேவியர் என்னும் ஆசாரியர்களே எனக்கு ஆராதனைசெய்ய என் சமீபத்தில் சேர்ந்து, நிணத்தையும் இரத்தத்தையும் எனக்குச் செலுத்த என் சந்நிதியில் நிற்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אֲשֶׁ֨ר
எசேக்கியேல் 44:18

அவர்களுடைய தலைகளில் சணல்நூல் குல்லாக்களையும், அவர்களுடைய இடைகளில் சணல்நூல் சல்லடங்களையும் தரிக்கவேண்டும்; வேர்வையுண்டாக்கத்தக்கதொன்றையும் அரையில் கட்டலாகாது.

עַל, עַל
Because
יַ֗עַןyaʿanYA-an

אֲשֶׁ֨רʾăšeruh-SHER
they
ministered
unto
יְשָׁרְת֤וּyĕšortûyeh-shore-TOO

אוֹתָם֙ʾôtāmoh-TAHM
them
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
their
idols,
גִלּֽוּלֵיהֶ֔םgillûlêhemɡee-loo-lay-HEM
caused
and
וְהָי֥וּwĕhāyûveh-ha-YOO
the
house
לְבֵֽיתlĕbêtleh-VATE
of
Israel
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
to
fall
לְמִכְשׁ֣וֹלlĕmikšôlleh-meek-SHOLE
into
iniquity;
עָוֹ֑ןʿāwōnah-ONE
therefore
עַלʿalal

כֵּן֩kēnkane
have
I
lifted
up
נָשָׂ֨אתִיnāśāʾtîna-SA-tee
mine
hand
יָדִ֜יyādîya-DEE
against
עֲלֵיהֶ֗םʿălêhemuh-lay-HEM
saith
them,
נְאֻם֙nĕʾumneh-OOM
the
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God,
יְהוִ֔הyĕhwiyeh-VEE
bear
shall
they
and
וְנָשְׂא֖וּwĕnośʾûveh-nose-OO
their
iniquity.
עֲוֹנָֽם׃ʿăwōnāmuh-oh-NAHM