சூழல் வசனங்கள் எசேக்கியேல் 44:19
எசேக்கியேல் 44:4

பின்பு அவர் என்னை வடக்கு வாசல்வழியாய் ஆலயத்தின் முகப்பிலே அழைத்துக்கொண்டுபோனார்; இதோ, கர்த்தருடைய ஆலயம், கர்த்தருடைய மகிமையால் நிறைந்ததை நான் கண்டு, முகங்குப்புற விழுந்தேன்.

אֶל, אֶת, אֶל
எசேக்கியேல் 44:6

இஸ்ரவேல் வம்சத்தாராகிய கலகக்காரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் செய்த சகல அருவருப்புகளும் போதும்.

אֶל, אֶל
எசேக்கியேல் 44:7

நீங்கள் எனக்குச் செலுத்தவேண்டிய ஆகாரமாகிய நிணத்தையும் இரத்தத்தையும் செலுத்துகையில், என் ஆலயத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கும்படி விருத்தசேதனமில்லாத இருதயமும் விருத்தசேதனமில்லாத மாம்சமுமுள்ள அந்நிய புத்திரரை என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் இருக்கிறதற்காக அழைத்துக்கொண்டுவந்தீர்கள்; நீங்கள் செய்த எல்லா அருவருப்புகளினாலும் அவர்கள் என் உடன்படிக்கையை மீறினார்கள்.

אֶת, אֶת, אֶת
எசேக்கியேல் 44:9

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரின் நடுவில் இருக்கிற சகல அந்நிய புத்திரரிலும், விருத்தசேதனமில்லாத இருதயமும் விருத்தசேதனமில்லாத மாம்சமுமுள்ள அந்நிய புத்திரன் ஒருவனும் என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிப்பதில்லை.

אֶל
எசேக்கியேல் 44:11

ஆகிலும் அவர்கள் என் ஆலயத்தின் வாசல்களைக் காத்து, என் ஆலயத்தில் ஊழியஞ்செய்து, என் பரிசுத்தஸ்தலத்திலே பணிவிடைக்காரராயிருப்பார்கள்; அவர்கள் ஜனங்களுக்காக தகனபலிகளையும் மற்றப் பலிகளையும் செலுத்தி, இவர்களுக்கு ஊழியஞ்செய்கிறதற்கு இவர்கள் முன்பாக என் பரிசுத்த ஸ்தலத்திலே பணிவிடைக்காரராயிருப்பார்கள்.

אֶל, אֶת, אֶת
எசேக்கியேல் 44:13

இவர்கள் எனக்கு ஆசாரியராய் ஆராதனை செய்யும்படி என் சமீபத்தில் வராமலும், மகா பரிசுத்தமான ஸ்தலத்தில் என் பரிசுத்த வஸ்துக்களில் யாதொன்றையும் கிட்டாமலும் இருக்கவேண்டும், அவர்கள் தங்கள் இலச்சையையும் தாங்கள் செய்த அருவருப்புகளையும் சுமக்கக்கடவர்கள்.

וְלֹֽא, אֶל
எசேக்கியேல் 44:15

இஸ்ரவேல் புத்திரரே, என்னைவிட்டு வழிதப்பிப்போகையில், என் பரிசுத்த ஸ்தலத்தின் காவலைக் காக்கிற சாதோக்கின் புத்திரராகிய லேவியர் என்னும் ஆசாரியர்களே எனக்கு ஆராதனைசெய்ய என் சமீபத்தில் சேர்ந்து, நிணத்தையும் இரத்தத்தையும் எனக்குச் செலுத்த என் சந்நிதியில் நிற்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אֶת
எசேக்கியேல் 44:16

இவர்கள் என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிப்பார்கள்; இவர்களே எனக்கு ஆராதனை செய்ய என் பீடத்தைக் கிட்டிவந்து, என் காவலைக் காப்பார்கள்.

אֶל, אֶל, אֶת
எசேக்கியேல் 44:17

உட்பிராகாரத்தின் வாசல்களுக்குள் பிரவேசிக்கிறபோது சணல்நூல் வஸ்திரங்களை உடுத்திக்கொள்வார்களாக; அவர்கள் உட்பிராகாரத்தின் வாசல்களிலும், உள்ளேயும் ஆராதனைசெய்கையில் ஆட்டுமயிர் உடுப்பைத் தரிக்கலாகாது.

הֶחָצֵ֣ר, וְלֹֽא
எசேக்கியேல் 44:20

அவர்கள் தங்கள் தலைகளைச் சிரையாமலும், தங்கள் மயிரை நீளமாய் வளர்க்காமலும், தங்கள் தலைமயிரைக் கத்தரிக்கக்கடவர்கள்.

אֶת
எசேக்கியேல் 44:21

ஆசாரியர்களில் ஒருவனும் உட்பிராகாரத்துக்குள் பிரவேசிக்கும்போது, திராட்சரசம் குடிக்கலாகாது.

אֶל
எசேக்கியேல் 44:27

அவன் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்யும்படி பரிசுத்த ஸ்தலமிருக்கிற உட்பிராகாரத்துக்குள் பிரவேசிக்கிறநாளிலே, அவன் தனக்காகப் பாவநிவாரண பலியைச் செலுத்தக்கடவன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אֶל, אֶל
எசேக்கியேல் 44:30

சகலவித முதற்கனிகளில் எல்லாம் முந்தின பலனும், நீங்கள் காணிக்கையாய்ச் செலுத்தும் எவ்விதமானபொருள்களும் ஆசாரியர்களுடையதாயிருப்பதாக; உங்கள் வீட்டில் ஆசீர்வாதம் தங்கும்படிக்கு நீங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும் ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவீர்கள்.

אֶל
And
when
they
go
forth
וּ֠בְצֵאתָםûbĕṣēʾtomOO-veh-tsay-tome
into
אֶלʾelel
the
utter
הֶחָצֵ֨רheḥāṣērheh-ha-TSARE
court,
הַחִיצוֹנָ֜הhaḥîṣônâha-hee-tsoh-NA
even
into
אֶלʾelel
the
utter
הֶחָצֵ֣רheḥāṣērheh-ha-TSARE
court
הַחִיצוֹנָה֮haḥîṣônāhha-hee-tsoh-NA
to
אֶלʾelel
the
people,
הָעָם֒hāʿāmha-AM
they
shall
put
off
יִפְשְׁט֣וּyipšĕṭûyeef-sheh-TOO

אֶתʾetet
their
garments
בִּגְדֵיהֶ֗םbigdêhembeeɡ-day-HEM
wherein
אֲשֶׁרʾăšeruh-SHER
they
הֵ֙מָּה֙hēmmāhHAY-MA
ministered,
מְשָׁרְתִ֣םmĕšortimmeh-shore-TEEM
and
lay
בָּ֔םbāmbahm
them
in
the
holy
וְהִנִּ֥יחוּwĕhinnîḥûveh-hee-NEE-hoo
chambers,
אוֹתָ֖םʾôtāmoh-TAHM
and
they
shall
put
on
בְּלִֽשְׁכֹ֣תbĕlišĕkōtbeh-lee-sheh-HOTE
other
הַקֹּ֑דֶשׁhaqqōdešha-KOH-desh
garments;
וְלָֽבְשׁוּ֙wĕlābĕšûveh-la-veh-SHOO
and
they
shall
not
בְּגָדִ֣יםbĕgādîmbeh-ɡa-DEEM
sanctify
אֲחֵרִ֔יםʾăḥērîmuh-hay-REEM

וְלֹֽאwĕlōʾveh-LOH
the
people
יְקַדְּשׁ֥וּyĕqaddĕšûyeh-ka-deh-SHOO
with
their
garments.
אֶתʾetet


הָעָ֖םhāʿāmha-AM


בְּבִגְדֵיהֶֽם׃bĕbigdêhembeh-veeɡ-day-HEM