சூழல் வசனங்கள் எசேக்கியேல் 5:7
எசேக்கியேல் 5:5

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதுவே எருசலேம், புறஜாதிகளின் நடுவிலே நான் அதை வைத்தேன், அதைச் சுற்றிலும் தேசங்கள் இருக்கிறது.

אֲדֹנָ֣י
எசேக்கியேல் 5:6

அது புறஜாதிகளைப்பார்க்கிலும் என் நியாயங்களையும் தன்னைச் சுற்றிலும் இருக்கிற தேசங்களைப்பார்க்கிலும் என் கட்டளைகளையும் அக்கிரமமாக மாற்றிப்போட்டது; அவர்கள் என் நியாயங்களை வெறுத்து, என் கட்டளைகளில் நடவாமற் போனார்கள்.

מִן, מִן, אֲשֶׁ֣ר
எசேக்கியேல் 5:8

இதோ, நான், நானே உனக்கு விரோதமாக வந்து, புறஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக உன் நடுவிலே நீதி செலுத்தி,

אֲדֹנָ֣י
எசேக்கியேல் 5:9

நான் முன்பு செய்யாததும் இனிச்செய்யாதிருப்பதுமானவிதமாய் உனக்கு உன் எல்லா அருவருப்புகளினிமித்தமும் செய்வேன்.

אֲשֶׁ֣ר
எசேக்கியேல் 5:11

ஆதலால், சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான உன் கிரியைகளால் நீ என் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினபடியால் என் கண் உன்னைத் தப்பவிடாது, நான் உன்னைக் குறுகிப்போகப்பண்ணுவேன், நான் இரங்கமாட்டேன், இதை என் ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

אֲדֹנָ֣י, לֹ֥א
எசேக்கியேல் 5:14

கடந்துபோகிற யாவருடைய கண்களுக்கு முன்பாகவும் உன் சுற்றுப்புறத்தாராகிய ஜாதிகளுக்குள்ளே நான் உன்னைப் பாழும் நிந்தையுமாக்குவேன்.

אֲשֶׁ֣ר
எசேக்கியேல் 5:15

நான் கோபத்தாலும் உக்கிரத்தாலும் கொடிய தண்டனைகளாலும், உன்னில் நீதிசெலுத்தும்போது, உன் சுற்றுப்புறத்தாராகிய ஜாதிகளுக்கு அது நிந்தையும் துர்க்கீர்த்தியும் எச்சரிப்பும் பிரமிப்புமாய் இருக்கும்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்.

אֲשֶׁ֣ר
எசேக்கியேல் 5:16

உங்களை அழிப்பதற்கு நான் அனுப்பும் அழிவுக்கேதுவான பஞ்சத்தின் கொடிய அம்புகளை நான் அவர்களுக்குள்ளே எய்யும்போது, நான் பஞ்சத்தை உங்கள்மேல் அதிகரிக்கப்பண்ணி, உங்கள் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்துப்போடுவேன்.

אֲשֶׁ֣ר
are
לָכֵ֞ןlākēnla-HANE
and
כֹּֽהkoh
are
אָמַ֣ר׀ʾāmarah-MAHR
Therefore
thus
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
saith
יְהוִ֗הyĕhwiyeh-VEE
Lord
יַ֤עַןyaʿanYA-an
the
God;
הֲמָנְכֶם֙hămonkemhuh-mone-HEM
Because
ye
מִןminmeen
multiplied
than
הַגּוֹיִם֙haggôyimha-ɡoh-YEEM
more
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
nations
the
that
סְבִיבֽוֹתֵיכֶ֔םsĕbîbôtêkemseh-vee-voh-tay-HEM
round
about
in
statutes,
בְּחֻקּוֹתַי֙bĕḥuqqôtaybeh-hoo-koh-TA
my
לֹ֣אlōʾloh
you,
not
have
הֲלַכְתֶּ֔םhălaktemhuh-lahk-TEM
walked
וְאֶתwĕʾetveh-ET
judgments,
my
מִשְׁפָּטַ֖יmišpāṭaymeesh-pa-TAI
neither
kept
לֹ֣אlōʾloh
have
עֲשִׂיתֶ֑םʿăśîtemuh-see-TEM
judgments
the
וּֽכְמִשְׁפְּטֵ֧יûkĕmišpĕṭêoo-heh-meesh-peh-TAY
to
according
nations
the
הַגּוֹיִ֛םhaggôyimha-ɡoh-YEEM
of
that
round
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
about
סְבִיבוֹתֵיכֶ֖םsĕbîbôtêkemseh-vee-voh-tay-HEM
you;
neither
have
לֹ֥אlōʾloh
done
עֲשִׂיתֶֽם׃ʿăśîtemuh-see-TEM