சூழல் வசனங்கள் எஸ்றா 8:17
எஸ்றா 8:15

இவர்களை நான் அகாவாவுக்கு ஓடுகிற நதியண்டையிலே கூட்டிக்கொண்டுபோனேன்; அங்கே மூன்றுநாள் தங்கியிருந்தோம்; நான் ஜனங்களையும் ஆசாரியரையும் பார்வையிடும்போது, லேவியின் புத்திரரில் ஒருவரையும் அங்கே காணவில்லை,

אֶל
எஸ்றா 8:21

அப்பொழுது நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும், எங்களுக்காகவும் எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் சகல பொருள்களுக்காகவும் செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும், நான் அங்கே அந்த அகாவா நதியண்டையிலே உபவாசத்தைக் கூறினேன்.

עַל, לָ֥נוּ
எஸ்றா 8:22

வழியிலே சத்துருவை விலக்கி எங்களுக்குத் துணைசெய்யும்படிக்கு, நான் ராஜாவினிடத்தில் சேவகரையும் குதிரைவீரரையும் கேட்க வெட்கப்பட்டிருந்தேன்; எங்கள் தேவனுடையகரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார்மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறதென்றும், அவருடைய வல்லமையும் அவருடைய கோபமும் அவரைவிட்டு விலகுகிறவர்கள் எல்லார்மேலும் இருக்கிறதென்றும், நாங்கள் ராஜாவுக்குச் சொல்லியிருந்தோம்.

עַל
எஸ்றா 8:23

அப்படியே நாங்கள் உபவாசம்பண்ணி, எங்கள் தேவனிடத்திலே அதைத் தேடினோம்; எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்.

עַל
எஸ்றா 8:26

அவர்கள் கையிலே நான் அறுநூற்று ஐம்பது தாலந்து வெள்ளியையும், நூறுதாலந்து நிறையான வெள்ளிப் பணிமுட்டுகளையும், நூறுதாலந்து பொன்னையும்,

עַל
எஸ்றா 8:30

அப்படியே அந்த ஆசாரியரும் லேவியரும், அந்த வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் எருசலேமிலிருக்கிற எங்கள் தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுபோகும்படிக்கு, நிறுத்து வாங்கிக்கொண்டார்கள்.

לְבֵ֥ית, אֱלֹהֵֽינוּ׃
எஸ்றா 8:31

நாங்கள் எருசலேமுக்குப்போக, முதலாம் மாதம் பன்னிரண்டாந்தேதியிலே, அகாவா நதியைவிட்டுப் பயணம் புறப்பட்டோம்; எங்கள் தேவனுடைய கரம் எங்களது, வழியிலே சத்துருவின் கைக்கும், பதிவிருக்கிறவர்களின் கைக்கும் எங்களைத் தப்புவித்தது.

עַל
எஸ்றா 8:35

சிறைப்பட்டு மீண்டவர்கள் இஸ்ரவேலின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலிகளாக இஸ்ரவேல் அனைத்தினிமித்தம் பன்னிரண்டு காளைகளையும் தொண்ணூற்றாறு ஆட்டுக்கடாக்களையும், எழுபத்தேழு ஆட்டுக்குட்டிகளையும், பாவநிவாரணத்துக்காகப் பன்னிரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் பலியிட்டு அவையெல்லாம் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தினார்கள்.

עַל
And
I
sent
them
with
commandment
וָאֲוּצַאֶ֤הwāʾăwwṣaʾeva-uh-wtsa-EH

אוֹתָם֙ʾôtāmoh-TAHM
unto
עַלʿalal
Iddo
אִדּ֣וֹʾiddôEE-doh
the
chief
הָרֹ֔אשׁhārōšha-ROHSH
at
the
place
בְּכָֽסִפְיָ֖אbĕkāsipyāʾbeh-ha-seef-YA
Casiphia,
הַמָּק֑וֹםhammāqômha-ma-KOME
and
I
told
וָֽאָשִׂימָה֩wāʾāśîmāhva-ah-see-MA

בְּפִיהֶ֨םbĕpîhembeh-fee-HEM
them
what
דְּבָרִ֜יםdĕbārîmdeh-va-REEM
they
should
say
לְ֠דַבֵּרlĕdabbērLEH-da-bare
unto
אֶלʾelel
Iddo,
אִדּ֨וֹʾiddôEE-doh
and
to
his
brethren
אָחִ֤יוʾāḥîwah-HEEOO
the
Nethinims,
הַנְּתִונִים֙hannĕtiwnîmha-neh-teev-NEEM
at
the
place
בְּכָֽסִפְיָ֣אbĕkāsipyāʾbeh-ha-seef-YA
Casiphia,
הַמָּק֔וֹםhammāqômha-ma-KOME
that
they
should
bring
לְהָֽבִיאlĕhābîʾleh-HA-vee
unto
us
ministers
לָ֥נוּlānûLA-noo
for
the
house
מְשָֽׁרְתִ֖יםmĕšārĕtîmmeh-sha-reh-TEEM
of
our
God.
לְבֵ֥יתlĕbêtleh-VATE


אֱלֹהֵֽינוּ׃ʾĕlōhênûay-loh-HAY-noo