சூழல் வசனங்கள் ஆதியாகமம் 1:30
ஆதியாகமம் 1:2

பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.

עַל, עַל
ஆதியாகமம் 1:3

தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.

וַֽיְהִי
ஆதியாகமம் 1:4

வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.

אֶת
ஆதியாகமம் 1:5

தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.

וַֽיְהִי, וַֽיְהִי
ஆதியாகமம் 1:7

தேவன் ஆகாய விரிவை உண்டு பண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.

אֶת, וַֽיְהִי, כֵֽן׃
ஆதியாகமம் 1:8

தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.

וַֽיְהִי, וַֽיְהִי
ஆதியாகமம் 1:9

பின்பு தேவன் வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

וַֽיְהִי, כֵֽן׃
ஆதியாகமம் 1:11

அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

עַל, וַֽיְהִי, כֵֽן׃
ஆதியாகமம் 1:13

சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.

וַֽיְהִי, וַֽיְהִי
ஆதியாகமம் 1:15

அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

עַל, וַֽיְהִי, כֵֽן׃
ஆதியாகமம் 1:16

தேவன் பகலை ஆளப் பெரிய சுடரும் இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.

אֶת, אֶת
ஆதியாகமம் 1:17

அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,

עַל
ஆதியாகமம் 1:19

சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.

וַֽיְהִי, וַֽיְהִי
ஆதியாகமம் 1:20

பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்.

נֶ֣פֶשׁ, עַל, עַל
ஆதியாகமம் 1:21

தேவன், மகா மச்சங்களையும் ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும் சிறகுள்ள ஜாதி ஜாதியான சகலவிதப்பட்சிகளையும் சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

אֶת, כָּל, נֶ֣פֶשׁ, כָּל
ஆதியாகமம் 1:22

தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார்.

אֶת
ஆதியாகமம் 1:23

சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் ஆயிற்று.

וַֽיְהִי, וַֽיְהִי
ஆதியாகமம் 1:24

பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டு மிருகங்களையும் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

וַֽיְהִי, כֵֽן׃
ஆதியாகமம் 1:25

தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டு மிருகங்களையும் ஜாதிஜாதியான நாட்டு மிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

אֶת, כָּל
ஆதியாகமம் 1:26

பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.

עַל
ஆதியாகமம் 1:27

தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார், ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.

אֶת
ஆதியாகமம் 1:28

பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி அவர்களை ஆசீர்வதித்தார்.

אֶת, עַל
ஆதியாகமம் 1:29

பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;

אֶת, כָּל, עַל, כָּל, אֲשֶׁר
ஆதியாகமம் 1:31

அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.

אֶת, כָּל, וַֽיְהִי, וַֽיְהִי
given
is
have
וּֽלְכָלûlĕkolOO-leh-hole
I
חַיַּ֣תḥayyatha-YAHT
there
And
every
הָ֠אָרֶץhāʾāreṣHA-ah-rets
to
beast
earth,
וּלְכָלûlĕkāloo-leh-HAHL
the
ע֨וֹףʿôpofe
of
to
every
הַשָּׁמַ֜יִםhaššāmayimha-sha-MA-yeem
and
fowl
air,
the
וּלְכֹ֣ל׀ûlĕkōloo-leh-HOLE
of
to
רוֹמֵ֣שׂrômēśroh-MASE
and
עַלʿalal
every
thing
הָאָ֗רֶץhāʾāreṣha-AH-rets
creepeth
אֲשֶׁרʾăšeruh-SHER
that
upon
earth,
בּוֹ֙boh
the
נֶ֣פֶשׁnepešNEH-fesh
wherein
life,


חַיָּ֔הḥayyâha-YA
every
אֶתʾetet
green
כָּלkālkahl
herb
יֶ֥רֶקyereqYEH-rek
for
meat:
עֵ֖שֶׂבʿēśebA-sev
and
it
was
לְאָכְלָ֑הlĕʾoklâleh-oke-LA
so.
וַֽיְהִיwayhîVA-hee


כֵֽן׃kēnhane