சூழல் வசனங்கள் ஆதியாகமம் 13:14
ஆதியாகமம் 13:1

ஆபிராமும், அவன் மனைவியும், அவனுக்கு உண்டான யாவும், அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு, தென்திசையில் வந்தார்கள்.

אֲשֶׁר
ஆதியாகமம் 13:3

அவன் தன் பிரயாணங்களிலே தெற்கேயிருந்து பெத்தேல் மட்டும், பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவாகத் தான் முன்பு கூடாரம்போட்டதும்,

אֲשֶׁר
ஆதியாகமம் 13:4

தான் முதல்முதல் ஒரு பலிபீடத்தை உண்டாக்கினதுமான ஸ்தலமட்டும் போனான்; அங்கே ஆபிராம் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.

אֶל, אֲשֶׁר
ஆதியாகமம் 13:8

ஆபிராம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர்.

אֶל
ஆதியாகமம் 13:10

அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து; யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக் கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போம் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப் போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது.

ל֣וֹט
ஆதியாகமம் 13:15

நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து,

אֲשֶׁר
ஆதியாகமம் 13:18

அப்பொழுது ஆபிராம் கூடாரத்தைப் பெயர்த்துக்கொண்டுபோய், எபிரோனிலிருக்கும் மம்ரேயின் சமபூமியில் சேர்ந்து குடியிருந்து, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

אַבְרָ֗ם
And
the
Lord
וַֽיהוָ֞הwayhwâvai-VA
said
אָמַ֣רʾāmarah-MAHR
unto
אֶלʾelel
Abram,
אַבְרָ֗םʾabrāmav-RAHM
after
אַֽחֲרֵי֙ʾaḥărēyah-huh-RAY
separated
was
הִפָּֽרֶדhippāredhee-PA-red
Lot
that
ל֣וֹטlôṭlote
from
מֵֽעִמּ֔וֹmēʿimmômay-EE-moh
him,
Lift
up
שָׂ֣אśāʾsa
now
נָ֤אnāʾna
eyes,
thine
עֵינֶ֙יךָ֙ʿênêkāay-NAY-HA
and
look
וּרְאֵ֔הûrĕʾēoo-reh-A
from
מִןminmeen
the
place
הַמָּק֖וֹםhammāqômha-ma-KOME

אֲשֶׁרʾăšeruh-SHER
thou
אַתָּ֣הʾattâah-TA
where
שָׁ֑םšāmshahm
art
northward,
צָפֹ֥נָהṣāpōnâtsa-FOH-na
and
southward,
וָנֶ֖גְבָּהwānegbâva-NEɡ-ba
and
eastward,
וָקֵ֥דְמָהwāqēdĕmâva-KAY-deh-ma
and
westward:
וָיָֽמָּה׃wāyāmmâva-YA-ma