சூழல் வசனங்கள் ஆதியாகமம் 14:9
ஆதியாகமம் 14:1

சிநேயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலும், எலாசாரின் ராஜாவாகிய அரியோகும் ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரும், ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலும் இருந்த நாட்களில்;

שִׁנְעָ֔ר, מֶ֣לֶךְ, אֶלָּסָ֑ר, מֶ֣לֶךְ
ஆதியாகமம் 14:2

அவர்கள் சோதோமின் ராஜாவாகிய பேராவோடும், கொமோராவின் ராஜாவாகிய பிர்சாவோடும், அத்மாவின் ராஜாவாகிய சிநேயாவோடும், செபோயீமின் ராஜாவாகிய செமேபரோடும், சோவார் என்னும் பேலாவின் ராஜாவோடும் யுத்தம்பண்ணினார்கள்.

אֶת, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ
ஆதியாகமம் 14:4

இவர்கள் பன்னிரண்டு வருஷம் கெதர்லாகோமேரைச் சேவித்து, பதின்மூன்றாம் வருஷத்திலே கலகம்பண்ணினார்கள்.

אֶת
ஆதியாகமம் 14:5

பதினாலாம் வருஷத்திலே கெதர்லாகோமேரும், அவனோடே கூடியிருந்த ராஜாக்களும் வந்து, அஸ்தரோத்கர்னாயீமிலே இருந்த ரெப்பாயீமியரையும், காமிலே இருந்த சூசிமியரையும், சாவேகீரியத்தாயீமிலே இருந்த ஏமியரையும்,

אֶת
ஆதியாகமம் 14:7

திரும்பிக் காதேஸென்னும் என்மிஸ்பாத்துக்கு வந்து, அமலேக்கியருடைய நாடனைத்தையும், அத்சாத்சோன் தாமாரிலே குடியிருந்த எமோரியரையும்கூடச் சங்கரித்தார்கள்.

אֶת
ஆதியாகமம் 14:11

அப்பொழுது அவர்கள் சோதோமிலும் கொமோராவிலுமுள்ள பொருள்கள் எல்லாவற்றையும், போஜனபதார்த்தங்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.

אֶת
ஆதியாகமம் 14:12

ஆபிராமின் சகோதரனுடைய குமாரனாகிய லோத்து சோதோமிலே குடியிருந்தபடியால், அவனையும் அவன் பொருள்களையும் கொண்டுபோய்விட்டார்கள்.

אֶת
ஆதியாகமம் 14:14

தன் சகோதரன் சிறையாகக் கொண்டுபோகப்பட்டதை ஆபிராம் கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த கைபடிந்தவர்களாகிய முந்நூற்றுப் பதினெட்டு ஆட்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து, தாண் என்னும் ஊர்மட்டும் அவர்களைத் தொடர்ந்து,

אֶת
ஆதியாகமம் 14:16

சகல பொருள்களையும் திருப்பிக்கொண்டுவந்தான்; தன் சகோதரனாகிய லோத்தையும், அவனுடைய பொருள்களையும், ஸ்திரீகளையும், ஜனங்களையும் திருப்பிக்கொண்டுவந்தான்.

אֶת, אֶת
ஆதியாகமம் 14:17

அவன் கெதர்லாகோமேரையும் அவனோடிருந்த ராஜாக்களையும் முறியடித்துத் திரும்பிவருகிறபோது, சோதோமின் ராஜா புறப்பட்டு, ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே பள்ளத்தாக்குமட்டும் அவனுக்கு எதிர் கொண்டுபோனான்.

אֶת
ஆதியாகமம் 14:18

அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து,

מֶ֣לֶךְ
ஆதியாகமம் 14:22

அதற்கு, ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து: ஆபிராமை ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன் என்று,

מֶ֣לֶךְ
ஆதியாகமம் 14:23

வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன்.

אֶת
With
אֵ֣תʾētate
Chedorlaomer
כְּדָרְלָעֹ֜מֶרkĕdorlāʿōmerkeh-dore-la-OH-mer
the
king
מֶ֣לֶךְmelekMEH-lek
of
Elam,
עֵילָ֗םʿêlāmay-LAHM
Tidal
with
and
וְתִדְעָל֙wĕtidʿālveh-teed-AL
king
מֶ֣לֶךְmelekMEH-lek
of
nations,
גּוֹיִ֔םgôyimɡoh-YEEM
Amraphel
and
וְאַמְרָפֶל֙wĕʾamrāpelveh-am-ra-FEL
king
מֶ֣לֶךְmelekMEH-lek
of
Shinar,
שִׁנְעָ֔רšinʿārsheen-AR
and
Arioch
וְאַרְי֖וֹךְwĕʾaryôkveh-ar-YOKE
king
מֶ֣לֶךְmelekMEH-lek
of
Ellasar;
אֶלָּסָ֑רʾellāsāreh-la-SAHR
four
אַרְבָּעָ֥הʾarbāʿâar-ba-AH
kings
מְלָכִ֖יםmĕlākîmmeh-la-HEEM
with
אֶתʾetet
five.
הַֽחֲמִשָּֽׁה׃haḥămiššâHA-huh-mee-SHA