சூழல் வசனங்கள் ஆதியாகமம் 21:31
ஆதியாகமம் 21:12

அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்.

עַל
ஆதியாகமம் 21:14

ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள்.

עַל
ஆதியாகமம் 21:19

தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.

בְּאֵ֣ר
ஆதியாகமம் 21:25

ஆனாலும், அபிமெலேக்குடைய வேலைக்காரர் கைவசப்படுத்திக்கொண்ட துரவின் நிமித்தம் ஆபிரகாம் அபிமெலேக்கைக் கடிந்துகொண்டான்.

עַל, בְּאֵ֣ר
ஆதியாகமம் 21:32

அவர்கள் பெயர்செபாவிலே உடன்படிக்கை பண்ணிக்கொண்டபின் அபிமெலேக்கும், அவன் சேனாதிபதியாகிய பிகோலும் எழுந்து பெலிஸ்தருடைய தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள்.

שָׁ֑בַע
ஆதியாகமம் 21:33

ஆபிரகாம் பெயர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுதுகொண்டான்.

שָׁ֑בַע

עַלʿalal
Wherefore
כֵּ֗ןkēnkane
he
called
קָרָ֛אqārāʾka-RA
place
לַמָּק֥וֹםlammāqômla-ma-KOME
that
הַה֖וּאhahûʾha-HOO
Beer-sheba;
בְּאֵ֣רbĕʾērbeh-ARE
because
שָׁ֑בַעšābaʿSHA-va
there
כִּ֛יkee
they
sware
שָׁ֥םšāmshahm
both
נִשְׁבְּע֖וּnišbĕʿûneesh-beh-OO
of
them.
שְׁנֵיהֶֽם׃šĕnêhemsheh-nay-HEM