சூழல் வசனங்கள் ஆதியாகமம் 27:37
ஆதியாகமம் 27:11

அதற்கு யாக்கோபு தன் தாயாகிய ரெபெக்காளை நோக்கி: என் சகோதரனாகிய ஏசா ரோமம் மிகுந்தவன், நான் ரோமமில்லாதவன்.

וַיֹּ֣אמֶר, הֵ֣ן
ஆதியாகமம் 27:13

அதற்கு அவன் தாய், என் மகனே, உன்மேல் வரும் சாபம் என்மேல் வரட்டும்; என் சொல்லைமாத்திரம் கேட்டு, நீ போய், அவைகளை என்னிடத்தில் கொண்டுவா என்றாள்.

לוֹ֙
ஆதியாகமம் 27:17

தான் சமைத்த ருசியுள்ள பதார்த்தங்களையும் அப்பங்களையும் தன் குமாரனாகிய யாக்கோபின் கையிலே கொடுத்தாள்.

וְאֶת
ஆதியாகமம் 27:18

அவன் தன் தகப்பனிடத்தில் வந்து, என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன்; நீ யார், என் மகனே என்றான்.

וַיֹּ֣אמֶר, וַיֹּ֣אמֶר, בְּנִֽי׃
ஆதியாகமம் 27:25

அப்பொழுது அவன்: என் குமாரனே, நீ வேட்டையாடிக் கொண்டுவந்ததை நான் புசித்து, என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கும்படி அதை என் கிட்டக் கொண்டுவா என்றான்; அவன் அதைக் கிட்டக் கொண்டுபோனான்; அப்பொழுது அவன் புசித்தான்: பிற்பாடு, திராட்சரசம் அவனுக்குக் கொண்டுவந்து கொடுத்தான், அவன் குடித்தான்.

לוֹ֙
ஆதியாகமம் 27:26

அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு அவனை நோக்கி: என் மகனே, நீ கிட்ட வந்து என்னை முத்தஞ்செய் என்றான்.

בְּנִֽי׃
ஆதியாகமம் 27:31

அவனும் ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்து, தன் தகப்பனண்டைக்குக் கொண்டுவந்து, தகப்பனை நோக்கி: உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, என் தகப்பனார் எழுந்திருந்து, உம்முடைய குமாரனாகிய நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைப் புசிப்பாராக என்றான்.

וַיֹּ֣אמֶר
ஆதியாகமம் 27:34

ஏசா தன் தகப்பனுடைய வார்த்தைகளை கேட்டவுடனே, மிகவும் மனங்கசந்து உரத்த சத்தமிட்டு அலறி, தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்றான்.

וַיֹּ֣אמֶר
ஆதியாகமம் 27:39

அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு அவனுக்குப் பிரதியுத்தரமாக: உன் வாசஸ்தலம் பூமியின் சாரத்தோடும் உயர வானத்திலிருந்து இறங்கும் பனியோடும் இருக்கும்.

וַיֹּ֣אמֶר
ஆதியாகமம் 27:40

உன் பட்டயத்தினாலே நீ பிழைத்து, உன் சகோதரனைச் சேவிப்பாய்; நீ மேற்கொள்ளும் காலம் வரும்போதோ, உன் கழுத்திலிருக்கிற அவனுடைய நுகத்தடியை முறித்துப்போடுவாய் என்றான்.

וְאֶת
answered
And
וַיַּ֨עַןwayyaʿanva-YA-an
Isaac
יִצְחָ֜קyiṣḥāqyeets-HAHK
and
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Esau,
unto
לְעֵשָׂ֗וlĕʿēśāwleh-ay-SAHV
Behold,
הֵ֣ןhēnhane
lord,
thy
him
גְּבִ֞ירgĕbîrɡeh-VEER
made
have
I
שַׂמְתִּ֥יוśamtîwsahm-TEEOO
and
all
לָךְ֙lokloke
brethren
his
וְאֶתwĕʾetveh-ET
have
I
given
כָּלkālkahl
servants;
for
him
to
אֶחָ֗יוʾeḥāyweh-HAV
and
with
corn
נָתַ֤תִּיnātattîna-TA-tee
wine
and
לוֹ֙loh
have
I
sustained
לַֽעֲבָדִ֔יםlaʿăbādîmla-uh-va-DEEM
now
what
and
וְדָגָ֥ןwĕdāgānveh-da-ɡAHN
him:
shall
I
וְתִירֹ֖שׁwĕtîrōšveh-tee-ROHSH
do
סְמַכְתִּ֑יוsĕmaktîwseh-mahk-TEEOO
unto
thee,
my
son?
וּלְכָ֣הûlĕkâoo-leh-HA


אֵפ֔וֹאʾēpôʾay-FOH


מָ֥הma


אֶֽעֱשֶׂ֖הʾeʿĕśeeh-ay-SEH


בְּנִֽי׃bĕnîbeh-NEE