சூழல் வசனங்கள் ஆதியாகமம் 29:14
ஆதியாகமம் 29:4

யாக்கோபு அவர்களைப் பார்த்து: சகோதரரே, நீங்கள் எவ்விடத்தார் என்றான்; அவர்கள், நாங்கள் ஆரான் ஊரார் என்றார்கள்.

וַיֹּ֤אמֶר
ஆதியாகமம் 29:13

லாபான் தன் சகோதரியின் குமாரனாகிய யாக்கோபுடைய செய்தியைக் கேட்டபோது, அவனுக்கு எதிர்கொண்டோடி, அவனைக் கட்டிக்கொண்டு முத்தஞ்செய்து, தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோனான்; அவன் தன் காரியங்களையெல்லாம் விபரமாய் லாபானுக்குச் சொன்னான்.

לוֹ֙
ஆதியாகமம் 29:15

பின்பு லாபான் யாக்கோபை நோக்கி: நீ என் மருமகனாயிருப்பதினால், சும்மா எனக்கு வேலை செய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய், சொல் என்றான்.

וַיֹּ֤אמֶר
ஆதியாகமம் 29:26

அதற்கு லாபான்: மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது இவ்விடத்து வழக்கம் அல்ல.

לָבָ֔ן
art
said
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
And
לוֹ֙loh
Laban
Surely
him,
לָבָ֔ןlābānla-VAHN
to
אַ֛ךְʾakak
my
bone
flesh.
עַצְמִ֥יʿaṣmîats-MEE
my
and
thou
וּבְשָׂרִ֖יûbĕśārîoo-veh-sa-REE
And
he
abode
אָ֑תָּהʾāttâAH-ta
with
וַיֵּ֥שֶׁבwayyēšebva-YAY-shev
a
of
month.
עִמּ֖וֹʿimmôEE-moh
space
the
him
חֹ֥דֶשׁḥōdešHOH-desh


יָמִֽים׃yāmîmya-MEEM