சூழல் வசனங்கள் ஆதியாகமம் 42:6
ஆதியாகமம் 42:4

யோசேப்பின் தம்பியாகிய பென்யமீனுக்கு ஏதோ மோசம் வரும் என்று சொல்லி, யாக்கோபு அவனை அவன் சகோதரரோடு அனுப்பவில்லை.

יוֹסֵ֔ף
ஆதியாகமம் 42:5

கானான் தேசத்திலே பஞ்சம் உண்டாயிருந்தபடியால், தானியம் கொள்ளப்போகிறவர்களுடனேகூட இஸ்ரவேலின் குமாரரும் போனார்கள்.

וַיָּבֹ֙אוּ֙
ஆதியாகமம் 42:9

யோசேப்பு அவர்களைக் குறித்துத் தான் கண்ட சொப்பனங்களை நினைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் வேவுகாரர், தேசம் எங்கே திறந்து கிடக்கிறது என்று பார்க்க வந்தீர்கள் என்றான்.

יוֹסֵ֔ף
ஆதியாகமம் 42:21

நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவனுடைய மன வியாகுலத்தை நாம் கண்டும், அவனுக்குச் செவிகொடாமற்போனோமே; ஆகையால் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டது என்று ஒருவரை ஒருவர் பார்த்துச் சொல்லிக்கொண்டார்கள்.

עַל, עַל
ஆதியாகமம் 42:26

அவர்கள் அந்தத் தானியத்தைத் தங்கள் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு, அவ்விடம்விட்டுப் புறப்பட்டுப் போனார்கள்.

עַל
ஆதியாகமம் 42:33

அப்பொழுது தேசத்தின் அதிபதியானவன்: நீங்கள் நிஜஸ்தர் என்பதை நான் அறியும்படி உங்கள் சகோதரரில் ஒருவனை நீங்கள் என்னிடத்தில் விட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்துக்குத் தானியம் வாங்கிக்கொண்டுபோய்க் கொடுத்து,

הָאָ֔רֶץ
ஆதியாகமம் 42:37

அப்பொழுது ரூபன் தன் தகப்பனைப் பார்த்து, அவனை என் கையில் ஒப்புவியும், நான் அவனைத் திரும்ப உம்மிடத்தில் கொண்டுவருவேன்; அவனைக் கொண்டுவராவிட்டால், என் இரண்டு குமாரரையும் கொன்றுபோடும் என்று சொன்னான்.

עַל
it
with
וְיוֹסֵ֗ףwĕyôsēpveh-yoh-SAFE
was
was
and
ה֚וּאhûʾhoo
And
הַשַּׁלִּ֣יטhaššallîṭha-sha-LEET
Joseph
he
עַלʿalal
governor
the
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
over
the
land,
sold
ה֥וּאhûʾhoo
that
to
הַמַּשְׁבִּ֖ירhammašbîrha-mahsh-BEER
all
the
לְכָלlĕkālleh-HAHL
people
land:
the
עַ֣םʿamam
of
came,
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
brethren
וַיָּבֹ֙אוּ֙wayyābōʾûva-ya-VOH-OO
and
אֲחֵ֣יʾăḥêuh-HAY
Joseph's
themselves
down
bowed
יוֹסֵ֔ףyôsēpyoh-SAFE
and
before
him
their
faces
וַיִּשְׁתַּֽחֲווּwayyištaḥăwûva-yeesh-TA-huh-voo
to
the
earth.
ל֥וֹloh


אַפַּ֖יִםʾappayimah-PA-yeem


אָֽרְצָה׃ʾārĕṣâAH-reh-tsa