சூழல் வசனங்கள் எபிரெயர் 3:7
எபிரெயர் 3:1

இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்;

τῆς
எபிரெயர் 3:2

மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்ததுபோல, இவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார்.

αὐτοῦ
எபிரெயர் 3:5

சொல்லப்படப்போகிற காரியங்களுக்குச் சாட்சியாக, மோசே பணிவிடைக்காரனாய், அவருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான்.

αὐτοῦ
எபிரெயர் 3:6

கிறிஸ்துவோ அவருடைய வீட்டிற்கு மேற்பட்டவரான குமாரனாக உண்மையுள்ளவராயிருக்கிறார்; நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில் நாமே அவருடைய வீடாயிருப்போம்.

τὸ, τῆς
எபிரெயர் 3:13

உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.

τὸ, Σήμερον, τῆς
எபிரெயர் 3:14

நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப்பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்.

τῆς
எபிரெயர் 3:15

இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே.

Σήμερον, ἐὰν, τῆς, φωνῆς, αὐτοῦ, ἀκούσητε
எபிரெயர் 3:18

பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைக் குறித்தல்லவா?

αὐτοῦ
Wherefore
Διόdiothee-OH
(as
καθὼςkathōska-THOSE
saith,
λέγειlegeiLAY-gee
the
τὸtotoh
Ghost
πνεῦμαpneumaPNAVE-ma

τὸtotoh
Holy
ἅγιονhagionA-gee-one
day
To
ΣήμερονsēmeronSAY-may-rone
if
ἐὰνeanay-AN

voice,
his
τῆςtēstase
ye
φωνῆςphōnēsfoh-NASE
will
αὐτοῦautouaf-TOO
hear
ἀκούσητεakousēteah-KOO-say-tay