சூழல் வசனங்கள் எபிரெயர் 5:7
எபிரெயர் 5:1

அன்றியும், மனுஷரால் தெரிந்துகொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி, மனுஷருக்காக தேவகாரியங்களைப்பற்றி நியமிக்கப்படுகிறான்.

πρὸς, τὸν, τε, καὶ
எபிரெயர் 5:2

தானும் பலவீனமுள்ளவனானபடியினாலே அறியாதவர்களுக்கும் நெறிதப்பிப்போனவர்களுக்கும் இரங்கத்தக்கவனாயிருக்கிறான்.

καὶ, καὶ
எபிரெயர் 5:3

அதினிமித்தம் அவன் ஜனங்களுடைய பாவங்களுக்காகப் பலியிடவேண்டியதுபோல, தன்னுடைய பாவங்களுக்காகவும் பலியிடவேண்டியதாயிருக்கிறது.

καὶ, καὶ
எபிரெயர் 5:4

மேலும், ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை.

καὶ, καὶ
எபிரெயர் 5:5

அந்தப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை; நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று அவரோடே சொன்னவரே அவரை உயர்த்தினார்.

καὶ, πρὸς
எபிரெயர் 5:6

அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி, என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார்.

καὶ, ἐν, τὸν
எபிரெயர் 5:9

தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி,

καὶ
எபிரெயர் 5:11

இந்த மெல்கிசேதேக்கைப்பற்றி நாம் விஸ்தாரமாய்ப் பேசலாம்; நீங்கள் கேள்வியில் மந்தமுள்ளவர்களானபடியால், அதை விளங்கப்பண்ணுகிறது அரிதாயிருக்கும்.

καὶ, ταῖς
எபிரெயர் 5:12

காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள்.

καὶ, τὸν, τῆς, καὶ, καὶ
எபிரெயர் 5:14

பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்.

πρὸς, τε, καὶ
Who
ὃςhosose
in
ἐνenane
the
ταῖςtaistase
days
ἡμέραιςhēmeraisay-MAY-rase

of
τῆςtēstase
flesh,
σαρκὸςsarkossahr-KOSE
his
αὐτοῦautouaf-TOO
prayers

and
supplications
unto
δεήσειςdeēseisthay-A-sees
him
τεtetay
that
καὶkaikay
was
ἱκετηρίαςhiketēriasee-kay-tay-REE-as
able
πρὸςprosprose
to
τὸνtontone
save
δυνάμενονdynamenonthyoo-NA-may-none
him
σῴζεινsōzeinSOH-zeen
from
αὐτὸνautonaf-TONE
death,
ἐκekake
with
θανάτουthanatoutha-NA-too
crying
μετὰmetamay-TA
strong
and
tears
κραυγῆςkraugēskra-GASE
when
he
ἰσχυρᾶςischyrasee-skyoo-RAHS
had
καὶkaikay
offered
δακρύωνdakryōntha-KRYOO-one
up
προσενέγκαςprosenenkasprose-ay-NAYNG-kahs
and
καὶkaikay
was
heard
εἰσακουσθεὶςeisakoustheisees-ah-koo-STHEES
in
ἀπὸapoah-POH
that
τῆςtēstase
he
feared;
εὐλαβείαςeulabeiasave-la-VEE-as