சூழல் வசனங்கள் ஏசாயா 24:21
ஏசாயா 24:1

இதோ, கர்த்தர் தேசத்தை வெறுமையும் பாழுமாக்கி, அதைக் கவிழ்த்து அதின் குடிகளைச் சிதறடிப்பார்.

יְהוָ֛ה
ஏசாயா 24:6

இதினிமித்தம் சாபம் தேசத்தை பட்சித்தது, அதின் குடிகள் தண்டிக்கப்பட்டார்கள்; தேசத்தார் தகிக்கப்பட்டார்கள். சிலர்மாத்திரம் மீந்திருக்கிறார்கள்.

עַל, עַל
ஏசாயா 24:11

திராட்சரசத்துக்காக வீதிகளிலே கூக்குரல் உண்டு; எல்லாச் சந்தோஷமும் மங்கி, தேசத்தின் மகிழ்ச்சி அற்றுப்போம்.

עַל
ஏசாயா 24:15

ஆகையால் கர்த்தரை, வெளுக்குந்திசையிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தைச் சமுத்திரத் தீவுகளிலும் மகிமைப்படுத்துங்கள்.

עַל
ஏசாயா 24:22

அவர்கள் கெபியில் ஏகமாய்க் கட்டுண்டவர்களாகச் சேர்ந்து காவலில் அடைக்கப்பட்டு, அநேகநாள் சென்றபின்பு விசாரிக்கப்படுவார்கள்.

עַל, עַל
that
that
are
pass
to
come
וְהָיָה֙wĕhāyāhveh-ha-YA
shall
it
בַּיּ֣וֹםbayyômBA-yome
And
הַה֔וּאhahûʾha-HOO
day,
that
in
יִפְקֹ֧דyipqōdyeef-KODE
shall
punish
יְהוָ֛הyĕhwâyeh-VA
Lord
עַלʿalal
the

צְבָ֥אṣĕbāʾtseh-VA
the
host
ones
high
הַמָּר֖וֹםhammārômha-ma-ROME
the
of
on
high,
בַּמָּר֑וֹםbammārômba-ma-ROME
upon
kings
the
וְעַלwĕʿalveh-AL
and
of
the
מַלְכֵ֥יmalkêmahl-HAY
earth
הָאֲדָמָ֖הhāʾădāmâha-uh-da-MA
the
earth.
עַלʿalal


הָאֲדָמָֽה׃hāʾădāmâha-uh-da-MA