சூழல் வசனங்கள் ஏசாயா 36:19
ஏசாயா 36:2

அப்பொழுது அசீரியா ராஜா லாகீலிருந்து ரப்சாக்கேயைப் பெரிய சேனையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவன் வந்து வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் சாலகத்தண்டையிலே நின்றான்.

אֶת
ஏசாயா 36:7

நீ என்னிடத்தில்: நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புகிறோம் என்று சொல்வாயாகில், அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் அல்லவோ எசேக்கியா அகற்றி, யூதாவையும், எருசலேமையும் நோக்கி: இந்தப் பலிபீடத்தின்முன் பணியுங்கள் என்றானே.

אֶת
ஏசாயா 36:8

நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன்; நீ அவைகள்மேல் ஏறத்தக்கவர்களைச் சம்பாதிக்கக்கூடுமானால் அசீரியா ராஜாவாகிய என் ஆண்டவனோடே சபதங்கூறு.

אֶת
ஏசாயா 36:12

அதற்கு ரப்சாக்கே உங்களோடுங்கூடத் தங்கள் மலத்தைத் தின்னவும், தங்கள் நீரைக் குடிக்கவும், அலங்கத்திலே தங்கியிருக்கிற புருஷரண்டக்கே அல்லாமல், உன் ஆண்டவனண்டைக்கும், உன்னண்டைக்குமா என் ஆண்டவன் இந்த வார்த்தைகளைப்பேச என்னை அனுப்பினார் என்று சொல்லி,

אֶת, אֶת, אֶת
ஏசாயா 36:13

ரப்சாக்கே நின்றுகொண்டு யூதபாஷையிலே உரத்தசத்தமாய்: அசீரியா ராஜாவாகிய மகா ராஜாவுடைய வார்த்தைகளைக் கேளுங்கள்.

אֶת
ஏசாயா 36:18

கர்த்தர் நம்மைத் தப்புவிப்பாரென்று உங்களைப் போதனைசெய்ய எசேக்கியாவுக்குச் செவிகொடாதிருங்கள்; ஜாதிகளுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக்கு தப்புவித்ததுண்டோ?

אֱלֹהֵ֤י, אֶת
ஏசாயா 36:20

கர்த்தர் எருசலேமை என் கைக்குத் தப்புவிப்பார் என்பதற்கு அந்தத்தேசங்களுடைய எல்லாத் தேவர்களுக்குள்ளும் தங்கள் தேசத்தை என் கைக்குத் தப்புவித்தவர் யார் என்று ராஜா சொல்லுகிறார் என்றான்.

אֱלֹהֵ֤י, הִצִּ֥ילוּ, אֶת, אֶת, מִיָּדִֽי׃
are
אַיֵּ֞הʾayyēah-YAY
are
Where
the
אֱלֹהֵ֤יʾĕlōhêay-loh-HAY
gods
of
חֲמָת֙ḥămāthuh-MAHT
Hamath
Arphad?
וְאַרְפָּ֔דwĕʾarpādveh-ar-PAHD
and
אַיֵּ֖הʾayyēah-YAY
where
the
gods
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
Sepharvaim?
of
סְפַרְוָ֑יִםsĕparwāyimseh-fahr-VA-yeem
and
וְכִֽיwĕkîveh-HEE
have
they
delivered
הִצִּ֥ילוּhiṣṣîlûhee-TSEE-loo

אֶתʾetet
Samaria
שֹׁמְר֖וֹןšōmĕrônshoh-meh-RONE
out
of
my
hand?
מִיָּדִֽי׃miyyādîmee-ya-DEE