சூழல் வசனங்கள் ஏசாயா 37:16
ஏசாயா 37:1

ராஜாவாகிய எசேக்கியா அதைக்கேட்டபோது தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்துக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து,

אֶת
ஏசாயா 37:2

அரமனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பரையும், ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்திற்கு இரட்டு உடுத்தவர்களாக அனுப்பினான்.

אֶת
ஏசாயா 37:4

ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி, அசீரியா ராஜாவாகிய தன் ஆண்டவனால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளை உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிற வார்த்தைகளினிமித்தம் தண்டனைசெய்வார்; ஆகையால், இன்னும் மீதியாயிருக்கிறவர்களுக்காக விண்ணப்பஞ்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள்.

יְהוָ֨ה
ஏசாயா 37:8

அசீரியா ராஜா லாகீசைவிட்டுப் புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணுகிறதைக் கண்டான்.

אֶת
ஏசாயா 37:11

இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் சங்கரித்த செய்தியை நீ கேள்விப்பட்டிருக்கிறாய்; நீ தப்புவாயோ?

אַתָּ֣ה
ஏசாயா 37:12

என் பிதாக்கள் அழித்துவிட்ட கோசானையும், ஆரானையும் ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் புத்திரரையும் அவர்களுடைய தேவர்கள் தப்புவித்ததுண்டோ?

אֱלֹהֵ֤י, אֶת, וְאֶת
ஏசாயா 37:14

எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்த நிருபத்தை வாங்கி வாசித்தான்; பின்பு எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய் அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து,

אֶת
ஏசாயா 37:18

கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த ஜாதிகளையும், அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி,

אֶת, וְאֶת
ஏசாயா 37:19

அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலியான மரமும் கல்லுந்தானே; ஆகையால் அவைகளை நீர்த்துளியாக்கினார்கள்.

אֶת
ஏசாயா 37:20

இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான்.

מַמְלְכ֣וֹת
ஏசாயா 37:23

யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாய் அல்லவோ உன் கண்களை மேட்டிமையாய் ஏறெடுத்தாய்.

אֶת
even
art
יְהוָ֨הyĕhwâyeh-VA
between
O
צְבָא֜וֹתṣĕbāʾôttseh-va-OTE
Lord
אֱלֹהֵ֤יʾĕlōhêay-loh-HAY
hosts,
of
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
God
of
יֹשֵׁ֣בyōšēbyoh-SHAVE
Israel,
that
dwellest
הַכְּרֻבִ֔יםhakkĕrubîmha-keh-roo-VEEM
cherubims,
אַתָּהʾattâah-TA
the
thou
the
ה֤וּאhûʾhoo
God,
alone,
thou
הָֽאֱלֹהִים֙hāʾĕlōhîmha-ay-loh-HEEM
of
all
לְבַדְּךָ֔lĕbaddĕkāleh-va-deh-HA
the
kingdoms
לְכֹ֖לlĕkōlleh-HOLE
earth:
the
of
מַמְלְכ֣וֹתmamlĕkôtmahm-leh-HOTE
thou
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
hast
made
אַתָּ֣הʾattâah-TA

עָשִׂ֔יתָʿāśîtāah-SEE-ta
heaven
אֶתʾetet
and
earth.
הַשָּׁמַ֖יִםhaššāmayimha-sha-MA-yeem


וְאֶתwĕʾetveh-ET


הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets