சூழல் வசனங்கள் ஏசாயா 45:5
ஏசாயா 45:4

வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு நாமம் தரித்தேன்.

וְלֹ֥א, יְדַעְתָּֽנִי׃
ஏசாயா 45:19

நான் அந்தரங்கத்திலும் பூமியின் அந்தகாரமான இடத்திலும் பேசினதில்லை; விருதாவாக என்னைத் தேடுங்களென்று நான் யாக்கோபின் சந்ததிக்குச் சொன்னதுமில்லை; நான் நீதியைப்பேசி, யதார்த்தமானவைகளை அறிவிக்கிற கர்த்தர்.

אֲנִ֤י, יְהוָה֙
ஏசாயா 45:21

நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனைபண்ணுங்கள்; இதைப் பூர்வகாலமுதற்கொண்டு விளங்கப்பண்ணி அந்நாள்துவக்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத்தவிர வேறொருவரும் இல்லை.

אֲנִ֤י, יְהוָה֙
is
אֲנִ֤יʾănîuh-NEE
am
is
there
יְהוָה֙yĕhwāhyeh-VA
there
I
Lord,
the
וְאֵ֣יןwĕʾênveh-ANE
and
ע֔וֹדʿôdode
none
else,
beside
זוּלָתִ֖יzûlātîzoo-la-TEE
no
אֵ֣יןʾênane
God
אֱלֹהִ֑יםʾĕlōhîmay-loh-HEEM
me:
I
girded
אֲאַזֶּרְךָ֖ʾăʾazzerkāuh-ah-zer-HA
not
hast
thou
though
thee,
וְלֹ֥אwĕlōʾveh-LOH
known
יְדַעְתָּֽנִי׃yĕdaʿtānîyeh-da-TA-nee