தீவுகளே, எனக்குச் செவிகொடுங்கள்; தூரத்திலிருக்கிற ஜனங்களே, கவனியுங்கள்; தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் என்னை அழைத்து, நான் என் தாயின் வயிற்றில் இருக்கையில் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தினார்.
இஸ்ரவேலின் மீட்பரும் அதின் பரிசுத்தருமாகிய கர்த்தர், மனுஷரால் அசட்டைபண்ணப்பட்டவரும், ஜாதியாரால் அருவருக்கப்பட்டவரும், அதிகாரிகளுக்கு ஊழியக்காரனுமாயிருக்கிறவரை நோக்கி, உண்மையுள்ள கர்த்தர் நிமித்தமும், உம்மைத் தெரிந்துகொண்ட இஸ்ரவேலின் பரிசுத்தர்நிமித்தமும், ராஜாக்கள் கண்டு எழுந்திருந்து, பிரபுக்கள் பணிந்துகொள்வார்கள் என்று சொல்லுகிறார்.
ராஜாக்கள் உன்னை வளர்க்கும் தந்தைகளும், அவர்களுடைய நாயகிகள் உன் கைத்தாய்களுமாயிருப்பார்கள்; தரையிலே முகங்குப்புற விழுந்து உன்னைப் பணிந்து, உன் கால்களின் தூளை நக்குவார்கள்; நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய்;
உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே தின்னக்கொடுப்பேன்; மதுபானத்தால் வெறிகொள்வதுபோல் தங்களுடைய இரத்தத்தினால் வெறிகொள்வார்கள்; கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.
| Sing, | רָנּ֤וּ | rānnû | RA-noo |
| O heavens; | שָׁמַ֙יִם֙ | šāmayim | sha-MA-YEEM |
| and be joyful, | וְגִ֣ילִי | wĕgîlî | veh-ɡEE-lee |
| O earth; | אָ֔רֶץ | ʾāreṣ | AH-rets |
| and break forth | יּפִצְח֥וּ | ypiṣḥû | yfeets-HOO |
| into singing, | הָרִ֖ים | hārîm | ha-REEM |
| O mountains: | רִנָּ֑ה | rinnâ | ree-NA |
| for | כִּֽי | kî | kee |
| the Lord | נִחַ֤ם | niḥam | nee-HAHM |
| hath comforted | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| his people, | עַמּ֔וֹ | ʿammô | AH-moh |
| and will have mercy | וַֽעֲנִיָּ֖ו | waʿăniyyāw | va-uh-nee-YAHV |
| upon his afflicted. | יְרַחֵֽם׃ | yĕraḥēm | yeh-ra-HAME |