சூழல் வசனங்கள் ஏசாயா 49:13
ஏசாயா 49:1

தீவுகளே, எனக்குச் செவிகொடுங்கள்; தூரத்திலிருக்கிற ஜனங்களே, கவனியுங்கள்; தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் என்னை அழைத்து, நான் என் தாயின் வயிற்றில் இருக்கையில் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தினார்.

יְהוָה֙
ஏசாயா 49:7

இஸ்ரவேலின் மீட்பரும் அதின் பரிசுத்தருமாகிய கர்த்தர், மனுஷரால் அசட்டைபண்ணப்பட்டவரும், ஜாதியாரால் அருவருக்கப்பட்டவரும், அதிகாரிகளுக்கு ஊழியக்காரனுமாயிருக்கிறவரை நோக்கி, உண்மையுள்ள கர்த்தர் நிமித்தமும், உம்மைத் தெரிந்துகொண்ட இஸ்ரவேலின் பரிசுத்தர்நிமித்தமும், ராஜாக்கள் கண்டு எழுந்திருந்து, பிரபுக்கள் பணிந்துகொள்வார்கள் என்று சொல்லுகிறார்.

יְהוָה֙
ஏசாயா 49:23

ராஜாக்கள் உன்னை வளர்க்கும் தந்தைகளும், அவர்களுடைய நாயகிகள் உன் கைத்தாய்களுமாயிருப்பார்கள்; தரையிலே முகங்குப்புற விழுந்து உன்னைப் பணிந்து, உன் கால்களின் தூளை நக்குவார்கள்; நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய்;

כִּֽי
ஏசாயா 49:26

உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே தின்னக்கொடுப்பேன்; மதுபானத்தால் வெறிகொள்வதுபோல் தங்களுடைய இரத்தத்தினால் வெறிகொள்வார்கள்; கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָה֙
Sing,
רָנּ֤וּrānnûRA-noo
O
heavens;
שָׁמַ֙יִם֙šāmayimsha-MA-YEEM
and
be
joyful,
וְגִ֣ילִיwĕgîlîveh-ɡEE-lee
earth;
O
אָ֔רֶץʾāreṣAH-rets
and
break
forth
יּפִצְח֥וּypiṣḥûyfeets-HOO
mountains:
O
הָרִ֖יםhārîmha-REEM
singing,
into
רִנָּ֑הrinnâree-NA
for
כִּֽיkee
hath
comforted
נִחַ֤םniḥamnee-HAHM
the
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
people,
his
עַמּ֔וֹʿammôAH-moh
upon
his
afflicted.
and
וַֽעֲנִיָּ֖וwaʿăniyyāwva-uh-nee-YAHV
will
have
mercy
יְרַחֵֽם׃yĕraḥēmyeh-ra-HAME