சூழல் வசனங்கள் எரேமியா 11:8
எரேமியா 11:2

நீங்கள் கேட்டு யூதாவின் மனுஷருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் சொல்லவேண்டிய உடன்படிக்கையின் வார்த்தைகளாவன:

אֶת
எரேமியா 11:3

என் சத்தத்தைக் கேட்டு, நான் உங்களுக்குக் கற்பிக்கிறபடியே எல்லாக் காரியங்களையும் செய்யுங்கள்; அப்பொழுது நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்;

אֶת
எரேமியா 11:4

நான் உங்கள் பிதாக்களை இருப்புக்காளவாயாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாளிலே அவர்களுக்குக் கற்பித்த இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேளாத மனுஷன் சபிக்கப்பட்டவனென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உரைக்கிறார் என்று அவர்களுக்குச் சொல்லு.

אֶת, אֲשֶׁר
எரேமியா 11:5

இன்றையதினம் இருக்கிறபடி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேனென்று நான் அவர்களுக்கு இட்ட ஆணையை நான் திடப்படுத்தும்படி இப்படி ஆகும் என்றார்; அதற்கு நான் பிரதியுத்தரமாக: அப்படியே ஆகக்கடவது கர்த்தாவே என்றேன்.

אֶת, אֲשֶׁר
எரேமியா 11:6

அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: நீ யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் இந்த வார்த்தைகளையெல்லாம் கூறி: இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நீங்கள் கேட்டு, அவைகளின்படியே செய்யுங்கள்.

אֶת, כָּל, אֶת
எரேமியா 11:10

அவர்கள் என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோமென்று அந்நிய தேவர்களைச் சேவிக்க அவைகளைப் பின்பற்றி, தங்களுடைய முன்னோர்களின் அக்கிரமங்களுக்குத் திரும்பினார்கள்; நான் தங்கள் பிதாக்களோடே பண்ணின உடன்படிக்கையை இஸ்ரவேல் குடும்பத்தாரும் யூதா குடும்பத்தாரும் மீறிப்போட்டார்கள்.

אֶת, אֶת, אֶת
எரேமியா 11:11

ஆகையினால் இதோ, அவர்கள் தப்பித்துக்கொள்ளமாட்டாத தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்; அப்பொழுது என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் அவர்களைக் கேளாதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

וְלֹ֥א
எரேமியா 11:19

மரத்தை அதின் கனிகளோடுங்கூட அழித்துப்போடுவோமென்றும், அவன் ஜீவனுள்ளோருடைய தேசத்திலிராமலும், அவன் பேர் இனி நினைக்கப்படாமலும்போக அவனைச் சங்கரிப்போமென்றும், எனக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள் என்பதை அறியாதிருந்து, நான் அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப்போல இருந்தேன்.

וְלֹֽא
எரேமியா 11:20

சேனைகளின் கர்த்தாவே, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் சோதித்தறிகிற நீதியுள்ள நியாயாதிபதியே, நீர் அவர்களுக்கு நீதியைச்சரிக்கட்டுகிறதப் பார்ப்பேனாக; என் வழக்கை உமக்கு வெளிப்படுத்திவிட்டேன் என்றேன்.

אֶת
எரேமியா 11:21

ஆதலால் நீ எங்கள் கையினாலே சாகாதபடிக்குக் கர்த்தருடைய நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று சொல்லி, உன் பிராணனை வாங்கத்தேடுகிற ஆனதோத்தின் மனுஷரைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறார்:

אֶֽת, וְלֹ֥א
them
them
not,
וְלֹ֤אwĕlōʾveh-LOH
Yet
שָֽׁמְעוּ֙šāmĕʿûsha-meh-OO
obeyed
וְלֹֽאwĕlōʾveh-LOH
they
הִטּ֣וּhiṭṭûHEE-too
nor
אֶתʾetet
inclined

אָזְנָ֔םʾoznāmoze-NAHM
their
ear,
וַיֵּ֣לְכ֔וּwayyēlĕkûva-YAY-leh-HOO
but
walked
אִ֕ישׁʾîšeesh
every
one
in
בִּשְׁרִיר֖וּתbišrîrûtbeesh-ree-ROOT
the
imagination
heart:
לִבָּ֣םlibbāmlee-BAHM
evil
הָרָ֑עhārāʿha-RA
their
of
bring
will
וָאָבִ֨יאwāʾābîʾva-ah-VEE
therefore
עֲלֵיהֶ֜םʿălêhemuh-lay-HEM
I
upon
אֶֽתʾetet

כָּלkālkahl
them
all
דִּבְרֵ֧יdibrêdeev-RAY
the
words
הַבְּרִיתhabbĕrîtha-beh-REET
covenant,
הַזֹּ֛אתhazzōtha-ZOTE
of
אֲשֶׁרʾăšeruh-SHER
this
which
צִוִּ֥יתִיṣiwwîtîtsee-WEE-tee
commanded
I
to
לַעֲשׂ֖וֹתlaʿăśôtla-uh-SOTE
do;
but
they
וְלֹ֥אwĕlōʾveh-LOH
did
not.
עָשֽׂוּ׃ʿāśûah-SOO