சூழல் வசனங்கள் எரேமியா 16:3
எரேமியா 16:4

மகா கொடிய வியாதிகளால் சாவார்கள் அவர்களுக்காகப் புலம்புவாரும், அவர்களை அடக்கம்பண்ணுவாருமில்லை, நிலத்தின்மேல் எருவாவார்கள்; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் மடிந்துபோவார்கள்; அவைகளுடைய பிரேதம் ஆகாசத்துப்பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.

עַל
எரேமியா 16:5

ஆகையால், நீ துக்கவீட்டில் பிரவேசியாமலும், புலம்பப்போகாமலும், அவர்களுக்குப் பரிதபிக்காமலுமிருப்பாயாக என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் சமாதானத்தையும், கிருபையையும், இரக்கத்தையும், இந்த ஜனத்தைவிட்டு எடுத்துப்போட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כֹ֣ה׀, אָמַ֣ר, יְהוָ֗ה
எரேமியா 16:6

இந்த தேசத்திலே பெரியோரும் சிறியோரும் சாவார்கள்; அவர்களை அடக்கம்பண்ணுவாரில்லை; அவர்களுக்காகப் புலம்புவாருமில்லை; அவர்கள் நிமித்தம் கீறிக்கொண்டு, மொட்டையடித்துக்கொள்வாருமில்லை.

בָּאָ֥רֶץ
எரேமியா 16:7

செத்தவர்கள் நிமித்தம் உண்டான துக்கத்தை ஆற்ற அவர்களுக்கு அப்பம் பங்கிடப்படுவதுமில்லை; ஒருவனுடைய தகப்பனுக்காவது, ஒருவனுடைய தாய்க்காவது துக்கப்படுகிறவர்களுக்குத் தேற்றரவின் பாத்திரத்தைக் குடிக்கக்கொடுப்பாருமில்லை.

עַל, עַל, עַל, וְעַל
எரேமியா 16:10

நீ இந்த வார்த்தைகளையெல்லாம் இந்த ஜனத்துக்கு அறிவிக்கும்போது, அவர்கள் உன்னை நோக்கி: கர்த்தர் எங்கள்மேல் இத்தனை பெரிய தீங்கைக் கூறுவானேன் என்றும், நாங்கள் செய்த அக்கிரமம் என்ன? நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகச்செய்த எங்கள் பாவம் என்ன? என்றும் கேட்பார்களானால்,

עַל
எரேமியா 16:13

ஆதலால், உங்களை இந்ததேசத்திலிருந்து நீங்களும் உங்கள் பிதாக்களும் அறியாத தேசத்திற்குத் துரத்திவிடுவேன்; அங்கே இரவும் பகலும் அந்நியதேவர்களைச் சேவிப்பீர்கள்; அங்கே நான் உங்களுக்குத் தயை செய்வதில்லை.

עַל
எரேமியா 16:15

இஸ்ரவேல் புத்திரரை வடதேசத்திலும் தாம் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்கள்; நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த அவர்களுடைய தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֗ה, עַל
எரேமியா 16:17

என் கண்கள் அவர்களுடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கிறது; அவைகள் என் முகத்துக்கு முன்பாக மறைந்திருக்கிறதில்லை, அவர்களுடைய அக்கிரமம் என் கண்களுக்கு முன்பாக மறைவாயிருக்கிறதுமில்லை.

עַל
For
כִּיkee
thus
כֹ֣ה׀hoh
saith
אָמַ֣רʾāmarah-MAHR
the
Lord
יְהוָ֗הyĕhwâyeh-VA
concerning
עַלʿalal
the
sons
הַבָּנִים֙habbānîmha-ba-NEEM
concerning
and
וְעַלwĕʿalveh-AL
the
daughters
הַבָּנ֔וֹתhabbānôtha-ba-NOTE
that
are
born
הַיִּלּוֹדִ֖יםhayyillôdîmha-yee-loh-DEEM
place,
this
בַּמָּק֣וֹםbammāqômba-ma-KOME
in
הַזֶּ֑הhazzeha-ZEH
and
concerning
וְעַֽלwĕʿalveh-AL
their
mothers
אִמֹּתָ֞םʾimmōtāmee-moh-TAHM
that
bare
הַיֹּלְד֣וֹתhayyōlĕdôtha-yoh-leh-DOTE
concerning
and
them,
אוֹתָ֗םʾôtāmoh-TAHM
their
fathers
וְעַלwĕʿalveh-AL
that
begat
אֲבוֹתָ֛םʾăbôtāmuh-voh-TAHM
land;
them
in
הַמּוֹלִדִ֥יםhammôlidîmha-moh-lee-DEEM
this
אוֹתָ֖םʾôtāmoh-TAHM


בָּאָ֥רֶץbāʾāreṣba-AH-rets


הַזֹּֽאת׃hazzōtha-ZOTE